உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் குற்றம் செய்தால் ஒரு மனிதரைத் தான் கைது செய்து சிறையில் அடைப்பார்கள். ஆனால் பாகிஸ்தான் நாட்டில் ஒரு மரத்தை 124 வருடங்களாக கைது செய்து வைத்துள்ளனர் என்று சொன்னால் நம்ப முடியுமா? ஆம். கடந்த 1898-ம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டில் பிரிட்டிஷ் ஆட்சி நடைபெற்றது. அப்போது ஆங்கிலேய அரசின் உயர் காவல்துறை அதிகாரியாக ஜேம்ஸ் ஸ்குவிட் என்பவர் பணியாற்றினார். இவர் மது அருந்திவிட்டு தன்னுடைய வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது வழியில் […]
