Categories
உலக செய்திகள்

சிறுமியை நாசம் செய்ததற்காக ஆயுள் தண்டனை பெற்ற முதல் நபர்…. சிறையில் அவரின் நிலை என்ன….? வெளியான தகவல்…!!

ஆஸ்திரேலியாவில் சிறுமியை நாசம் செய்த நபர் தண்டனை அனுபவித்து கொண்டிருக்கும் போதே சிறையில் வைத்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் ஆண்டனி சம்பீரி (57 வயது). இவர் கடந்த 2012ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 60 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு தண்டனை காலம் முடிந்து வெளியே வந்த இவர் சிட்னியில் உள்ள பள்ளியில் ஒன்றில் படித்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திறந்தவெளி சிறைச்சாலையில்… கைதி திடீர் மரணம்… சிவகங்கையில் பரபரப்பு..!!

சிவகங்கை காளையார்கோவில் அருகே திறந்தவெளி சிறைச்சாலையில் கைதி ஒருவர் திடீரென மரணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் ஐயனார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்ச்செல்வன் என்ற மகன் இருந்தார். தமிழ்ச்செல்வன் மதுரை சிறையில் கொலை வழக்கு ஒன்றில் சிக்கியதன் காரணமாக தண்டனை பெற்று வந்தார். சிவகங்கை காளையார்கோயில் அருகே புரசடிஉடைப்பு கிராமத்தில் திறந்தவெளி சிறைச்சாலை தொடங்கப்பட்டுள்ளது. அதன்பின் தமிழ்ச்செல்வன் திறந்தவெளி சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். திடீரென நேற்று முன்தினம் தமிழ்ச்செல்வனுக்கு உடல் நல […]

Categories

Tech |