Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடி கூறிய இந்த வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் இருக்கு?…. கேள்வி எழுப்பிய காங்கிரஸ்….!!!!!

கோத்ரா ரயில் எரிப்புக்கு பிறகு குஜராத்தில் நடைபெற்ற வன்முறைகள் நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பில்கிஸ்பானு என்ற பெண்ணின் குடும்பத்தினர் 7 பேர் படுகொலை செய்யப்பட்டதோடு, அப்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இவ்வழக்கில் குற்றவாளிகள் 11 பேருக்கு ஆயுள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களின் ஆயுள் சிறைத் தண்டனையை குறைத்து விடுதலை செய்யுமாறு குஜராத் மாநில அரசு உத்தரவு பிறப்பித்தது. அந்த வகையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: 700 கைதிகள் விடுதலை அரசாணை வெளியீடு…. தமிழக அரசு…!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தததையடுத்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 700 ஆயுள் தண்டனை கைதிகளை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆனால் பாலியல் வன்கொடுமை, தீவிரவாதம் ஜாதி- மதம் மோதலில் ஈடுபட்டவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Categories
அரசியல்

திமுகவின் இந்த முடிவு…. தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல…. இந்தியாவிற்கே ஆபத்து…!!!

திருச்சி விமான நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய சி.டி.வி ரவி கடந்த 20  வருடங்களில் பிரதமர் மோடி மீது ஒரு லஞ்ச புகார் கூட இல்லை.  அப்படி சிறந்த முறையில் செயலாற்றி வருகிறார். நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்று வருகிறார். எத்தனையோ நல்ல திட்டங்களை மோடி அரசு தமிழகத்திற்கு ஒதுக்கி இருக்கிறது .ஆனால் எப்போதுமே மத்திய அரசுக்கு எதிரான […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி : 3000 கைதிகளை விடுவிக்கும் திஹார் …..!!

கொரோனா வைரஸ் தாக்கத்தை தொடர்ந்து சிறைக்கைதிகளை விடுவிக்க திஹார் சிறை நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. கொரோனா வைரஸ் சிறைக்கைதிகளுக்கு பரவுவதை தடுக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதிகளுக்கு பரோல் வழங்குவது குறித்து மாநில அரசு முடிவு எடுக்கலாம் என்று அறிவுறுத்தியது. மேலும் மாநில சட்ட ஆணையத்தின் தலைவர் தலைமையில் குழு ஒன்றை அமைத்து இது குறித்து முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள்  தெரிவித்தனர். இதோடு சிறைச்சாலைகளில் கைதிகளின் […]

Categories
உலக செய்திகள்

நாடு முழுவதும் தீவிரமடையும், கொரானா அச்சத்தால் 54000 சிறை கைதிகள் விடுவிப்பு.!!

கொரானாவால் இறப்பு எண்ணிக்கை 92 எட்டியுள்ள நிலையில் 54000 சிறைக் கைதிகளை விடுதலை செய்வதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது. கொரானா வைரசால் நாடு முழுவதும் 3200-க்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளனர். மேலும் 92000-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரானில் மட்டும்   இறப்பு எண்ணிக்கை 92 யை தாண்டியுள்ளது. இந்நிலையில் ஈரானின் முதல் துணை ஜனாதிபதி கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது. இதன் காரணமாக இஸ்லாமியர்களின்  மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொழுகைகள் ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. கொரானா மேலும் […]

Categories

Tech |