அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் உலகின் பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி கலந்து கொண்டார். அதன் பிறகு மேடையில் திடீரென ஏறிய நபர் சல்மானை கத்தியால் குத்தியுள்ளார். இதில் சல்மானின் கழுத்தில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சல்மானுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர்பிழைத்தார். மேலும் சல்மான் ருஷ்டி மீது தகவல் நடத்திய. 24 வயதான ஹடி மடர் என்பவரை கைது செய்தனர். அதன் பிறகு அவரை சவுத் ஆகுவான் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் […]
