Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு நீட்டிப்பு: இவர்களுக்கு மட்டும் விலக்கு…. மாநில அரசு உத்தரவு…!!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் ஊரடங்கு நாளை வரை நீடித்து உள்ளதாக மாவட்ட காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாகாணம் ஜோத்பூரில் ரம்ஜான் பண்டிகையன்று கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு 4 காவல்துறையினர் உட்பட 10 பேர் காயமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஜோத்பூர் பகுதி முழுவதையும் போலீஸார் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அங்கு இணைய சேவை முடக்கப்பட்டுள்ள நிலையில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பினும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு […]

Categories
உலகசெய்திகள்

காரை திருடிய இந்திய வம்சாவளி இளைஞர்…. அதிரடி நடவடிக்கையில் போலீசார்… எங்கு தெரியுமா…?

காரைத் திருடிய இந்திய வம்சாவளி இளைஞருக்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த இளைஞர்  ஜோஹல் ரத்தோர்.  இவர் கடந்த ஆகஸ்டு மாதம் ரேஞ்ச் ரோவர் காரை திருடி ஆபத்தான வகையில் சுரங்கப்பாதையில் தவறான வழியில் சென்று வேன் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி இருக்கின்றார். மேலும் அங்கிருந்து தப்பிய ஜோஹலை செல்போன் சிக்னல் மூலமாக போலீஸார் கைது செய்துள்ளனர். ஏறத்தாழ 6 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மொபட் மீது மோதிய லாரி…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மொபட் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள  உத்திக்காபாளையம்   கிராமத்தில் செந்தில்  என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று விக்னேஷ் உலகபாளையம் சாலையில் மொபட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த விக்னேசை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!… நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அதிகாரியை செருப்பால் தாக்கிய பெண் துணை தலைவர்…. பொது மக்களின் போராட்டம்….!!!!

வட்டார வளர்ச்சி அலுவலரை  தாக்கிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள கண்டமங்கலம் ஊராட்சியில் வைத்து நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் சிவகாமி கலியமூர்த்தி, ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற துணை தலைவர் சரண்யா.,கிராம நிர்வாக அலுவலர் ராஜம், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கிராம மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் கூட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நீ இந்த வீட்டை வச்சிக்கோ” பணமோசடி செய்த சகோதரர்கள்…. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்….!!!!

வாலிபரிடம் பண மோசடி செய்த 2  பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூர் பகுதியில்  கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரிடம் அதே பகுதியில் வசிக்கும் சகோதரர்களான ரமேஷ், சுரேஷ் ஆகிய  2  பேர் தங்களுக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அடமானத்தில் இருப்பதாகவும், அதனை மீட்டு  தாங்களே விலைக்கு வாங்கி கொள்ளுமாறு கூறியுள்ளனர். இதனை நம்பிய கோவிந்தராஜ் கடந்த 2018-ஆம் ஆண்டு 64 லட்ச ரூபாய் பணத்தை  ரமேஷ் மற்றும் சுரேஷ் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“மகனையே கத்தியால் வெட்டிய தந்தை”… கைது செய்த போலீஸார்…!!!!

மயிலம் அருகே மகனையே கத்தியால் வெட்டிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மயிலம் அருகே இருக்கும் ஒரு கிராமத்தில் வசித்து வருபவர் எட்டியப்பன். இவரின் மகன் கன்னிக்குமார். இவர் தினமும் மது குடித்துவிட்டு தந்தையோடு தகராறில் ஈடுபட்டு வந்திருக்கின்றார். இதுபோலவே நேற்று முன்தினம் இரவும் தந்தையிடம் கன்னிக்குமார் மது குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டிருக்கின்றார். இதனால் கோபமடைந்த எட்டியப்பன் கன்னிக்குமார் தூங்கும்பொழுது கத்தியால் அவரை வெட்டியுள்ளார். இதனால் படுகாயமடைந்த கன்னிக்குமார் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தனியார் காப்பகத்தில் சிறுவர்களை துன்புறுத்திய நிர்வாக அதிகாரி”… பெற்றோர்கள் புகார்… அதிரடியாக கைது செய்த போலீஸார்…!!!!

சாத்தான்குளம் அருகே உள்ள தனியார் காப்பகத்தில் சிறுவர்களை வேலை செய்யுமாறு துன்புறுத்திய நிர்வாக அதிகாரியை போலீசார் கைது செய்தார்கள். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் அருகே இருக்கும் ஆனந்தபுரத்தில் தனியார் சிறுவர் காப்பகத்தில் சிறுவர்களை அதன் நிர்வாகிகள் வேலை செய்யுமாறு துன்புறுத்தி வந்ததால் சிறுவர்கள் தங்கள் பெற்றோர்கள் மூலம் அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தார்கள். இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் அந்த காப்பகத்திற்கு சென்று விசாரணை நடத்தியபோது அரசின் உரிய அனுமதி இன்றி செயல்பட்டு வந்தது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“இவங்கதான் என் கணவரை கூட்டிட்டு போனது” பெண் அளித்த தகவல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

வாலிபரை  கொலை செய்த 4  பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள  வெள்ளிவாயல்  கிராமத்தில் ஆட்டோ ஓட்டுநரான ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கீர்த்தனா என்ற மனைவி உள்ளார்.  கடந்த 2  நாட்களாக ரவிசந்திரன் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் கீர்த்தனா ஏன் வேலைக்கு செல்லவில்லை என கேட்டுள்ளார். அதற்கு ரவிச்சந்திரன் எனக்கும் மதன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறியுள்ளார். இந்நிலையில் ரவிச்சந்திரனின் வீட்டிற்கு வந்த மதன், பப்லு, ஜெயபிரகாஷ், பரத் ஆக்கிய […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

திருடனை துரத்தி சென்ற போலீஸ்காரர்…. வாலிபரின் வெறிச்செயல்… விசாரணையில் தெரிந்த உண்மை…!!

போக்குவரத்து போலீஸ்காரரை ஒரு வாலிபர் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம், ஆலப்பாக்கத்தில் வசித்து வருபவர் போக்குவரத்து போலீஸ்காரர் பிரகாஷ் (35). இவர் நேற்று முன்தினம் மாலை சிதம்பரம் படித்துறை இறக்கம் சந்திப்பில் பணியில் ஈடுபட்டிருக்கும் போது, அங்கு வந்த வாலிபர் ஒருவர் தனது பைக்கை மர்ம நபர் ஒருவர் திருடி செல்கிறார். அவரை உடனே பிடியுங்கள் என்று தெரிவித்தார். இதனை அடுத்து அந்த வாலிபர் தெரிவித்த பைக்கில் வந்தவரை பிரகாஷ் வழிமறித்து விசாரணை மேற்கொண்டார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“எனக்கு 13 ஆயிரம் லஞ்சம் வேண்டும்” பெண் அளித்த புகார்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

லஞ்சம் வாங்கிய  2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள சேலையூர் திருவஞ்சேரி கிராமத்தில் பியூலா சார்லஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக    திருவஞ்சேரி கிராம நிர்வாக  அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது கிராம நிர்வாக அலுவலர் தீபா பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு 13 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தரவேண்டும் என கூறியுள்ளார். இதனை கேட்ட  பியூலா சார்லஸ் உடனடியாக  லஞ்ச ஒழிப்பு   காவல்துறையினரிடம்  புகார் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வீட்டு பத்திரம் வேணுமா….. “ரூ 2,500 லஞ்சம் கொடு”… வீட்டு வசதி சங்க அலுவலக உதவியாளர் கைது… லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி..!!

ரூ 2500 லஞ்சம் வாங்கிய வீட்டு வசதி சங்க அலுவலக உதவியாளரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகில் நெற்குணம் கிராமத்தில் வசித்து வருபவர் பெருமாள்(63). இவர் வந்தவாசி காந்தி ரோட்டில் உள்ள வீட்டு வசதி சங்கத்தில் கடந்த 1997-ஆம் வருடம் வீட்டு பத்திரத்தை  அடமானம் வைத்து  ரூ 70,000 கடனாக வாங்கி உள்ளார். கடந்த 2012ஆம் வருடம் பெருமாள் கடனை திருப்பி செலுத்தி உள்ள நிலையில், அடமான பத்திரம், […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இந்த கடையை பார்த்தா சந்தேகமா இருக்கு?…. வசமாக சிக்கிய நபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி-கடலையூர் சாலையில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் சந்திரன் என்பவர் நடத்தி வரும் குளிர்பான கடைகளில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

விபச்சாரத்தில் ஈடுபட்ட மனைவி…. “கள்ளகாதலியுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய கணவன்”….. அதிர்ச்சி சம்பவம்..!!

கள்ளக்காதலியுடன் இணைந்து மனைவியை கொன்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தெரேசாபுரம் அருகில் கடந்த 18ஆம் தேதி அன்று 23 வயது மதிக்கத்தக்க இளம்பெண் மூக்கில் ரத்தம் வந்த நிலையில் உயிரிழந்து கிடந்தார். இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் முதற்கட்ட விசாரணையில் இறந்த பெண் காவேரிபாக்கம் பகுதியில் வசித்த நவீன் என்பவருடைய மனைவி பிரியா என்பது தெரியவந்துள்ளது. […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“உன்னிடம் இருக்கும் பணத்தை கொடு” வாலிபருக்கு நேர்ந்த கொடுமை…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வாலிபரிடம் பணமோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர் நகரில் அபுபக்கர்சித்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தங்கையின் திருமணத்திற்கு நகை வாங்க முடிவு செய்துள்ளார். இதனையடுத்து அபுபக்கர்சித்திக்கை தொடர்பு கொண்டு பேசிய மதுரை மாவட்டத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் தன்னிடம் 200 கிராம் தங்க கட்டிகள் இருப்பதாகவும், அதை குறைந்த விலைக்கு தருவதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பிய அபுபக்கர்சித்திக் 10 லட்ச ரூபாய் பணத்துடன் பொய்மான்கரடு  பகுதிக்கு சக்திவேலை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பணத்தை கேட்ட பேராசிரியர்…. “தோழியுடன் ஆபாசமாக இருக்க வைத்து”…. மிரட்டல்…. 3 பெண் உட்பட 4 பேர் கைது..!!

கடன் கொடுத்த பேராசிரியரை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை, அயனாவரத்தில் வசித்து வருபவர் 60 வயதுடைய பேராசிரியர் ஒருவர். இவர் தரமணியில் இருக்கின்ற மத்திய அரசின் தொழில் நுட்ப ஆசிரியர் பயிற்சி, ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கோயம்பேட்டில் வசித்து வந்த 40 வயதுடைய ராதா என்பவருக்கு 4 1/2 லட்சம் கடன் கொடுத்துள்ளார். ஆனால் ராதா அந்த பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை என்பதால் அவர் மீது […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வீட்டை காலி பண்ண சொன்னது தப்பா?…. வாடகைக்கு இருந்த வாலிபரின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலிஸ் ….!!!!

வாடகைக்கு இருந்த நபர்  வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி இந்திரா நகரில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டை ஹரிஹரசுதன் என்பவருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார். இந்நிலையில் ஹரிஹரசுதன் வீட்டு வாடகை சரியாக கொடுக்கவில்லை. இதனால் வீட்டை காலி செய்யுமாறு செந்தில்குமார் ஹரிஹரசுதனிடம் கூறியுள்ளார். இதனையடுத்து  நேற்று வீட்டை காலி செய்த ஹரிஹரசுதன் பீர் பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி செந்தில்குமார் […]

Categories
உலக செய்திகள்

பெரும் அதிர்ச்சி…. கத்திக்குத்து சம்பவம்… 4 பேர் உயிரிழப்பு…!!!!!

லண்டனில் ஒரு வீட்டில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 4 பேர் கொல்லப்பட்ட  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் சவுத்வார்க் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் பிரச்சினை ஏற்பட்டிருப்பதாக  அருகில் இருந்தவர்களால் போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து வீட்டுக்குள் நுழைந்த போலீசார், அங்கு 4 பேர் கடுமையான கத்திக்குத்துக் காயங்களுடன் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதில் மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் ஆகியோர் இருந்ததாகவும், அந்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் […]

Categories
பல்சுவை

காதல் மனைவியின் பிரிவு…. 2000 கிலோமீட்டரை கடந்து இந்தியாவுக்குப் பயணம்…. விசா இல்லாததால் கைது….!!!!

தன்னுடைய மனைவியை பார்ப்பதற்காக கிட்டத்தட்ட 2000 கிலோ மீட்டர் கடல் கடந்து இந்தியாவிற்கு வருவதற்கு ஒருவர் முயற்சி செய்துள்ளார். அவருடைய பெயர் Ho Hoang Hung (வயது 35). இவர் வியட்நாம் நாட்டை சேர்ந்தவர். Ho Hoang Hung-ன் மனைவி மும்பையில் உள்ள ஒரு கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக Ho Hoang Hung-ஆல் அவருடைய மனைவியை பார்க்க முடியவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான Ho Hoang Hung ஒரு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கோர்ட்டில் ஆஜராகாமல்…. “வெளிநாட்டிற்கு தப்பிய வாலிபர்”… ஏர்போர்ட்டில் வைத்து தூக்கிய போலீஸ்..!!

திருச்சி ஏர்போர்ட்டில் வைத்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் வெளிநாட்டிற்கு தப்பித்து சென்ற முத்துப்பேட்டை வாலிபரை கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஆசாத் நகரில் வசித்து வருபவர் பக்கிரி முகமது. இவருடைய மகன் 37 வயதுடைய முகமது யூசுப். இவர் கடந்த 2005ஆம் வருடம் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் ஜாமீனில் வெளியே வந்த அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் கத்தார் நாட்டிற்கு தப்பித்து சென்றார். அதன்பின் திருத்துறைப்பூண்டி நீதிமன்றம் முகமது யூசப்பை பிடிக்க வாரண்டு பிறப்பித்தது. இதனையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

உச்சக்கட்ட கொடூரம்…. கொலை செய்து கிணற்றில் வீசப்பட்ட 3 வயது சிறுமி… திடுக்கிடும் பின்னணி…!!!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் 3 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டம் பில்வாராவைச் சேர்ந்த பெண் தன்னுடைய 3 வயது குழந்தையுடன் திருமண விழாவிற்கு  சென்றுள்ளார். இந்த நிலையில் இந்த திருமணத்திற்கு வந்த ரமேஷ் தாகத் (30) என்பவர் சிறுமியுடன் விளையாடியதாக கூறப்படுகிறது.  இதையடுத்து சிறுமி மாயமாகியுள்ளார். இதுதொடர்பாக, சிறுமியின் தாயார் பாசி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், மறுநாள் திருமணம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மனைவியை கழுத்தை இறுக்கி கொலை செய்த கணவன்…. போலீசில் சரண்….காரணம் என்ன….?

மனைவியை  கொலை செய்த வாலிபரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கெண்டையகவுண்டனூர் நால்ரோடு  பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளீஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் மணிகண்டனும் காளீஸ்வரியும்  சேர்ந்து அதே பகுதியில் உள்ள தனியார நூற்பாலையில் வேலை பார்த்து வந்துள்ளனர்.இந்நிலையில் காளீஸ்வரிக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கு  கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனால் மணிகண்டன் காளீஸ்வரியை  கண்டித்துள்ளார். இந்நிலையில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“ரொம்ப இடைஞ்சல் கொடுக்குறாங்க” பிரபல ரவுடி உள்பட 2 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்…. அதிரடி உத்தரவு…!!

 பிரபல ரவுடியை உட்பட இரண்டு பேர் குண்டா தடுப்பு  சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டனர்.  சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையம் கோவிந்தசாமி நகரில் வசித்து வருபவர் ரவுடி மோகன்ராஜ் என்ற சுருட்டையன்(31). இவர் கடந்த 2ஆம் தேதி தனது நண்பர்களுடன் சேர்ந்து கிச்சிப்பாளையம் கருவாட்டு பாலம் அருகில் லைன்மேட்டையில் வசித்த தாதாஹயாத் என்பவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ 750 ரூபாயை பறித்து விட்டு தப்பித்து சென்று விட்டார். இது குறித்து கிச்சிபாளையம் காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்” அதிரடியாக உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!!

வாலிபர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள சத்துவாச்சாரி காந்தி  நகரில் அந்தோணி, ஜெயக்குமார் என்ற வாலிபர்கள்  வசித்து வருகின்றனர். இவர்கள் இருவர் மீதும் காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் குற்ற செயல்களில் ஈடுபடும் அந்தோணி, ஜெயக்குமார் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என  மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சாலையில் நடந்து சென்ற பெண்…. வாலிபரின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பெண்ணிடம் அரிவாளை காட்டி மிரட்டி செல்போன் பறித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி பகுதியில் அருண்குமார்-ரேவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ரேவதி அதே பகுதியில் உள்ள தனது தோழியின் வீட்டிற்கு சென்றுவிட்டு சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த  வாலிபர்  ரேவதியிடம் அரிவாளை காட்டி மிரட்டி  கவரிங் செயின் மற்றும் செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து ரேவதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

நெல்லை அருகே பயங்கரம்…. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் சப் இன்ஸ்பெக்டருக்கு…..சரமாரி கத்திக்குத்து…!!!!!!

நெல்லை அருகே கோவில் விழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த  பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு சரமாரி கத்திக்குத்து விழுந்தது. நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்தவர் மார்க்ரெட் தெரசா (வயது 29). இவர் சுத்தமல்லி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் நெல்லையை அடுத்த பழவூரில் உச்சினி மாகாளியம்மன் கோவில் கொடை விழா நடைபெற்றது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் மார்க்ரெட் தெரசா மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நள்ளிரவு 1 மணியளவில் பழவூர் பால் […]

Categories
மாநில செய்திகள்

மனைவியை கொலை செய்த கணவர்…. விசாரணையில் வெளிவந்த உண்மை… நாடகமாடியது அம்பலம்…!!!!!

சென்னை அருகே மனைவியை கொலை செய்து கணவர்  நாடகமாடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சென்னையை அடுத்த கண்ணகி நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்  புகழ்கொடி(வயது29). இவர்  மனைவி சரிதா (21). இவர்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி தனது ஆட்டோவில் சரிதாவை ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அப்போது தண்ணீர் குடம் கொண்டு வரும் போது கிழே விழுந்ததாக தெரிவித்து […]

Categories
மாநில செய்திகள்

வீடு புகுந்து சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி…. வாலிபர் கைது…!!!!!!

வீடு புகுந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருக்கனூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த சிறுமி தனது பாட்டியுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வாலிபர் ஒருவர் நள்ளிரவில் வீடு புகுந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி சத்தம் போட்டுள்ளார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர். அதன் பின் அந்த வாலிபரை மடக்கி பிடித்து திருக்கனூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். விசாரணையில் அவர், […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் சோகம்… காதல் விவகாரத்தில் சிறுமி கவுரவ கொலை…. தந்தை, சகோதரர் கைது…!!!!!!

உத்திரபிரதேசத்தில் காதல் விவகாரம் தொடர்பாக சிறுமியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பாண்டா மாவட்டத்தில்  குர்கா காலா என்னும்  கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி அதே கிராமத்தை சேர்ந்த வாலிபரை காதலித்து வந்துள்ளார். ஆனால் சிறுமியின் குடும்பத்தினர் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று சிறுமியின் தந்தையும்,  சகோதரனும்  காதல் விவகாரம் தொடர்பாக சிறுமியை கண்டித்துள்ளனர். அப்போது சிறுமி அவர்களுடன் வாக்குவாதம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“இரண்டு மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் 2 பேர் பலி”… விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை கைது செய்த போலீஸார்…!!!!

அடுத்தடுத்து வந்த கொண்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் 2 பேர் பலியாகி உள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கொழுமம் பகுதியைச் சேர்ந்தவர் 35 வயதுடைய மாரிமுத்து. இவர் சொந்த வேலை காரணமாக பழனிக்கு தன் மனைவியுடன் வந்தார். வேலை முடித்தவுடன் மோட்டார் சைக்கிளில் குழுமத்துக்கு இருவரும் திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள். இதுபோலவே திருப்பூர் மாவட்டத்திலுள்ள குமரலிங்கத்தை சேர்ந்த சாகுல் அமீது மற்றும் அவரின் மனைவி பழனிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து விட்டு ஊருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

பிரபல நடிகை கணவருடன் கைது…. போலீஸ் அதிரடி நடவடிக்கை……!!!!!

நவநீத் கவூர் ரானா பல்வேறு தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஆவார். இவர் தமிழில் அமராவதி, அம்பாசமுத்திரம் அம்பானி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரும், இவரின் கணவர் ரவி ராணாவும் சுயேச்சை வேட்பாளர்கள் ஆவார்கள். இந்த நிலையில் மகாராஷ்டிராவில் எம்பியாக உள்ள நவநீத் கவூர் ராணா, எம்.எல்.ஏ-வான தன் கணவர் ரவி ரானாவுடன் சேர்ந்து மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே வீட்டின் முன்பு ஹனுமன் சாலீசா பாட இருப்பதாக அறிவித்தார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“குடோனில் இருந்த பொருட்ள்கள்” உரிமையாளருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

குடோனின்  பூட்டை உடைத்து பொருட்களை திருடி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குன்றக்குடி கிரவுன் நகரில் சண்முகசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கழனிவாசல் பகுதியில் மின்சார சாதனங்கள்  பழுது பார்க்கும் கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில்  சண்முகசுந்தரம்  வேலையை முடித்துவிட்டு பொருட்ள்களை அருகில் இருக்கும்  குடோனில் வைத்து பூட்டிவிட்டு  சென்றுள்ளார். இதனையடுத்து   திரும்பி வந்து பார்த்தபோது குடோனின்  கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு சண்முகசுந்தரம் அதிர்ச்சி அடைந்தார். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெற்ற திருட்டு …. வசமாக சிக்கிய வாலிபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிள்களை திருடி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு பகுதியில்  தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர் . இதுகுறித்து அப்பகுதி மக்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஒரத்தநாடு பைபாஸ் சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில்  நின்று கொண்டிருந்த வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் பட்டுக்கோட்டையை  […]

Categories
உலக செய்திகள்

ஹெராயின் கடத்தல் மலேசியத் தமிழருக்கு அடுத்தவாரம் தூக்கு…. வெளியான தகவல்கள்…!!!!!!!

ஹெராயின் போதைப்பொருள் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட மலேசியத் தமிழருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசியர் நாகேந்திரன் தர்மலிங்கம் (34). மாற்றுத் திறனாளியான இவர் சிங்கப்பூரில் போதைப் பொருட்கள் கடத்தியதாக கடந்த 2009ம் ஆண்டு கைது செய்யப்பட்டுள்ளார். 42.72 கிராம் ஹெராயின் போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டில் 2010ம் ஆண்டு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார். சிங்கப்பூர் சட்டத்தின்படி போதைப்பொருட்கள் கடத்துபவர்களுக்கு கட்டாயம் மரண தண்டனை விதிக்கப்படும். தூக்கு தண்டனைக்கு எதிராக நாகேந்திரன் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

போலியான இன்சூரன்ஸ் ஆவணம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி…!!

போலியான இன்சூரன்ஸ் ஆவணத்தை தயாரித்து கொடுத்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை பகுதியில் வசித்து வந்தவர் மணிகண்டன். இவர் கடந்த 2017-ஆம் வருடம் விபத்தில் பலியாகி இறந்துள்ளார். இதுகுறித்து அம்மாபேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில் மணிகண்டன் ஆட்டோ மோதி இறந்ததாக தெரிவித்து அவருடைய குடும்பத்தினர் இழப்பீடு கேட்டு சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரூ18 லட்சம் இழப்பீடு தொகை வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. ஆனால் இழப்பீடு […]

Categories
தேசிய செய்திகள்

ஆசிரியை பற்றி அவதூறு….. மூன்று ஆசிரியர்கள் கைது….. பரபரப்பு சம்பவம்….!!!!

மங்களூரு பல்கலைக்கழக ஆசிரியை மீது அவதூறு பரப்பியதாக கூறி மூன்று ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மங்களூரு பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் விரிவுரையாளர் பிரதீப் பூஜாரி (36), கல்லூரியின் இயற்பியல் இயக்குநர் தாராநாத் ஷெட்டி (36) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பெல்தங்கடியில் உள்ள கல்லூரி ஒன்றில் ஆசிரியர் நியமனத்திற்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டவர்கள் திட்டமிட்டு சுவரொட்டி பிரச்சாரத்தை செய்துள்ளனர். அந்த ஆசிரியையை  ‘கால் கேர்ள்’ என்று வர்ணித்து, அவரது தொலைபேசி எண் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. தம்பியின் வெறிச்செயல்…. அதிரடி உத்தரவிட்ட நீதிபதி….!!!!

அண்ணனை கொலை செய்த தம்பிக்கு  ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்  திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தலையாமங்கலம் ஏத்தக்குடி கீழகுடியிருப்பு பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜ்குமார் என்ற அண்ணன் இருந்துள்ளார். இந்நிலையில் விஜயகுமார் கடந்த  2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் 28-ஆம் தேதி தனது மனைவியிடம் குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு செய்துள்ளார். அப்போது அங்கு வந்த ராஜ்குமார் தட்டிக்கேட்டுள்ளார் . இதனால் ஆத்திரம் அடைந்த  விஜயகுமார் வீட்டில் இருந்த இரும்பு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

9-ஆம் வகுப்பு மாணவி கடத்தல்…. வெள்ளி பட்டறை தொழிலாளியின் செயல்…. போலீஸ் அதிரடி…!!

9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு கொடுத்த வெள்ளி பட்டறை தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம், அன்னதானப்பட்டி விவேகானந்தர் தெரு பாரதியார் நகரில் வசித்து வருபவர் சுப்பிரமணி. இவருடைய மகன் வெள்ளி பட்டறை தொழிலாளியான நவீன்(22) என்பவர் ஆட்டையாம்பட்டி பகுதியில் இருக்கின்ற ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த ஒரு மாணவியை கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக மணியனூர் பகுதியில் உள்ள காளியம்மன் கோவிலில் வைத்து பார்த்தார். அதன்பின் […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் சோகம்… பேருந்து கவிழ்ந்து விபத்து…. 2 பேர் உயிரிழப்பு… கோர விபத்து…!!!!!!

காஷ்மீரில் பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீரில் உள்ள ராம்நகரில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. ராம்நகரில் உள்ள உத்தக் என்ற பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. அந்த பேருந்து கோகர்மார் பகுதிக்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 25 பேர் படுகாயமடைந்தனர். இதில் 5 பேருக்கு மிகத் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மயிலாப்பூர் காவல் நிலையத்தில் மோட்டார் சைக்கிளை திருடி விற்க முயன்ற போலீஸ்காரர் கைது”… போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பு…!!!

சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் உள்ள மோட்டார் சைக்கிளை திருடி விற்க முயன்ற போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீஸ் நிலையத்தில் ரோந்து பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார் ஜெயசந்திரன். போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் இவர் போதை பழக்கம் உள்ளவர். சென்ற பிப்ரவரி மாதம் இவரின் மனைவி தீக்குளித்து இறந்தார். அவரை தற்கொலை செய்வதற்கு ஜெயச்சந்திரன் தூண்டியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். பணி இடைநீக்கம் செய்யப்பட்டதால் வருமானத்துக்கு கஷ்டப்பட்டு வந்த நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

நைஜீரிய வாலிபர் போட்ட ஸ்கெட்ச்…. கேரள பெண்ணுக்கு நேர்ந்த கதி… வசமாக சிக்கிய வாலிபர்…!!!!!!

நைஜீரியாவைச் சேர்ந்த இளைஞன் கேரள பெண்ணுடன் 21 லட்சம் ரூபாய் பணம் பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நைஜீரியாவைச் சேர்ந்த எனுகா அரின்சி எபெனா (36) என்ற இளைஞன் ஆலப்புழாவைச் சேர்ந்த இளம்பெண்ணுடன் டேட்டிங் ஆப் மூலம் பழகி வந்துள்ளார். அதன் மூலம் ஆசையாக பேசி பெண்ணின் குடும்பம் தொடர்பான அனைத்து விவரங்களையும் தெரிந்திருக்கிறார். மேலும் தன்னிடம் பல கோடி கணக்கில் பணம் இருப்பதாகவும் அதனை இந்தியா வரும் போது உனக்காக கொண்டு வருகிறேன் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“ஸ்ரீரங்கத்தில் லாட்டரி சீட்டுகள் விற்றதாக 2 பேர் கைது”…!!!!

லாட்டரி சீட்டுகள் விற்றதாக ஸ்ரீரங்கத்தில் உள்ள இரண்டு பேரை போலீசார் கைது செய்தார்கள். திருச்சி மாவட்டத்திலுள்ள ஸ்ரீரங்கத்தில் இருக்கும் பாரதி நகரில் சலூன் கடை முன் லாட்டரி சீட்டுகளை விற்றதற்காக அந்த பகுதியில் உள்ள மணிகண்டசாமி, திருக்காட்டுப்பள்ளி சார்ந்த ராஜேந்திரன் உள்ளிட்டோரை ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்தார்கள்.  

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…. !!!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அம்மையப்பன் கடை வீதி தெருவில் கொரடாச்சேரி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகத்தின் பேரில்  நின்ற வாலிபரை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்துள்ளனர். அந்த  விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சகார்தாஸ்  என்பதும் சட்டவிரோதமா  கஞ்சா விற்பனை செய்ய முயன்றதும்  தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.  இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
உலக செய்திகள்

நடமாடும் நகைக் கடையான பிரபல ரவுடி கனடா தப்பியோட்டம்….!! கூட்டாளிகள் கைது…!!

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹர்ஸ்தீப் சிங் ஒரு ரவுடியாக இருந்து பின்னர் பயங்கரவாதியாக மாறியவன். இந்த பயங்கரவாதி பஞ்சாபில் நடைபெற்ற சில பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஹர்தீப் சிங் இந்தியாவில் இருந்து தப்பி கனடாவில் தலைமறைவாக வாழ்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் கனடாவில் ஹர்ஷ்தீப் சிங்கை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். இந்த தேடுதல் வேட்டையில் ஹர்தீப் சிங்கின் உதவியாளர்களான ஹர்ஷ் குமார் மற்றும் ராகவ்வை […]

Categories
தேசிய செய்திகள்

“எனக்கு இதுல விருப்பமில்லை”… சர்ப்ரைஸ் தருவதாக கூறி… வாலிபருக்கு இளம்பெண் செய்த கொடூரம்…!!!!!!!

சர்ப்ரைஸ் கொடுப்பதாக கூறி வாலிபரை கொலை செய்ய  முயற்சி செய்த  சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் அனகா பள்ளியை சேர்ந்த பெண் புஷ்பா. கல்லூரி மாணவியான இவருக்கு அதே பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணா என்ற வாலிபருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் திருமணத்தை முன்னிட்டு சர்ப்ரைஸ் கொடுப்பதாக கூறி ராமகிருஷ்ணாவை  அந்தப்பெண் மலை பகுதிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது கிப்ட் கொடுப்பதாக கூறிய அவர்  கண்களை தனது துப்பட்டாவால் கட்டியிருக்கிறார். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சட்டவிரோதமாக காரில் போதை பொருள் கடத்தி வந்த நபரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லல் பகுதியில் சட்டவிரோதமாக போதைப்பொருள்  பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக காரில்  குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை  கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

விருதுநகர் பாலியல் வழக்கு… 4 பேர் மீது குண்டர் சட்டம்… திடீர் திருப்பம்…!!!!!

விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டுள்ளது. இளம்பெண்னை மிரட்டில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான ஜூனைத் அகமது, ஹரிஹரன் மாடசாமி, பிரவின் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய விருதுநகர் ஆட்சியர் ஆணை பிறபித்துள்ளார். இந்த நிலையில்  கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே உள்ள 4 சிறார்கள் முதலமைச்சர், உயர்நீதிமன்ற நீதிபதி உள்ளிட்டோருக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சேலத்தில் திக் திக் !!…. கட்டையால் அடித்து” வாலிபர் படுகொலை”தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

நண்பனை கட்டையால் அடித்து கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள கிளிதான்பட்டரை  கிராமத்தில் லாரி ஓட்டுநரான ராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான செல்வம் என்பவருடன் சேர்ந்து  மது குடித்துள்ளார். அப்போது ராமன் செல்வத்திடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செல்வம் ராமனை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ராமனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“நீ அவள விட்டுட்டு வா” மனைவிக்கு நடந்த உச்சகட்ட கொடூரம்…. கணவனை தூக்கிய போலீஸ்….!!!

கணவன் மனைவியை எரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள வி.என். பாளையம் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவுசல்யா  என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் சேகருக்கு  அதே பகுதியை சேர்ந்த ஒரு  பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனால் சேகருக்கும் கவுசல்யாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து நேற்று மீண்டும் சவுசல்யா சேகரிடம்  கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கூறி தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சேகர் கவுசல்யா […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சட்டவிரோதமாக கள் விற்பனை செய்த 2 பேரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள மல்லிக்குட்டை பகுதியில் சட்டவிரோதமாக கள்  விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை செய்தனர். அந்த  சோதனையில்  2 பேர் சட்டவிரோதமாக கள்  விற்பனை  செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சட்டவிரோதமாக கள்  விற்பனை செய்த பூபாலன், மணி ஆகிய  2 பேரையும் கைது செய்துள்ளனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் திலீப்பிடம் இருந்த 11,000 வீடியோக்கள்….. 22,000 ஆடியோக்கள்….. அதிர்ச்சியில் போலீஸ்…!!!!!

நடிகர் திலீப்பிடமிருந்து 11,000 வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு படப்பிடிப்பு முடித்து வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்த பிரபல நடிகை மர்ம கும்பலால் கடத்தப்பட்டார். கடத்தப்பட்ட நடிகையை  அந்த கும்பல் காருக்குள் வைத்து பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது. இது தொடர்பாக வழக்கில் நடிகர் திலீப்புக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து நடிகர் திலீப் மற்றும் நடிகையை கடத்தலுக்கு தலைவனாக செயல்பட்ட பல்சர் சோனி போன்றோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். […]

Categories

Tech |