கோத்ரா ரயில் எரிப்புக்கு பிறகு குஜராத்தில் நடைபெற்ற வன்முறைகள் நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பில்கிஸ்பானு என்ற பெண்ணின் குடும்பத்தினர் 7 பேர் படுகொலை செய்யப்பட்டதோடு, அப்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இவ்வழக்கில் குற்றவாளிகள் 11 பேருக்கு ஆயுள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களின் ஆயுள் சிறைத் தண்டனையை குறைத்து விடுதலை செய்யுமாறு குஜராத் மாநில அரசு உத்தரவு பிறப்பித்தது. அந்த வகையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக […]
