Categories
தேசிய செய்திகள்

டேட்டிங் ஆப்பில் அறிமுகமான காதலிக்கு….. “வங்கி பணத்தை அள்ளி அள்ளி கொடுத்த வங்கி மேலாளர்”…..  அதிர்ச்சி…..!!!!

டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமான காதலியின் வங்கி கணக்கிற்கு பல்வேறு வங்கி வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்து பல கோடி ரூபாய் பணத்தை அனுப்பிய மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூரு ஹனுமான் நகரில் உள்ள இந்தியன் வங்கியின் கிளை மேலாளர் ஹரி சங்கர் கைது செய்யப்பட்டார். மேலும் விசாரணைக்காக குற்றவாளி 10 நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார். உதவி மேலாளர் கௌசல்யா ஜெராய் மற்றும் எழுத்தர் முனிராஜூக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த மோசடி மே […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பல ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலை…. வசமாக சிக்கிய குற்றவாளி…. காவல்துறையினரின் அதிரடி செயல் ….!!!!

கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை 4 ஆண்டுகளுக்கு பிறகு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் பகுதியில்  பெருமாள்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஷ் கண்ணன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ராஜேஷ் கண்ணன் கடந்த 2013-ஆம் ஆண்டு கூனியூர் பகுதியை சேர்ந்த பாண்டியன் என்பவரை கொலை செய்து விட்டு கடந்த 2018-ஆம் ஆண்டு   தலைமறைவாகி விட்டார். இந்த வழக்கை விசாரித்த திருநெல்வேலி  நீதிமன்றம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு குற்றவாளியை கைது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சென்னையில் தொடரும் செல்போன் பறிப்பு”… 16 வயது சிறுமியும் சிக்கினார்… வெளியான அதிர்ச்சித் தகவல்…!!!!!!!

சென்னை கோபாலபுரம் ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து செல்போன் பறிப்பு சம்பவம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதுதொடர்பாக ராயப்பேட்டை அபிராமபுரம் போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. செல்போன் பறிப்பு கும்பலை பிடிப்பதற்காக இராயப்பேட்டை உதவி கமிஷனர் சார்லஸ் சாங் துரை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தனிப்படை போலீசார் செல்போன் பறிப்பு நடைபெற்ற இடங்கள் மற்றும் குற்றவாளிகள் தப்பி சென்ற வழியில் உள்ள 42 கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய 2 தம்பதிகள்…. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்….!!!!

கஞ்சா கடத்தி வந்த 2 தம்பதிகளை காவல்துறையினர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை அருகே காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு   மோட்டார் சைக்கிள்களில் வந்த 2 தம்பதிகளை  காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் அவர்கள் குண்டலபட்டி பகுதியை சேர்ந்த கார்த்திக்-பாண்டிமீனா, செண்பகராஜ்-சித்ராதேவி ஆகியோர்   என்பதும், சட்டவிரோதமாக  கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு […]

Categories
மாவட்ட செய்திகள்

“போலி நகை கொடுத்து ஏமாற்றிய டிப்டாப் பெண்”…. தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!!

திங்கள் சந்தை அருகே உள்ள தலக்கோணம் புது விலை இன்னும் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் ஜெயின்(38). இவர் திங்கள் சந்தை அருகே உள்ள ஆரோக்கியத்தில் அடகு கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கடையில் கடந்த மே மாதம் மூன்றாம் தேதி டிப்டாப்பாக வந்த பெண் ஒருவர் 19.350 ராம் கொண்ட ஒரு தங்க வளையலை அடகு வைத்து ரூபாய் 68,000 வாங்கி சென்றார். முகவரி சான்று எதுவும் கொடுக்காமல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பரபரப்பு!!…. மனைவியை அடித்து கொலை செய்த வாலிபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மனைவியை அடித்து கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு  பகுதியில் வியாபாரியான   சாகுல் அமீது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அப்ரின் ரோஸ் என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு பிறந்து 10 மாதம் ஆன பெண் குழந்தை ஒன்று உள்ளது.  இவரது    வீட்டில் நீண்ட நேரமாக குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. இதனை கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு அப்ரின் ரோஸ் மயங்கிய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணம் திருட முயன்ற வாலிபர்…. கட்டுப்பாட்டு அறைக்கு கிடைத்த தகவல்…. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்….!!!!

ஏ.டி.எம். எந்திரத்தை  உடைத்து பணம் திருட முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள பெரியமேடு பகுதியில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த மையத்தில் இருந்து தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் பணம் எடுத்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஏ.டி.எம். மையத்திற்கு வந்த வாலிபர் ஒருவர்  எந்திரத்தை உடைத்து அதில் இருந்த பணத்தை திருட முயன்றுள்ளார்.  ஆனால் பணம் வராததால் அந்த வாலிபர் சென்றுவிடடார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எதுக்கு இப்படி சண்டை போடுற?…. மனைவியை கொலை செய்த கணவர்…. அதிரடி உத்தரவிட்ட நீதிபதி….!!!!

பெண்ணை  கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள டி.பி. சத்திரம் பகுதியில் ஹரிகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ஹரிகிருஷ்ணன்  கடந்த 2014-ஆம் ஆண்டு  மது குடித்துவிட்டு தனது மனைவியிடம்  தகராறு செய்துள்ளார். அப்போது சரஸ்வதி அவரை தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஹரிகிருஷ்ணன் சரஸ்வதி மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துள்ளார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த  சரஸ்வதி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“சப் இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபர்”…. பெரும் பரபரப்பு…. அதிரடி கைது…!!!!!!

மண்டைக்காடு புதூர் ஆர்எஸ் எனும் நகரை சேர்ந்தவர் ஜான் நாயகம் (55). இவர் மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகின்றார். இவருடைய மகள் மேரி டார்வின் மெல்பா. இவரை அதே ஊரைச் சேர்ந்த ரீகன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் ரீகன் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவி மற்றும் மகன்களை அடித்து உதைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் மேரி டார்வின்  கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. சிக்கிய மர்ம கும்பல்…. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்….!!!!

 கஞ்சா கடத்திய 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தாம்மத்துகோணம் பகுதியில் தனிப்படை காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த 3  வாலிபர்களை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் ஜெரீஸ், பிரகாஷ், வினோத் ஆகியோர் என்பதும்,  கஞ்சாவை வைத்திருந்ததும்  தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் ஒரு  […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்…. வாலிபரின் வெறிச்செயல்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பகுதியில் சந்திரகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலியபெருமாள் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கலிய பெருமாளுக்கும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து கலியபெருமாள் கடந்த 2019-ஆம் ஆண்டு அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சாமியார்பேட்டையில் உள்ள  அய்யப்பன்  என்பவர்  […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தட்டிக்கேட்ட தம்பி…. அக்காள் கணவர்- மாமனாருக்கு கத்திக்குத்து…. போலீஸ் விசாரணை…!!

அக்காள் கணவர் மற்றும் மாமனாரை கத்தியால் குத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள வீரகனூர் கொல்லர் தெருவில் கலியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரங்கநாதன்(30) என்ற மனைவியும், திவ்யபிரியா(26) என்ற மருமகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் திவ்யபிரியா லேப் டெக்னீசியனான தனது சகோதரர் திவாகர்(24) என்பவருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். இந்நிலையில் திவ்யாபிரியாவின் வீட்டிற்கு சென்ற திவாகர் தனது அக்காவிடம் […]

Categories
மாநில செய்திகள்

நாக தோஷம் கழிக்க ஆசிரமத்திற்கு சென்ற மாணவி….. சாமியாரின் கொடூர செயல்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

திருவள்ளூவர் செம்பேடு கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவிக்கு நாகதோஷம் இருந்தது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் சொன்னதை கேட்டு மாணவியை அவரது தந்தை பிப்ரவரி 13ஆம் தேதி வெள்ளாத்துக்கோட்டை பகுதியில் உள்ள ஆசிரமத்திற்கு பரிகாரத்திற்காக அழைத்துச் சென்றார். அப்போது சாமியார் முனுசாமி மாணவி இரவு முழுவது இங்கு தங்கி பூஜை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த மாணவி நள்ளிரவு பூஜைக்கு அந்த ஆசிரமத்தில் தங்கியிருந்தார். அதன்பிறகு நள்ளிரவு பூஜை முடிந்ததும் வீட்டுக்கு வந்த மாணவி பூச்சி மருந்தை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்…. வாலிபரின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பெண்ணை கற்பழித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நாகமநாயக்கன்பட்டி கிராமத்தில்   மனநலம் பாதிக்கப்பட்ட 48 வயதுடைய  பெண் ஒருவர் தனது தாயுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் அந்த பெண் தனியாக இருந்துள்ளார். அப்போது  அதே பகுதியை சேர்ந்த தண்டபாணி என்பவர் அந்த பெண்ணின் வீட்டிற்கு அவரை  கற்பழித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் தாயார் உடனடியாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கல்லூரிக்கு சென்ற சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி  ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அந்த சிறுமி கடந்த 9-ஆம் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
மாநில செய்திகள்

“4 வருடங்களாக ஆஜராகவில்லை”… செங்கல்பட்டு கோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு….!!!!!!!!

சென்னை சோலையூர் எனும் பகுதியை சேர்ந்தவர் வைரவநாதன். இவர் செங்கல்பட்டு மாவட்டம் பெருமாட்டுநல்லூர் என்னும் கிராமத்தில் 1.43 ஏக்கர் நிலத்தை கடந்த 2007ஆம் வருடம் வாங்கி செங்கல்பட்டு பத்திரப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்திருக்கின்றார். அதன்பின் தனது நண்பர் மோகன் என்பவரிடம் சொத்து ஆவணங்களை நம்பிக்கையின் பெயரில் கொடுத்திருக்கின்றார். இந்த நிலையில் வைத்தியநாதனின் சொத்துக்களை போலி ஆவணங்களை தயாரித்து மோகன் தனது பெயரில் கடந்த 2013 ஆம் வருடம் பவர் வாங்கியது வைரவநாதனுக்கு தெரியவந்துள்ளது. மேலும் இந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெற்ற செல்போன் திருட்டு…. வசமாக சிக்கிய காதலர்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

செல்போன் திருடிய காதலர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து  தினம் தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த 16-ஆம் தேதி பயணி ஒருவரின் செல்போனை  மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பயணி உடனடியாக ரயில்வே காவல் துறையினரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் […]

Categories
மாநில செய்திகள்

“மது அருந்த பணம் தரவில்லை”…. வீட்டின் முன் நின்ற கார் கண்ணாடியை உடைத்த 4 பேர்…. அதிரடியாக கைது செய்த போலீசார்…!!!!!!!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே மேற்கு நெய்யூர் சரல்விளை   என்னும் பகுதியை சேர்ந்தவர் அருமைநாயகம். இவர் மகன் சேகர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். விடுமுறையில் கடந்த மாதம் ஊருக்கு வந்திருக்கின்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சேகர் மற்றும் அவரது உறவினர் அஜயன்  போன்றோர் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி உள்ளனர். அப்போது வீட்டிற்கு செல்லும் வழியில் அதே பகுதியை சேர்ந்த இன்பராஜ் (34) அஜித் ராம் (34),பிரதீப் (32), ஸ்டாலின் (31) […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அரசு வேலை வாங்கி தருகிறேன்”…3 கோடி பணம் மோசடி… அரசு அதிகாரி போல் நடித்து நேர்முகத்தேர்வு நடத்தியவர் கைது…!!!!!!!

மத்திய மாநில அரசு பள்ளிகளில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்து 3 கோடிக்கு மேல் பண மோசடியில் ஈடுபட்ட மோகன் ராஜ் என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு வேலைவாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு போலீசாரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். இவர் அரசு துறை அலுவலகங்களில் நேர்முகத்தேர்வு நடத்தி போலி பணி நியமன ஆணைகளை வழங்கி இந்த மோசடியை அரங்கேற்றியுள்ளார். மேலும் இந்த மோசடி செயலில் அவருக்கு சென்னை சேத்துப்பட்டு மங்களபுரம் ஐந்தாவது தெருவைச் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“வெளிநாட்டில் வேலை வாங்கி தருகிறேன்”… மோசடி செய்த இளம்பெண்… அதிரடி கைது…!!!!!!

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ஒன்றரை கோடி ரூபாய் மோசடி செய்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். கும்பகோணம் பகுதியை  சேர்ந்தவர் மணிகண்டன். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 50க்கும் மேற்பட்ட நபர்களிடம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடைபெற்றுள்ளது. சேப் மூன் வேல்டு எனும் பெயரில் வேலைவாய்ப்பு அலுவலகம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது சட்டப்பூர்வமாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ALERT: வெளியிடங்களுக்கு படிக்க போகும் மாணவிகளே உஷார்…. இப்படியும் ஆபத்துக்கள் வரும்….!!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் சென்னையில் கல்லூரியில் தங்கி படித்து வந்துள்ளார். அங்கு திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முகேஷ்(22) என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. பின் இருவரும் காதலித்து வந்த நிலையில் முகேஷின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தினால் அந்த பெண் அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். அப்போது முகேஷ் அந்த மாணவியின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு ரூபாய் 5 லட்சம் பணம் தரவில்லை என்றால் உன்னுடைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவேன் என்று […]

Categories
தேசிய செய்திகள்

தொழிலில் நஷ்டம்….. “சிறுமியின் வாயில் குங்குமத்தை திணித்து நரபலி”…. பெரும் கொடூரம்….!!!!

ஆந்திர மாநிலம், ஆத்தூர் பகுதியை சேர்ந்த வேணுகோபால் என்பவர் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மந்திரவாதி ஒருவரின் பேச்சை கேட்டு தனது 3 வயது மகள் புணர்விகாவை நரபலி கொடுக்க முடிவு செய்துள்ளார். அதன்படி நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் புணர்விகாவிற்கு அவரது தாய் மஞ்சள் நீர் ஊற்றி வாயில் குங்குமத்தை திணித்து பூஜைக்குப் அழைத்துச் சென்றார். பின்னர் சிறுமியின் கை கால்களை கட்டி நரபலி கொடுக்க முயன்றனர். இதனால் பயந்து ஓடிப் போன சிறுமி கூச்சலிட்டார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“உரிய ஆவணம் எங்கே”….? சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 46 லட்சம் ரூபாய் பறிமுதல்… போலீசார் அதிரடி நடவடிக்கை…!!!!!!

சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று இன்ஸ்பெக்டர் ரோகித் குமார் தலைமையிலான ரயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விஜயவாடாவில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த பினாகினி எக்ஸ்பிரஸ் ரயில் ஐந்தாவது நடைமேடையில் வந்து நின்றுள்ளது. அந்த ரயிலில் இருந்து சந்தேகப்படும்படியாக ஒரு நபர் இறங்கி வருவதை போலீசார் கவனித்தனர். இதனையடுத்து அந்த நபரை மடக்கிப் பிடித்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில் அவர் வைத்திருந்த இரண்டு பைகளில் உரிய ஆவணங்கள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

போலி நகையை அடமானம் வைத்து மோசடியில் ஈடுபட்ட தம்பதி…. “கணவர் கைது மனைவிக்கு போலீஸார் வலைவீச்சு”….!!!!!!

போலி நகையை அடமானம் வைத்து மோசடியில் ஈடுபட்ட நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜேசுராஜா. இவர் முதல் மனைவியை பிரிந்த நிலையில் அனு என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் சென்ற ஆறாம் தேதி கருங்கலில் உள்ள நகைக்கடையில் 9 கிராம் எடையுள்ள இரண்டு காப்புகள் அடமானம் வைத்து ரூபாய் 60,000 பெற்றிருக்கின்றனர். கடையின் உரிமையாளர் சந்தேகமடைந்து நகையை உரசிப்பார்த்திருக்கின்றார். ஆனால் அசல் போலவே […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இத பார்த்தா சந்தேகமா இருக்கு…. வசமாக சிக்கிய நபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சட்டவிரோதமாக மண் அள்ளிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள பனங்காட்டுகாடு பகுதியில் சட்டவிரோதமாக மண் அள்ளப்படுவதாக  சுரங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி உதவி இயக்குனர் கிருஷ்ணமோகன் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் சிலர் சட்டவிரோதமாக பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் அள்ளுவது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் மண் அள்ளி கொண்டிருந்த ராஜிவ்  என்பவரை கைது செய்தனர். மேலும் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய நபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெரியூர் பகுதியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் சட்டவிரோதமாக சாராயம்  காய்ச்சப்படுவதாக ரகசிய  தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் மாது என்பவர் சட்டவிரோதமாக சாராயம்  காய்ச்சுவது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சிய  மாதுவை  கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இந்த வீடியோவை வெளி விட்டுருவேன்…. வாலிபரின் வெறிச்செயல்…. போலீசின் அதிரடி நடவடிக்கை….!!!!

சென்னையை அடுத்த கொளத்தூர் சேர்ந்த 28 வயது இளம்பெண் திருமணமாகி கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகின்றார். 2020 ஆம் வருடம் அவருக்கு முகநூல் மூலமாக திருநின்றவூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த விக்ரம்(33) என்பவர் அறிமுகமாகியுள்ளார். அப்போது விக்ரம் இளம் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அவருடன் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையே விக்ரமுக்கு மேலும் பல பெண்களுடன் தொடர்பு இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நீ கள்ளக்காதலை கைவிடு…. கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி…. போலீசின் அதிரடி நடவடிக்கை….!!!!

கணவனை கொலை செய்த மனைவி உள்ளிட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள காரைக்காடு பகுதியில் கூலி தொழிலாளியான சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு புகழரசி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சக்திவேல் நேற்று முன்தினம் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தம்பி பழனிசாமி உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சக்திவேலின் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

குடித்துவிட்டு வந்த தந்தை…. மகனின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

தந்தையை கொலை செய்த  வாலிபரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள செல்லபிள்ளைகுட்டை பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கிருஷ்ணகுமார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மாரியப்பன் தினமும் மது குடித்து விட்டு தனது குடும்பத்தினரிடம் தகராறு செய்து வந்துள்ளார். அதேபோல் நேற்று முன்தினமும் இரவு மாரியப்பன் மது குடித்துவிட்டு கிருஷ்ணகுமாரிடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த  கிருஷ்ணகுமார் செங்கல்லை கொண்டு மாரியப்பனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மாரியப்பன் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

போதைப்பொருள் கடத்தி வந்த வாலிபர்…. மர்ம நபர்களின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சட்டவிரோதமாக போதைப்பொருள் கடத்திய  5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம் அருகே நேற்று காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சுற்றி திரிந்த வாலிபரை காவல் துறையினர் பிடித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பதும்,டெம்போவில் சட்டவிரோதமாக குட்கா கடத்தி வந்ததும்  தெரியவந்தது. இந்நிலையில் ஆறுமுகம் ஓட்டி வந்த டெம்போவை வழிமறித்த சிலர் ஆறுமுகத்தை   கடத்தி விடுதியில் அடைத்து வைத்துள்ளனர். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மர்மமான முறையில் பெண் கொலை…. பெரும் பரபரப்பு… தீவிர விசாரணையில் போலீசார்….!!!!!!!

புவனகிரி அருகே பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள கீழமணக்குடி கிராமத்தைச் சேர்ந்த முத்துவேல் என்பவர் வசித்து வந்தார். இவருடைய மனைவி சீதா என்கிற சீதாலட்சுமி. இவர்களுக்கு நிஷாந்த்(25) பிரசாந்த் (20) என்ற இரு மகன்களும் நிஷாந்தினி(22) என்ற மகளும் இருக்கின்றனர். முத்துவேல் கடந்த 10 வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார்.  நிஷாந்தினி திருமணம் ஆகி  சென்னையில் இருக்கிறார். நிஷாந்த், பிரசாந்த் போன்றோர் கோயம்புத்தூரில் கூலி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“பூட்டியிருந்த வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை”…. 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைப்பு….!!!!!

ஓமலூர் அருகே பூட்டியிருந்த வீட்டில் 32 பவுன் நகையை கொள்ளையடித்த 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் அருகே இருக்கும் பாகல்பட்டி ஓம்சக்தி நகரைச் சேர்ந்த கனகராஜ் என்பவர் தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றார். இவருடைய மனைவி தமிழ்கொடி. சென்ற 11ஆம் தேதி கனகராஜ் வழக்கம்போல் வேலைக்கு செல்ல அவரின் மனைவி தமிழ்கொடி உறவினர் வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்றுவிட்டார். இதையடுத்து வேலை முடித்த பிறகு வீட்டுக்கு வந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பரபரப்பு!!!… மருத்துவர் கொலை “20 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளி கைது” காவல்துறையினரின் அதிரடி செயல்….!!!!

20 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள தியாகராயகர் நகரில் சித்த மருத்துவரான மலர்க்கொடி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 21-5-2002 அன்று  வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் மலர்க்கொடியை  கொலை செய்துவிட்டு 5 பவுன் தங்க நகை மற்றும் 1 லட்ச ரூபாய் பணத்தை திருடிக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மலர்கொடியை  கொலை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சிறுமியின் கரு முட்டை விற்பனை வழக்கு…. கைது செய்யப்பட்ட பெண் தரகர்…. வங்கிக்கணக்குகள் அதிரடி ஆய்வு….!!!!!!!

ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் இருந்து கருமுட்டை எடுத்து விற்பனை செய்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இதன் காரணமாக தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எனவே இந்த வழக்கில் சிறுமியின் தாயார் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஈரோடு, பெருந்துறை, சேலம், ஓசூர் போன்ற பகுதிகளில் செயல்பட்டு வரும் நான்கு தனியார் மருத்துவமனைகளில் சிறுமியிடம் இருந்து கருமுட்டை எடுக்கப் பட்டுள்ளது தெரிய வந்ததும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தவறாக பேசியது ஏன்…. புகார் அளித்த நகரசபை உறுப்பினர்…. போலீஸ் விசாரணை….!!!!

முதல் அமைச்சரை தரக்குறைவாக பேசிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆனதாண்டவபுரம் பகுதியில் விஜயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று தனது “டுவிட்டரில்”தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை  தரக்குறைவாக பேசியுள்ளார். இதனை பார்த்த நகரசபை உறுப்பினர் மாசிலாமணி காவல் நிலையத்தில் விஜயராமன் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விஜயராமன் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“வேட்டையாட நாட்டு வெடிகுண்டு”… போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்…. 2 பேர் கைது…!!!!!!!!

விலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு வெடிகுண்டு தயாரித்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள குரும்பபாளையத்தில் நாட்டு வெடிகுண்டு தயாரித்து வனவிலங்குகளை வேட்டையாட பயன்படுத்துகின்றனர் என்று புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் போலீசார் குரும்பபாளையம் சென்று ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும் விதமாக கையில் பையுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனால் போலீசார் அவர் வைத்திருந்த பையை வாங்கி சோதனை மேற்கொண்டனர். அதில் 20 […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

நிலத்தால் ஏற்பட்ட முன்விரோதம்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. அதிரடியாக உத்தரவிட்ட நீதிபதி….!!!!

வாலிபரை கொலை செய்த குற்றவாளிகளுக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நந்தம்பாக்கம் பகுதியில்  செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும் நில பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2015-ஆம் ஆண்டு செல்வம் தனது மனைவியுடன் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ராஜ்குமார் அவரது  நண்பர் கோதண்டம், சந்திரன் ஆகிய 3 பேர் செல்வத்தை […]

Categories
அரசியல்

அண்ணாமலையை கைது செய்ய திமுக போட்ட பிளான்…. வெளியான தகவல்….!!!!!!!

கொரோனா  கால கட்டத்தில் கோவிலை திறக்க கோரி நடத்திய போராட்டம் மின்வாரியம் ஒப்பந்தம் தொடர்பான குற்றச்சாட்டு பட்டின பிரவேசத்திற்கு தடை எதிரான குரல் என அண்ணாமலையின்  செயல்பாடுகள் திமுக அரசுக்கு பெரும் பிரச்சனையாக உருமாறியிருக்கிறது. இந்த நிலையில் கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து தொகுப்பு வாங்கியதில் 77 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ஸ்கொயர் என்ற தனியார் நிறுவனத்திற்கு கட்டுமான அனுமதிகளில் தாராள செலவில் கிடைப்பதாகவும் கடந்த ஐந்தாம் தேதி அரசுக்கு எதிராக அண்ணாமலை குற்றச்சாட்டுகள் சுமத்தி உள்ளார். இது […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நிற்காமல் சென்ற பேருந்து…. பயணியை காயப்படுத்திய சிறுவர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

பேருந்து மீது பீர் பாட்டிலை வீசி பயணியை காயப்படுத்திய 4 சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து துருகம் சாலையில் சென்ற போது 17 வயதுடைய நான்கு சிறுவர்கள் பேருந்தை நிறுத்துமாறு கை காட்டியுள்ளனர். ஆனால் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் சென்றுள்ளார். இதனால் கோபமடைந்த சிறுவர்கள் ஓட்டுநர் மற்றும் கண்டக்டரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு பீர் பாட்டிலை பேருந்து மீது […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

என் போனை தருவியா மாட்டியா?… . வாலிபர் அளித்த புகார்… தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயநல்லூர் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் காந்தி என்பவரிடம் ஆறு மாதங்களுக்கு முன்பு 8 ஆயிரம்  ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். ஆனால் சுப்பிரமணி பணத்தை திரும்ப கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் தனது உறவினரான விக்னேஷ் என்பவரிடம் சுப்பிரமணியன் வீட்டிற்கு சென்று பணத்தை வாங்கி வருமாறு கூறியுள்ளார். இதனையடுத்து  விக்னேஷ் சுப்பிரமணியன் வீட்டிற்கு வந்து […]

Categories
தேசிய செய்திகள்

“ஏய் கோழி குழம்பு வச்சு தா”…. மனைவியை கொன்ற கணவர்…. பெரும் அதிர்ச்சி….!!!!!!!

கோழி குழம்பு வைக்க வில்லை என்ற காரணத்தினால் மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தாவணகரே  ஹரிஹரன் பன்னிக்கோடு  கிராமத்தில்  கெஞ்சப்பா(34) என்பவர் வசித்துவருகிறார். இவரது மனைவி ஷீலா(28). 9 வருடங்களுக்கு முன் இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில்  மது போதைக்கு அடிமையான கெஞ்சப்பா தினமும் குடிபோதையில் வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபடுவார். அதேபோல் நேற்றுமுன்தினம் இரவு மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மனைவியிடம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெற்ற திருட்டு…. காவலாளியின் செயல்…. குவியும் பாராட்டுகள்….!!!!

மோட்டார் சைக்கிள் திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில்  கடந்த சில நாட்களாக 15-க்கும் மேற்பட்ட  மோட்டார் சைக்கிள்கள் திருட்டு  போனது. இதுகுறித்து மருத்துவமனை ஊழியர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் நேற்று அரசு மருத்துவமனை வளாகத்தில் ஒரு நபர் மோட்டார் சைக்கிளை எடுக்க முயன்றுள்ளார். அதனை பார்த்த மருத்துவமனை  காவலாளி சரவணன் அந்த நபரை அழைத்து விசாரணை செய்துள்ளார். அந்த விசாரணையில் அவர் செல்லபுரம்  பகுதியை சேர்ந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“அண்ணனை ஓட ஓட அரிவாளால் வெட்டிக் கொலை செய்த தம்பி”…. கைது செய்த போலீஸார்…!!!!!

தம்பியே அண்ணனை ஓட ஓட அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த அருண் பாண்டியன் என்பவர் திருமணமான நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கி வேலை செய்து வருகின்றார். இவரின் தம்பியும் திருமணம் ஆனவர். இவர் குடும்பத்துடன் ஈரோடு மாவட்டத்திலுள்ள பெரியண்ணன் வீதியில் லேபில் பணியாற்றி வருகின்றார். குடிப்பழக்கம் உள்ள அருண்பாண்டியன் அடிக்கடி மது அருந்திவிட்டு அஜித் குமாரின் வீட்டிற்கு சென்று தகராறு செய்து […]

Categories
தேசிய செய்திகள்

தேடப்பட்ட பயங்கரவாதி தலீப் உசேன்…. பெங்களூருவில் கைது…. வெளியான பரபரப்பு தகவல்கள்….!!!!

காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தில் தலீப்உசேன் வசித்து வந்தார். ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் கமாண்டராக இருந்து வந்த தலீப்உசேன் சென்ற 8 வருடங்களுக்கு முன் காஷ்மீரிலிருந்து பெங்களூருவுக்கு வந்தார். இதையடுத்து இவர் பெங்களூரு ஒகலிபுரத்திலுள்ள மசூதி வளாகத்தில் சிறிய அறையில் தன் 2-வது மனைவி, 3 குழந்தைகளுடன் தங்கியிருந்தார். அதன்பின் காஷ்மீரில் பயங்கரவாத சம்பவத்தை அரங்கேற்றி விட்டு தலைமறைவான தலீப்பை சென்ற 8 வருடங்களாக காவல்துறையினர் தேடிவந்த சூழ்நிலையில், கடந்த மாதம் 29ஆம் தேதி கைது […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஏன் என்னை ஏமாத்தின… முன்னாள் காதலனின் வெறிச்செயல்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!

பெண்ணின் மீது அசிட் வீசிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் பகுதியில் லேகா என்பவர் வசித்து வருகிறார். இவர் சில நாட்களுக்கு முன்பு பார்த்திபன் என்பவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் அவரை கைவிட்டு விட்டு தற்போது தீனதயாளன் என்பவரையும்  காதலித்தார். ஆனால் லேகா இவரையும் கைவிட்டுவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த லேகாவின் முன்னாள் காதலனான பார்த்திபன் ஐஸ்வர்யா என்ற பெண்ணுடன் சேர்ந்து லேகாவின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மர்மமான முறையில் இறந்த வாலிபர்…. 7 வருடங்களுக்கு பிறகு” சிக்கிய 3 பேர்” அதிரடி நடவடிக்கையில் போலீஸ்….!!!!

வாலிபரை கொலை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்பதி நகர் பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கமலக்கண்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கமலக்கண்ணன்  தன்னுடன் படித்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த  2015-ஆம் ஆண்டு கமலகண்ணன் திடீரென மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த மணிகண்டன், கொம்பன், […]

Categories
மாநில செய்திகள்

“நீ வெளிய சொன்னா இன்டர்னல் மார்க்ல கை வெச்சிடுவேன்”….. மாணவிகளுக்கு செக்ஸ் தொல்லை….. தலைமையாசிரியர் கைது….!!!

ஓமலூர் அருகே தாரமங்கலம் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் தலைமையாசிரியர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே செங்குந்தர் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக மேட்டூர் அருகே உள்ள நால்ரோடு பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தொடர்ந்து பல மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இதனை வெளியில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

என் மகளை காணும்…. வாலிபரின் வெறிச்செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ  சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 13 வயது சிறுமி  ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்யும் முருகேஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்த சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென வீட்டில் இருந்து வெளியேறி விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் […]

Categories
தேசிய செய்திகள்

சொகுசு காரில் சிறுமி பாலியல் வன்கொடுமை…. எம்எல்ஏ மகன் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!!!!

சொகுசு காரில் வைத்து 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள ஜூப்லி ஹில்சில் பென்ஸ் சொகுசு காருக்குள் வைத்து 17 வயது சிறுமியை அரசியல் செல்வாக்கு மிகுந்தமிக்க குடும்பங்களை சேர்ந்த 5 சிறுவர்கள்  கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த மே  28 ம் தேதி அன்று 17 வயதான சிறுமி 5 பேர் கொண்ட கும்பலால் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“எனக்கு வீட்டை எழுதி கொடு” கயிற்றால் கழுத்தை இறுக்கி தந்தையை கொலை செய்த குடும்பம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தந்தையை கொலை செய்த வாலிபர் உள்ளிட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அமுதுண்ணாங்குடி  பகுதியில் மகாராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு பெனிஸ்கர் என்ற மகனும், 3  மகன்களும் உள்ளனர். இந்நிலையில் மகாராஜன் நேற்று முன்தினம் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு […]

Categories

Tech |