Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. அண்ணனை கட்டையால் அடித்து” கொலை செய்த தம்பி” தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

அண்ணனை கொலை செய்த தம்பியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நடராஜபுரம் பகுதியில் தங்கபாண்டியன்-ஆறுமுகதாய் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு செல்லத்துரை, முத்துச்செல்வம் என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர்.  இந்நிலையில்  செல்லத்துரை தினமும் மது குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். அதைப்போல் நேற்றும்  மது குடித்துவிட்டு ஆறுமுகதாயிடம் பணம் கேட்டு தகராறு செய்து அவரை தாக்கியுள்ளார். இதனை பார்த்து ஆத்திரம் அடைந்த முத்துச்செல்வம் வீட்டிலிருந்த கட்டையை கொண்டு செல்லத்துரையை சரமாரியாக தாக்கியுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

முதல்வரின் வண்டியை முந்தி சென்ற வாலிபர்…. திடீரென கைது செய்யப்பட்டதால் பரபரப்பு….!!!

முதல்வர் காரை முந்திய குற்றத்திற்காக வாலிபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பணி முடிவடைந்ததும் சென்னை கோட்டாரில் இருந்து தன்னுடைய காரில் கிளம்பினார். இந்த காரை பின்தொடர்ந்து முதல்வரின் பாதுகாவலர்களும் காரில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் நேப்பியர் பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது முதல்வரின் காரை முந்திக்கொண்டு ஒரு வாலிபர் ஆக்டிவா வாகனத்தில் சென்றுள்ளார். இந்த வாலிபர் முதல்வரின் காரை முந்தி செல்வதற்கு முயற்சி செய்துள்ளார். இவரை பாதுகாவலர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இத கூட விட்டு வைக்க மாட்டீங்களா…..! “பசுவுடன் உடலுறவு….. 22 வயது காம கொடூரனின் அதிர்ச்சி சம்பவம்”….!!!!

புனேவில் பசுவை உடல் ரீதியாக தொந்தரவு செய்த 22 வயதான இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புனேவில் சதீஷ் தக்டா என்பவர் கடந்த மே 31-ஆம் தேதி தனது பசு திடீரென கத்தும் சத்தம் கேட்டதாக கூறினார். அப்போது மாட்டு தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த பசுவை ஒரு இளைஞன் உடல் ரீதியாக துன்புறுத்தி வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். குற்றவாளி தீபக் ராஜ்வாடாவை சதீஷ் அடையாளம் கண்டுகொண்டார். பின்னர் கத்தி கூச்சலிடவே தீபக் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இருப்பினும் […]

Categories
தேசிய செய்திகள்

சத்யேந்திர ஜெயினுக்கு அடுத்து சிசோடியா தான் கைது…. பரபரப்பை கிளப்பி விட்ட டெல்லி முதல்வர்…!!!!

டெல்லியில் ஆத்மி கட்சியின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது தலைமையிலான அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராக சத்யேந்திர ஜெயின் இருந்தார். இவர் அப்போது உள்துறை, மின்சாரம் பொதுப்பணித்துறை, தொழில் நகர்புற வளர்ச்சி உள்ளிட்ட முக்கிய இலோகாக்களையும் கவனித்து வந்தார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு சத்தியேந்திர ஜெயின் மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ.1.62 கோடி வரை பணம் மோசடி செய்துள்ளது என்று சிபிஐ வழக்கு பதிவு செய்தது. சிபிஐ முதல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மதுபான பாரில் லாட்டரி சீட்டு விற்பனை”… அ.தி.மு.க பிரமுகர் கைது… போலீஸ் விசாரணை…!!!!

மதுபான பாரில் லாட்டரி சீட் விற்ற அ.தி.மு.க பிரமுகரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சென்னை, திருவொற்றியூர் டி.எஸ் கோபால் நகரில் வசித்து வருபவர் அ.தி.மு.க பிரமுகரான ஜோஸ்வா(50). இவருக்கு திருவொற்றியூர் பி.என்.டி குடியிருப்பு ரோட்டில் சொந்தமாக மதுபான பார் இருக்கிறது. இந்த மதுபான பாரியை ரவிசங்கர் என்பவர் மேல் வாடகைக்கு எடுத்து நடத்தி வருகின்றார். அந்த பாரில் மது அருந்த வருபவர்களிடம் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டை வாங்க கட்டாயப்படுத்தியதாக புகார்கள் வந்துள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“மகளிர் சுயஉதவிக் குழுவிற்கு கடன் வழங்குவதாக கூறி 97 லட்சம் மோசடி”… கூட்டுறவு வங்கி பெண் மேலாளர் கைது…!!!!!

கூட்டுறவு வங்கி பெண் மேலாளர், மகளிர் சுயஉதவிக் குழுவிற்கு கடன் வழங்குவதாக கூறி 97 லட்சத்து 37 ஆயிரம் மோசடி செய்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி கீழ் குடியாத்தத்தில் உள்ள நிலையில் 2018- மற்றும் 2019 ஆம் வருடங்களில் மேலாளராக பணியாற்றிய உமாமகேஸ்வரி சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கியதாக போலி ஆவணங்கள் தயாரித்து ரூபாய் 97 லட்சத்து 37 ஆயிரம் மோசடி செய்ததாக சொல்லப்படுகின்றது. உயர் அதிகாரிகளுக்கு இது குறித்து புகார்கள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“தனியாக கடையில் இருந்த பெண்” கைவரிசையை காட்டிய 4 பேர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

கடைக்குள் அத்துமீறி நுழைந்து பெண்ணை தாக்கிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை சாலை பகுதியில் மணிவண்ணன்-சுதந்திரவள்ளி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அதே பகுதியில் சொந்தமாக பர்னிச்சர் கடை ஒன்றை  வைத்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சுதந்திரவள்ளி கடைகள் இருந்தார். அப்போது சுரேஷ், ரெஜி, ராமசாமி, பரமசிவம் ஆகிய 4 பேர் கடைக்குள் அத்துமீறி நுழைந்து இரும்பு கம்பியை கொண்டு சுதந்திரவள்ளியை சரமாரியாக தாக்கி விட்டு கடையில் […]

Categories
உலக செய்திகள்

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி வந்த சபாநாயகரின் கணவர்… கைது செய்த காவல்துறையினர்…!!!

அமெரிக்காவின் நாடாளுமன்ற சபாநாயகரின் கணவரான பால் பொலோசி, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதால் கைதாகியிருக்கிறார். அமெரிக்காவின் நாடாளுமன்றத்தினுடைய சபாநாயகராக இருக்கும் நான்சி பொலோசி என்பவரின் கணவரான பால் பொலோசி, நேற்று முன்தினம் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிச் சென்றிருக்கிறார். அந்த சமயத்தில் கலிபோர்னியா மாகாணத்தில் காவல்துறையினர் சோதனை பணியை மேற்கொண்டிருந்தனர். அப்போது அவரின் வாகனம் வேகமாக வந்ததால் காவல்துறையினரை வழிமறித்தனர். அதன்பின்பு, சபாநாயகரின் கணவர் தான் வாகனத்திற்குள் இருக்கிறார் என்பதை  காவல்துறையினர் தெரிந்து கொண்டனர். அவர் அதிகமாக […]

Categories
மாநில செய்திகள்

FlASH NEWS: பிரபல யூடியூபர் கார்த்திக் கோபிநாத் கைது…. வெளியான தகவல்…!!!!

கோயில் ஒன்றை புணரமைப்பதாக கூறி பொதுமக்களிடம் பண மோசடி செய்ததாக பிரபல யூடியூபர் கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டுள்ளார். அறநிலையத்துறையின் அனுமதி பெறாமல் பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோயிலை புனரமைப்பதாகக் கூறி மக்களிடம் ரூ.50 லட்சத்துக்கு மேல் வசூலித்து மோசடி செய்ததாக பிரபல யூடியூபருமான கார்த்திக் கோபிநாத் மீது புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் கார்த்திக் கோபிநாத்தை ஆவடி போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவரது கைதுக்கு பாஜக மாநில தலைவர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நான் வங்கி அதிகாரி பேசுகிறேன்…. வாலிபருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வாலிபரிடம் பண மோசடி செய்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காமாட்சி அம்மன் நகரில் லோகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரை கடந்த 13-ஆம் தேதி செல்போனில்  தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர் தான்  வங்கி அதிகாரி எனவும், உங்களது ஏ.டி.எம். கார்டில்  உள்ள எண்களை கூறுமாறு கேட்டுள்ளார். இதனை நம்பிய லோகேஷ் அந்த மர்ம நபரிடம் ஏ.டி.எம். எண்களை தெரிவித்துள்ளார். இந்நிலையில் சிறிது நேரத்தில் லோகேசனின்  வங்கி […]

Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி

“புதுச்சேரி மது பிரியர்களே உஷார்”…. தீவிர ரோந்து பணியில் போலீசார்….!!!!!!

சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகின்றார்கள். அதிலும் குறிப்பாக வார இறுதி நாட்களில் வீக் எண்ட் பார்ட்டி  என்ற பெயரில் இளைஞர்கள் பலரும் குவிகின்றன. இந்நிலையில் புதுச்சேரி வரும் நபர்கள் கடற்கரை ஆரோவில், சுண்ணாம்பாறு படகு குழாம், அரவிந்தர் ஆசிரமம், மணக்குள விநாயகர் கோவில் போன்ற இடங்களை சுற்றிப் பார்க்கின்றனர். அதற்கு அடுத்தபடியாக பலரது விருப்பமாக உள்ள புதுச்சேரி சாராயம், […]

Categories
தேசிய செய்திகள்

கருவில் இருப்பது ஆணா? பெண்ணா?…. மொபைல் ஸ்கேன் மூலம் கருக்கலைப்பு…. தமிழகத்தை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்…!!!!!!!!

தர்மபுரியில் மொபைல் ஸ்கேன் மூலமாக கர்ப்பிணிகளுக்கு கருக்கலைப்பு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள மலையாண்டஅள்ளி பகுதியை சேர்ந்தவர் வனஜா ராகவன் தம்பதியினர். இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் இருக்கின்றது. இந்த நிலையில் மீண்டும் கருவுற்ற வனஜா தனது சொந்த பணிக்காக காவேரிபட்டிணத்திற்கு செல்லும் பேருந்தில் சென்றுள்ளார். அப்போது அருகில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் அவருக்கு அறிமுகமாகியுள்ளார். அந்த பெண் வனஜாவிடம் பேச்சு கொடுத்த போது தனக்கு இரண்டு பெண் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்…. “திருமண மண்டபத்தில் லிப்ட் அறுந்து விழுந்து 2 பேர் பலி …. போலீஸ் விசாரணை !!!!!!!

லிப்ட் அறுந்து விழுந்து விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள  பெத்திக்குப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான திருமண மண்டபம் ஒன்று அமைந்துள்ளது. இந்த திருமண மண்டபத்தில் கடந்த சில நாட்களுக்கு  திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்நிலையில் திருமண மண்டபத்திற்கு கேட்டரிங் பணி செய்வதற்காக வந்த ஷீத்தல், விக்னேஷ், ஜெயராம் ஆகிய 3 பேர் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென 2-வது மாடியில் அமைந்துள்ள  லிப்ட் அறுந்து விழுந்துள்ளது. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூபாய் 4.63 லட்சம் மோசடி”….. போலீஸார் கைது செய்து சிறையில் அடைப்பு….!!!!!

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூபாய் 4 லட்சத்து 63 ஆயிரத்தை மோசடி செய்த நபரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பை பகுதியில் வாழ்ந்து வருபவர் நெல்லையப்பன். வேலூர் மாவட்டம் அரியூரை சேர்ந்த வேல்முருகன் என்பவர் நெல்லையப்பனிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி சென்ற இரண்டு வருடங்களுக்கு முன்பாக ரூபாய் 4 லட்சத்து 63 ஆயிரம் வாங்கியதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவர் வேலை வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்திருக்கின்றார். […]

Categories
தேசிய செய்திகள்

“சிறுமிக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு” பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. மருத்துவரை போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!!!

சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்த சித்த மருத்துவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் 7 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுமியின் பெற்றோர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர் சிறுமியை யாரோ பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறி உள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் சிறுமியிடம் விசாரித்துள்ளனர். அப்போது சிறுமி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“நான் வேலை வாங்கி தருகிறேன்” வசமாக சிக்கிய வாலிபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள வாசுதேவநல்லூர் பகுதியில் கோமதி சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவை காந்திபுரம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வேலைவாய்ப்பு நிறுவன  நடத்தி வந்துள்ளார். இவரது நிறுவனத்தில் ஏராளமானோர் வேலைவாய்ப்புகளுக்காக பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து பதிவு செய்த அனைவரும் தனியார் வங்கிகளில் நடைபெறும்  நேர்முகத்தேர்வில் பங்கேற்குமாறு கடிதம் அனுப்பியுள்ளார். ஆனால் நேர்முக தேர்வில் கலந்து கொண்ட ஒருவருக்கு கூட வேலை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“இவர்கள்தான் கொள்ளை அடித்தது” வசமாக சிக்கிய 3 தம்பதிகள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொள்ளை சம்பவம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த கொள்ளையர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் அதிரடியாக உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த குமார் தலைமையிலான காவல்துறையினர் கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது 3 தம்பதிகள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இரட்டை கொலையில் தலைமறைவு…. 8 வருடங்களுக்கு பின் போலீசார் அதிரடி கைது…!!!!!!

2  பேரை கொலை செய்த குற்றவாளியை  8 ஆண்டுகளுக்கு பிறகு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள வ.உ.சி நகரில் குணசுந்தரி என்பவர் வசித்து வந்துள்ளர். இவருக்கு 7 வயதில் மகேஷ்குமார் இந்த மகன் இருந்துள்ளார். இந்நிலையில் குணசுந்தரியின்  கணவரான மாரி  உடல்நிலை குறைவால் இறந்துவிட்டார். இதனால் அவர் கடந்த 2014-ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ராஜ் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு அவருடன் சேர்ந்து ஒரு மாதம் வாழ்ந்துள்ளார். இதனையடுத்து ராஜ் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

” கொண்டு வந்த வெளிநாட்டு கரன்சிகள்” வசமாக சிக்கிய 5 பேர்…. நடைபெறும் தீவிர விசாரணை….!!!!

வெளிநாட்டு கரன்சிகளை கொண்டு வந்த 5 வாலிபர்களை அதிகாரிகள்  கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள  மீனம்பாக்கம் பகுதிகள் விமான நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் அனைத்து பயணிகளின் உடைமைகளையும் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்வது வழக்கம். அதேபோல் நேற்று துபாய் செல்ல வந்த நசுருதீன், ராஜா முகமது, சாகிர் உசேன் மற்றும் கொழும்பு செல்ல வந்த விஷ்ணு சாகர், அப்சர் அலி ஆகியோரின் உடைமைகளை சுங்க […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“வெடிபொருள் எடுத்து சென்ற இலங்கை தமிழர்கள்”…. அதிரடி உத்தரவிட்ட நீதிபதி….!!!!

சட்டவிரோதமாக வெடி பொருள் வைத்திருந்த 5 பேருக்கு சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள  பூக்கடை, பெரியமேடு ஆகிய பகுதிகளில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு வெடிகுண்டுகள் தயாரிக்க தேவையான பொருட்கள் எடுத்து செல்வதாக கடந்த 2007-ஆம் ஆண்டு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது அங்கு இருந்த இலங்கை தமிழர்களான சிவகரன், வேலுச்சாமி, கிரிதரன், முத்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“வீட்டில் தனியாக இருந்த சிறுமி” தாயின் 2-வது கணவரின் வெறிச்செயல்…. அதிரடியாக உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வாலிபருக்கு  சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சாஸ்திரி நகர் தகுதிகள் தீனா என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு கணவனை இழந்த ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். அந்த பெண்ணிற்கு 8 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு அந்த பெண் தனது குழந்தையை கொரோனா  பாதிப்பு  காரணமாக விடுதியிலிருந்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இதனையடுத்து அந்த […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“தீவிர வாகன சோதனை” சிக்கிய 22 மூட்டை ரேஷன் அரிசி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தி வந்த நபரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தர்மபுரி-கிருஷ்ணகிரி சாலையில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தி வருவதாக  குடிமைப்பொருள் வழங்கல் பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன், ராமச்சந்திரன், ஏட்டு செந்தில்குமார், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் அப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அவ்வழியாக வந்த வேனை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கடத்தி சென்ற வாலிபர்கள்….. விதவை பெண்ணுக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் அதிரடி…!!

விதவை பெண்ணை 4 வாலிபர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 36 வயதுடைய விதவை பெண் வசித்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பெண்ணின் கணவர் இறந்துவிட்டார். இவர் திருச்செங்கோட்டை சேர்ந்த தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஊழியர் ஒருவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். அப்போது இருவரும் வெளியே சென்று வருவது. வழக்கம் கடந்த 19-ஆம் தேதி வீராணம் ஏரி பகுதிக்கு சென்று இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்ற […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

அன்னதானம் கொடுப்பதில் தகராறு…. மூதாட்டியை தாக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

மூதாட்டியை தாக்கி குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சடையப்பர் தெற்கு மடவிளாகம் பகுதியில் பக்கிரிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வனஜா(61) என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் சடையப்பர் கோவிலில் அன்னதானம் நடைபெற்றது. இதில் வனஜாவும் சன்னதி தெருவில் வசிக்கும் பரமானந்தம் என்பவரும் உணவு விநியோகம் செய்தனர். இந்நிலையில் அன்னதானம் முடிந்து மீதி இருக்கும் உணவை தனக்கு வேண்டப்பட்டவருக்கு கொடுப்பது குறித்து வனஜா பரமானந்ததிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு […]

Categories
தேசிய செய்திகள்

சொத்திற்காக தந்தை கொலை….. மகனின் கொடூரச் செயல்…. தீவிர விசாரணையில் போலீசார்….!!!!!!!

சென்னையில் சொத்திற்காக தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் குமரேசன் என்பவர் வசித்துவருகிறார். ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியரான இவருக்கு ஒரு மகனும் மூன்று மகள்களும் இருக்கின்றனர். இந்தநிலையில் குமரேசன் மூத்த மகளான காஞ்சனா மாளாவின் கணவர் இறந்து விட்டதால் தான் தங்கியிருந்த வீட்டின் முதல் தளத்தில் காஞ்சனாவுடன் வசித்து வந்தார். அவரது மகன் குணசேகரன் தரைத்தளத்தில் அவரது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றார். மேலும் சென்னை வளசரவாக்கத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் பரபரப்பு… 11 ம்வகுப்பு மாணவிக்கு நடந்த கொடுமை…. தீவிர தேடலில் போலீசார்…!!!!!!!

மேல்மலையனூர் அருகே 11 ம் வகுப்பு பள்ளி மாணவி கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம்  மாவட்டம் மேல்மலையனூர் அடுத்த பழம்பூண்டி என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த பதினோராம் வகுப்பு பயின்று வரும் மாணவி ஒருவரை ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததில் மாணவி 8 மாத கர்ப்பமாக இருப்பதாக மாணவியின் தாய் செஞ்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் மாணவியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…..”மனைவியை தீர்த்துக்கட்டிய வாலிபர்” அதிரடியாக உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்….

மனைவியை கொலை செய்த வாலிபரை  குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குச்சிப்பாளையம் கிராமத்தில் கார் ஓட்டுநரான விஜயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு  மேகனா என்ற மனைவி இருந்துள்ளார்.  இந்நிலையில் விஜயராஜ் குடும்ப பிரச்சினை காரணமாக ஏற்பட்ட தகராறில் தனது மனைவி மேகனாவை  அடித்து கொலை செய்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விஜயராஜை  கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் விஜயராஜ் ஜாமீனில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வாரிசுச்சான்று வேண்டுமா?… ரூ 12,000 லஞ்சம் கொடு…கையும் களவுமாக மாட்டிய வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரி கைது… லஞ்ச ஒழிப்பு துறையினர் நடவடிக்கை…!!!

வாரிசு சான்று வழங்க ரூ 12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரியை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர். திருச்சி மாவட்டம், சமயபுரம் அடுத்துள்ள நொச்சியம் அருகில் குமரகுடி பகுதியில் வசித்து வருபவர் இளவரசன். இவர் கல்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் அப்பகுதியில் வசித்த மாணிக்கம் என்பவர் வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளார். இதற்கு ரூ 12 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் தான் சான்றிதழ் தர […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு தங்க நாணயம் வேண்டும் ” அலேக்காக நகையை தூக்கிய பெண்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

 நகைகளை  திருடிய 2 பேரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள காவிரி சாலை பகுதியில் தனியாருக்கு சொந்தமான நகை கடை ஒன்று உள்ளது. இந்த நகை கடைக்கு கடந்த 17-ஆம் தேதி 2  பெண்கள் நகை வாங்குவதற்காக வந்துள்ளனர். அப்போது அந்த பெண்கள் தங்க நாணயம் வேண்டும் என கடை ஊழியர்களிடம் கூறியுள்ளனர். இதனைக் கேட்ட கடை ஊழியர்கள் தங்க நாணயங்களை காண்பித்துள்ளனர். ஆனால் அவர்கள்  நகை எதுவும் வாங்காமல் சென்றுவிட்டனர். இந்நிலையில் சிறிது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“இங்கு சந்தன மரக்கட்டை பதுக்கி வச்சிருக்காங்க” வசமாக சிக்கிய 2 பேர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சட்டவிரோதமாக சந்தன மரக்கட்டை பதுக்கி வைத்திருந்த  2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எஸ். கே. நகரில் அமைந்துள்ள ஒரு தோட்டத்தில் சட்டவிரோதமாக சந்தன மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் அப்பகுதியில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக தோட்டத்து அறையில் சந்தன  மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து வனத்துறையினர் சட்டவிரோதமாக சந்தன மரக்கட்டை பதுக்கி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“நான் அப்படித்தான் செய்வேன்” கேமராவை சேதப்படுத்திய வாலிபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள அனுப்பூர் கிராமத்தில் ஆசைத்தம்பி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில்  நேற்று முன்தினம் இரவு ஆசைத்தம்பி  கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்த போது கடையின் முன்பு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை மர்ம நபர்கள் சேதப்படுத்தியது தெரியவந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த  ஆசைத்தம்பி கேமராவில் பதிவாகும் […]

Categories
அரசியல் சற்றுமுன்

FLASHNEWS: பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கைது…. பெரும் பரபரப்பு….!!!!

பழனி இடும்பன் குளத்தில் நடைபெற இருக்கும் மகா சங்கமம் ஆரத்தி நிகழ்ச்சிக்கு எச் ராஜாவுக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை .இந்த நிலையில் தடையை மீறி செல்வதாகக் கூறிய பாஜக மூத்த தலைவர் எச் ராஜாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

”எப்படி எல்லாம் விக்கிறாங்க பாருங்க”…. 3 ஆந்திரா பெண்கள் கைது…. மெரினா கடற்கரையில் அதிர்ச்சி….!!!!!

சென்னை மெரினா கடற்கரையில் சட்ட விரோதமாக சாராயம் விற்ற 3 பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை மெரினா கடற்கரையில் கண்ணகி சிலைக்கும், நேதாஜி சிலைக்கும் இடைப்பட்ட பகுதியில் சாராயம் சிறு பாட்டில்களில் அடைத்து வைக்கப்பட்டு 50 முதல் 100 ரூபாய்க்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து மயிலாப்பூர் காவல் துறை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் அந்த பகுதியில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதில் மராட்டிய […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலையில் திக் திக்!!…. தம்பியை சரமாரியாக “சுட்டுக் கொலை செய்த அண்ணன்” தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

தம்பியை சுட்டு கொன்ற அண்ணணை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கரிப்பூர் கிராமத்தில் முன்னாள் ராணுவ வீரரான   ஜெகதீஷன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோதண்டராமன் என்ற தம்பி இருந்துள்ளார். இந்நிலையில் கோதண்டராமன் தனக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்து தருமாறு  அண்ணனிடம் கேட்டுள்ளார். ஆனால்  ஜெகதீஷன்  சிறிது நாட்கள் கழித்து பிரித்து  தருவதாக கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மீண்டும் கோதண்டராமன் சொத்தை பிரித்து […]

Categories
தேசிய செய்திகள்

உச்சகட்ட கொடூரம்…. 30 ஆண்டுகளில் 60 மாணவிகள்…. பள்ளி ஆசிரியர் செய்த செயல்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

கேரள மாநிலம் மலப்புரம் நகராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சசிகுமார் கவுன்சிலராக இருந்தார். அதன் பிறகு அவர் அங்குள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து சமீபத்தில் பணி ஓய்வு பெற்றார். இதனை சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். இதற்கு அவருடைய நண்பர்கள் மற்றும் பல கட்சியினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் அவரிடம் பயின்ற மாணவர் ஒருவர் சசிகுமார் ஆசிரியராக பணியாற்றியபோது பல மாணவியரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப்பதிவு சோஷியல் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“நெல்லை அருகே பஸ் டிரைவரை வெட்டிய பஸ் கண்டக்டர்”…. போலீசார் கைது செய்து விசாரணை…!!!!

நெல்லை அருகே பஸ் டிரைவரை மற்றொரு பஸ் கண்டக்டர் அரிவாளால் வெட்டியதால் போலீசார் அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையூத்தை சேர்ந்த சுபாஷ் என்பவர் தனியார் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகின்றார். பாளையங்கோட்டையை சேர்ந்த சங்கரபாண்டி தனியார் பஸ்ஸில் டிரைவராக பணியாற்ற அதே பஸ்ஸில் இசக்கிபாண்டி கண்டக்டராக பணியாற்றி வருகின்றார். இசக்கிபாண்டிக்கும் சுபாசுக்கும் பேருந்துகளில் பயணிகளை ஏற்றிச் செல்வதில் ஏற்கனவே சண்டை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்த நிலையில் சில […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நாமக்கலில் பரபரப்பு!!…. கத்தியால் குத்தி “வாலிபர் படுகொலை” தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர். நகரில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில்  10-ஆம் வகுப்பு படிக்கும் மருமகன்  சரியாக படிக்காததால் அவரை கண்டித்துள்ளார். இதனை பார்த்த சுரேந்தர் என்பவர் பிரபாகரனை தட்டி கேட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் செல்லப்பா காலனி பகுதியில் நின்று கொண்டிருந்த பிரபாகரனிடம் சுரேந்திரன் தகராறு செய்துள்ளார். அப்போது அங்கு வந்த விக்னேஷ் என்பவர் சுரேந்தருக்கு  ஆதரவாக பேசியுள்ளார். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பொய்யான ஆதார் கார்டு வைத்து தங்கியிருந்த வங்கதேச வாலிபர் கைது… போலீஸ் விசாரணை …!!!

பொய்யான ஆதார் கார்டை வைத்து தமிழகத்தில் தங்கியிருந்த வங்கதேச வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம், வீரபாண்டி சவுடாம்பிகை நகர் பகுதியில் வீரபாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு சந்தேகப்படும்படி ஒரு நபர் நின்று கொண்டிருந்தார். அவரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, அவர் முன்னும் பின்னும் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரிடம் இருந்த ஆதார் கார்டை கைப்பற்றி பார்த்தபோது அது பொய்யானது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் பரபரப்பு!!…. தந்தையை அடித்து கொன்ற மகன்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தந்தையை அடித்து கொன்ற வாலிபரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள எம். எம். டி. 2-வது பிரதான சாலை பகுதியில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 4 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் பாலசுப்பிரமணியனின் மூத்த மகனான சிவக்குமார் என்பவர் கொரோனா   தொற்றின் காரணமாக வெளிநாட்டில் இருந்து வந்து  தனது  குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 6-ஆம் தேதி பாலசுப்பிரமணியனுக்கும்  சிவகுமாருக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக   தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் […]

Categories
மாவட்ட செய்திகள்

“கணவரை அடித்துக் கொலை செய்த மனைவி”… தற்கொலை என நாடகம்…. போலீசார் விசாரணையில் தெரியவந்த உண்மை…!!!!

கணவரை அடித்துக் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய மனைவி மற்றும் கொலையை மறைத்த மகன் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றார்கள். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழி அருகே இருக்கும் கீழக்கரை கிராமத்தில் வாழ்ந்து வந்தவர் சக்திவேல். இவரின் மனைவி வசந்தா. இத்தம்பதியினருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருக்கின்றனர். கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உடலில் தீக்காயங்களுடன் வீட்டின் அறையில் சக்திவேல் தற்கொலை செய்து கொண்டதாக அவரின் மனைவி […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் பெரும் பரபரப்பு…. மோசடியில் ஈடுபட்டதாக….6 பேர் மீது வழக்கு பதிவு….!!!!!!!

ஆந்திராவின் முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு உட்பட 6 பேர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு முன்னாள் மந்திரி நாராயணசாமி போன்ற 6 பேர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கின்ற விவகாரம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. அமராவதி உள் வட்டச் சாலை சீரமைப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக ஆந்திர முன்னாள் முதல் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பிரபல தயாரிப்பு நிறுவனம் முன் அரை நிர்வாண போராட்டம்”… பிரபல நடிகையை கைது செய்த போலீஸார்…!!!!!

நடிகை சுனிதா பிரபல தயாரிப்பு நிறுவனம் முன்பாக அரை நிர்வாண போராட்டம் நடத்தியதால் போலீஸ் அவரை கைது செய்தனர். தெலுங்கு திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து வருபவர் சுனிதா. இவர் நடித்த திரைப்படம் ஒன்றிற்கு சம்பளம் கொடுக்கப்படாததால் அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்  வாசுவிடம் சம்பளம் கேட்டதை அடுத்து அவர் கொடுக்காததால் ஐதராபாத்தில் உள்ள ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் அமைந்திருக்கும் bunny வாசுவின் தயாரிப்பு நிறுவனத்தின் முன்பாக அரை நிர்வாண போராட்டத்தை நடத்தியுள்ளார். இதையடுத்து ஹைதராபாத்தில் இருக்கும் முனிசிபாலிட்டியில் வேலை […]

Categories
உலகசெய்திகள்

ரஷ்ய விண்வெளி ஆய்வு மையத்தில்…. பிரபல நாட்டின் யூடியூப் ஆர்வலர் கைது…. காரணம் என்ன…?

யூடியூப் ஆர்வலர் பெஞ்சமின் ரீச் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் விண்வெளி மையத்தில் வைத்து கைது செய்துள்ளனர். இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் பெஞ்சமின் ரீச். இவர் யூடியூபில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இந்நிலையில் கஜகஸ்தானில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன வெளி மையத்தில் வைத்து இவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவர் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்து இருக்கிறது. இது குறித்து விசாரணை நடத்தப்படுவதாக இங்கிலாந்து வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. மேலும் பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“காரை திருடிச் செல்ல முயற்சி”…. மடக்கிபிடித்த பொதுமக்கள்… வாலிபரை கைது செய்த போலீஸார்…!!!!

அதிகாலையில் காரை திருடிச் செல்ல முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தார்கள். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளக்கோவில் அருகே வசித்து வருபவர் பாஸ்கரன். இவர் சென்ற 4-ஆம் தேதி தனது வீட்டின் அருகே காரை நிறுத்தி விட்டு தூங்கச் சென்றுவிட்டார். அதிகாலை 3:30 மணி அளவில் கார் இன்ஜினை இயக்கும் சத்தம் கேட்டு எழுந்து வந்து பார்த்த பொழுது அங்கே மர்ம நபர் ஒருவர் காரை திருடிச் செல்வது தெரியவந்ததையடுத்து உடனே சத்தம் போட்டுள்ளார். இதைத்தொடர்ந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வரிசையாக வந்த கார்கள்…. சோதனையில் தெரிந்த உண்மை…. தீவிர விசாரணையில் போலீஸ்…..!!!!

சட்டவிரோதமாக காரில் போதைப்பொருள் கடத்தி வந்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் சாலையில் சட்டவிரோதமாக கர்நாடக மாநிலத்தில் இருந்து காரில் போதை  பொருட்கள் கடத்தி வருவதாக தனிப்படை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சீனிவாசன் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் கரூர்-திண்டுக்கல் நான்கு வழி சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வக்கீல் ஸ்டிக்கர் ஒட்டிய  கார் ஒன்று வந்துள்ளது. […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“திடீரென கோவிலில் கேட்ட சத்தம்” வசமாக சிக்கிய வாலிபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

கோவில் உண்டியலில் பணம் திருட முயன்ற நபரை பொதுமக்கள் மடக்கி பிடித்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் பிரசித்தி பெற்ற பூவராகசாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு  கோவில் காவலாளியாக விஜய் என்பவர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள சன்னதிகளின் கதவுகளை பூட்டி கொண்டிருந்தார். அப்போது அம்புஜவல்லி தாயார் சன்னதியில் முகமூடி அணிந்த வாலிபர் ஒருவர் உண்டியலை உடைத்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இதுல என்ன இருக்கு?…. வசமாக சிக்கிய வாலிபர்கள் …. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

மான் இறைச்சியை விற்பனை செய்ய முயன்ற வாலிபர்களை வனத்துறையினர்   கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள விளாமுண்டி கிழக்கு வனப்பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு  சாக்குப்பையுடன் நின்று கொண்டிருந்த  3 பேரை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் அவர்கள் பழனிச்சாமி, நல்லதம்பி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் என்பதும், நாய் கடித்து இறந்த புள்ளி மானின்  இறைச்சியை விற்பனை செய்ய முயன்றதும்  தெரியவந்துள்ளது. இதனையடுத்து வனத்துறையினர்  3 பேரையும் கைது செய்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் சோகம்…. மதம் மாறி நடந்த திருமணம்…. பெண்ணின் சகோதரன் வெறிச்செயல்…!!!!!!

மதம் மாறி திருமணம் செய்ததால் மனைவி கண்முன்னே கணவனை அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் மர்பல்லி என்னும்  பகுதியை சேர்ந்தவர் நாகராஜூ ( 26). இந்து மதத்தை சேர்ந்த இவரும் அதேமாவட்டம் ஹனபூர் கிராத்தை சேர்ந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த சையது அஷ்ரின் சுல்தானா என்ற பெண்ணும் பள்ளி பருவம் முதலே காதலித்து வந்திருக்கின்றனர். பல ஆண்டுகளாக  இருவரும் காதலித்து வந்த நிலையில் பெண்ணின் குடும்பத்தினர் […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் நிலவும் அவலம்…. 14 தமிழர்கள் கைது…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் படகு மூலம் இலங்கையில் இருந்து தமிழர்கள் அகதிகளாக தமிழகத்திற்கு வருகின்றனர். இந்த நிலையில் இலங்கை கடற்படையினர் இலங்கையிலிருந்து தமிழகம் வர முயற்சித்த 14 இலங்கை தமிழர்களை கைது செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மன்னார் பேசாலை பகுதி வழியாக வர முயற்சித்த இலங்கை தமிழர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 5 சிறுவர்களும், 5 பெண்களும் அடங்குவர். அதன்பிறகு இலங்கை கடற்படை […]

Categories
தேசிய செய்திகள்

ஹரியானா: துப்பாக்கி, வெடி பொருட்களுடன் சிக்கிய 4 பேர்…. பரபரப்பு சம்பவம்….!!!!!

ஹரியானா மாநிலமான கர்னாலில் பயங்கரவாதிகள் 4 பேரை காவல்துறையினர்  கைது செய்து உள்ளனர். அதுமட்டுமல்லாமல் அவர்களிடம் இருந்து வெடி பொருட்களும் மீட்கப்பட்டுள்ளது. அவ்வாறு கைது செய்யப்பட்ட 4 பேரில் 3 பேர் பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மீதமுள்ள ஒருவர் லூதியானாவைச் சேர்ந்த நபர் என்றும் தெரியவந்துள்ளது. இவர்களுடைய பெயர் குர்பிரீத், அமந்தீப், பர்மிந்தர் மற்றும் பூபிந்தர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது தொடர்பாக எஸ்.பி. ராம் பூனியா கூறியிருப்பதாவது “கைது செய்யப்பட்ட நபர்களிடம் […]

Categories

Tech |