Categories
மாநில செய்திகள்

கைதிகளுக்கு ஆதார் அட்டை வழங்க நடவடிக்கை… மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!!!

தமிழக சிறை துறையின் கீழ் மொத்தம் 142 சிறைகள் உள்ளது. சுமார் 23 ஆயிரத்து 592 கைதிகள் வரை அடைத்து வைக்க கூடிய இந்த சிறையில் தற்போது வெறும் 18,000 கைதிகள் மட்டுமே அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிறைகளில் இருக்கும் கைதிகள் அங்கிருந்து வெளியேறி வரும் போது, வேலையில் சேர்வதற்கும், தொழில் தொடங்குவதற்காகவும் வங்கி கடன் பெறுவதற்கு ஆதார் அட்டை இல்லாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதை உணர்ந்த சிறைத்துறை அதிகாரி டி.ஜி.பி அமரேஷ் பூஜாரி கைதிகளுக்கு ஆதார் […]

Categories
தேசிய செய்திகள்

ஜாலியோ ஜாலி!…. கைதிகளுக்கு தடபுடலான அசைவ விருந்து…. எங்கென்னு தெரியுமா?….!!!!

நாடு முழுவதும் விமர்சியாக கொண்டாடப்பட்டு வரும் நவராத்திரி நாளை அக்டோபர் 5ஆம் தேதி முடிவுக்கு வருவதால், தாண்டியா, கர்பா ஆகிய நடனங்களை ஆடியும், பூஜை செய்தும் மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் துர்கா பூஜை பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் நிலையில், கொல்கத்தாவில் உள்ள சிறைச்சாலை கைதிகளுக்கு சிறை நிர்வாகம் சார்பாக அசைவ விருந்து கொடுத்திருக்கின்றனர். கொல்கத்தாவில் Presidency Central Correctional Home எனும் சிறையில் உள்ள 2,500 கைதிகளுக்கு அக்டோபர் 2 -5ஆம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…. 75 ஆயுள் கைதிகள் இன்று விடுதலை…!!

தமிழக சிறைகளிலிருந்து நன்னடத்தை அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்த மேலும் 75 ஆயுள் கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே 21 கைதிகள் விடுவிக்கப்பட்ட நிலையில், புழல் வேலூர், திருச்சி, கடலூர் உள்ளிட்ட சிறைகளில் இருந்து மொத்தம் 96 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புழல் சிறையில் 13, வேலூர் 2, கடலூர் 5, சேலத்தில் ஒருவர், கோவையில் 12, மதுரையில் 22, […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டிலேயே முதல் முறையாக…. சிறை தண்டனை கைதிகளுக்கு…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் முதன்முறையாக பஞ்சாப் மாநிலத்தில் சிறைக் கைதிகளுக்காக ஒரு சிறப்பான திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஏராளமான குற்ற செயல்கள் நடைபெற்று வரும் நிலையில் அவற்றை தடுக்கவும் நடந்த குற்றங்களுக்கு தண்டனை அளிக்கும் விதமாக காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். அவ்வாறு பல்வேறு குற்ற வழக்குகளில் சிறை தண்டனை அனுபவிக்கும் கைதிகளுக்கு அவர்களின் நன்னடத்தை அடிப்படையில் தண்டனை காலத்திற்கு முன்பாகவே விடுதலை செய்யப்படும் நடைமுறை உள்ளது. […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் பயங்கரம்…. கைதிகளுக்கு நடக்கும் கொடூரம்… உயிருடன் வெட்டி எடுக்கப்படும் இதயம்…!!!

சீன நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள கைதிகள் உயிரோடு இருக்கும்போது  இதயம் வெட்டப்படுவதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்திருக்கிறது. ஆஸ்திரேலியாவின் ஒரு பல்கலைக்கழக அமைப்பு நடத்திய ஆய்வில், சீனா முழுக்க சுமார் 56 மருத்துவமனைகளில் கைதிகள் உயிரோடு இருக்கும் போது அவர்களின் இதயம் வெட்டி எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள கைதிகள், உயிருடன் இருக்கும்போதே அவர்களின் இதயத்தை மருத்துவர்கள் எடுத்து விடுகின்றனர். அதன்பிறகு, இதயம் தானம் செய்யப்படுகிறது. துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றாமல் அவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

ஜெயிலில் இருக்கும் கைதிகளை பார்க்கலாம்…. டி.ஜி.பி. அதிரடி அறிவிப்பு….!!!!!

கொரோனா தொற்று பரவல் காரணமாக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை சந்திப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் கைதிகளை சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது, கைதிகளை ஒரே நேரத்தில் 2 பேர் மட்டுமே சந்திக்கலாம். இதனிடையில் சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் சந்திக்க அனுமதி இல்லை. ஆனால் பிற நாட்களில் காலை 9:00 மணியில் இருந்து மாலை 4:00 மணி வரை சந்திக்கலாம். அவ்வாறு கைதிகளை சந்திக்க வரும் பார்வையாளர்கள், […]

Categories
உலக செய்திகள்

“பயங்கரவாதிகளின்” பலே திட்டம்… அதிரடியாக நடந்த தாக்குதல்…. நைசாக நழுவிய கைதிகள்….!!

குர்ஷித் கிளர்ச்சியாளர்களின் கட்டுபாட்டிலிருக்கும் சிரியாவிலுள்ள ஹவெரன் ஜெயிலில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் அங்கிருந்த ஏராளமான கைதிகள் தப்பி சென்றிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சிரியா, ஈராக் போன்ற நாடுகளில் ஆதிக்கம் செலுத்திய ஐ.எஸ் பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கைகளுக்கு குர்ஷித் கிளர்ச்சியாளர்கள் அமெரிக்க நாட்டிற்கு மிகவும் உதவி செய்துள்ளார்கள். மேலும் பிடிபட்ட ஐ.எஸ் தீவிரவாதிகளை சிறையில் வைத்து குர்ஷித் கிளர்ச்சியாளர்கள் கண்காணித்தும் வந்துள்ளார்கள். […]

Categories
உலக செய்திகள்

“சிறைச்சாலைக்கு தீ வைத்த கைதிகள்”…. என்ன காரணம்?…. தாய்லாந்தில் பரபரப்பு….!!!!

தாய்லாந்தில் முக்கிய சிறைச்சாலை ஒன்றை கைதிகள் தீ வைத்து கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து நாட்டில் கிராபி என்ற பகுதியில் உள்ள முக்கிய சிறைச்சாலை ஒன்றில் சுமார் 2,100 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 300 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்குள்ள கைதிகள் கொரோனா பாதித்தவர்களை வேறு இடத்திற்கு மாற்றுமாறு அதிகாரிகளிடம் கூறியிருக்கின்றனர். ஆனால் சிறைச்சாலை நிர்வாகமோ எதையும் பொருட்படுத்தாமல் நடவடிக்கை எடுக்க தவறியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கைதிகள் […]

Categories
உலக செய்திகள்

400 க்கு பதிலாக 1,500 க்கும் மேலான கைதிகள்…. திடீரென ஏற்பட்ட தீ விபத்து…. வெளியான முக்கிய தகவல்….!!

கிழக்கு மத்திய ஆப்பிரிக்க நாட்டிலுள்ள சிறையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 38 கைதிகள் உயிரிழந்தது தொடர்பான முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு மத்திய ஆப்பிரிக்க நாடாக புருண்டி உள்ளது. இந்த புருண்டியிலுள்ள கிடேகா என்னும் நகரில் 400 கைதிகள் மட்டுமே அடைக்கப்படக்கூடிய சிறைச்சாலை ஒன்று அமைந்துள்ளது. ஆனால் இந்த சிறைச்சாலையில் சுமார் 1500 க்கும் மேலான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் இந்த சிறைச்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 38 கைதிகள் பரிதாபமாக […]

Categories
உலக செய்திகள்

மொத்தமாக 116 சிறை…. 23,000 க்கும் மேல் கூடுதலாக அடைக்கப்பட்டுள்ள கைதிகள்….!!

பாகிஸ்தான் நாட்டிலுள்ள 116 சிறைகளில் கிட்டத்தட்ட 23,519 க்கும் அதிகமான கைதிகள் கூடுதலாக அடைக்கப்பட்டுள்ளார்கள். பாகிஸ்தான் நாட்டில் மொத்தமாக 116 சிறைகள் உள்ளது. அவ்வாறு உள்ள 116 சிறைகளில் சுமார் 65,168 கைதிகள் மட்டுமே அடைக்கப்பட வேண்டும். ஆனால் தற்போது பாகிஸ்தான் நாட்டிலுள்ள மொத்த 116 சிறைகளில் 88,687 கைதிகள் உள்ளார்கள். அதாவது பாகிஸ்தானிலுள்ள மொத்த 116 சிறைகளில் கிட்டத்தட்ட 23,519 க்கும் அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

Categories
அரசியல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

கைதிகளை விடுதலை செய்யுங்க – தமிழக அரசுக்கு ஜவாஹிருல்லா வலியுறுத்தல் ..!!

வேலூர் மாவட்டம் தேனாம்பட்டு பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார். இருபது ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை விடுதலை செய்யும் வகையில் தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட வேண்டுமென்று மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவரும், எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா  வலியுறுத்தியுள்ளார்.    

Categories
உலக செய்திகள்

யார் இவங்களா திறந்துவிட்டது….? தப்பியோடிய கைதிகள்…. தேடும் பணியில் பாதுகாப்பு படையினர்….!!

சிறையில் இருந்து தப்பியோடிய கைதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆப்பிரிக்கா நாடான நைஜீரியாவில் ஐ.எஸ், அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புக்கள் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் பணத்திற்காக பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள் மற்றும் கால்நடைகளை கடத்துகின்றனர். குறிப்பாக நைஜீரியா நாட்டில் உள்ள ஒயோ மாகாணத்தில் சிறைச்சாலை உள்ளது. அங்கு பயங்கரவாத செயல்கள், கொலை, கொள்ளை போன்ற பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அந்த சிறைச்சாலையில் நேற்று துப்பாக்கி, வெடிகுண்டுகள் போன்ற […]

Categories
உலக செய்திகள்

சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல்…. உயிரிழந்த கைதிகள்…. குவிக்கப்பட்ட பாதுகாப்பு படையினர்….!!

சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் 24 கைதிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தென் அமெரிக்க நாட்டில் ஈகுவடார் குயாக்வாலி என்ற நகரில் சிறைச்சாலை அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலையில் கொலை, கொள்ளை போன்ற பல்வேறு குற்றபிரிவுகளை சேர்ந்த குற்றவாளிகள் அடைப்படுவார்கள். மேலும் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் இரு குழுக்களாக  பிரிந்த அடிக்கடி மோதிக் கொள்வார்கள். இந்நிலையில் கடைசியாக கைதிகளுக்குள் பயங்கரமான மோதல் நிகழ்ந்துள்ளது. இந்த மோதலில் துப்பாக்கிச்சூடு, கத்திக்குத்து, வெடிகுண்டு போன்றவை பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த தாக்குதலில் 24 கைதிகள் […]

Categories
உலக செய்திகள்

“சிறையில் பரபரப்பு!”.. Pizza கேட்டு அதிகாரிகளை பிடித்து வைத்த கைதிகள்..!!

சுவீடனில் ஒரு சிறைச்சாலையில் கைதிகள் இருவர் சேர்ந்து பாதுகாப்பு அதிகாரிகளை சிறைபிடித்த நிலையில் பீட்சா தந்தால் விடுவிப்பதாக கூறிய சம்பவம் நடந்துள்ளது. சுவீடன் சிறைச்சாலையில் இருக்கும் கொலைக் குற்றவாளிகளான ஹானெட் மஹமத் அப்துல்லாஹி மற்றும் ஐசக் டியுவிட் என்ற இளைஞர்கள் எஸ்கில்ஸ்டூனா நகரத்தில் இருக்கும்  சிறைச்சாலையில் ஆயுள் கைதிகளாக இருக்கிறார்கள். இந்நிலையில் நேற்று இருவரும் பாதுகாப்பு அதிகாரிகளுக்குரிய இடத்தில் எப்படியோ நுழைந்துவிட்டனர். அதன்பின்பு அதிகாரிகள் இருவரை ஒரு அறைக்குள் அடைத்தனர். மேலும் அவர்கள் ரேசர் பிளேடுகள் வைத்திருந்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

சிறைக்குள்ள எப்படி துப்பாக்கி வந்திருக்கும்…? திடீரென்று மூண்ட கலவரம்…. பிரபல நாட்டில் நடந்த கோர சம்பவம்….!!

மத்திய அமெரிக்க நாட்டிலுள்ள சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கிடையே நடந்த துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமெரிக்க நாட்டிலிருக்கும் மோரோசொலியில் சிறை ஒன்று அமைந்துள்ளது. இதில் ரவுடிக் கும்பல்கள் உட்பட ஏராளமானோர் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் கைதிகளுக்கிடையே திடீரென்று கலவரம் மூண்டதில் அவர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டதோடு மட்டுமல்லாமல் துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளார்கள். இந்தத் துப்பாக்கி சூட்டினால் 5 பேர் பலியானதையடுத்து பலரும் படுகாயமடைந்துள்ளர்கள். இந்த மோதலில் நடந்த துப்பாக்கி சூட்டினால் 15 […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இப்படி இருந்தால் வந்துரும்… 14 கைதிகள் இடமாற்றம்… காவல்துறையினரின் பாதுகாப்பு நடவடிக்கை…!!

கொரோனா பரவல் காரணமாக கிளைச் சிறையில் இருந்து 14 கைதிகள் திருச்சி மத்திய சிறை சாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டான் பகுதியில் கிளை சிறைச்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த கிளைச் சிறைச்சாலையில் பல்வேறு குற்றங்களில் கைது செய்யப்பட்ட ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த  சிறைச்சாலையில் அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டு இருப்பதால் அங்கு தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதனை தடுக்கும் வகையில் அந்தச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டசில கைதிகளை மத்திய சிறைச்சாலைக்கு மாற்ற […]

Categories
தேசிய செய்திகள்

65 வயசு ஆகிவிட்டதா…..? பரோலில் போனவங்க சிறைக்கு வராதீங்க… மாநில அரசு அதிரடி….!!

சிறையிலிருந்து பரோலில் வெளியே சென்ற 65 வயதுக்கு மேற்பட்ட கைதிகள் வீட்டிலேயே இருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது கொரோனாவின் தாக்கம் கேரள மாநிலத்தில் மீண்டும் அதிகரித்திருப்பதால் சிறையிலிருந்து பரோலில் வெளியில் சென்ற 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் சிறைக்கு வர வேண்டாமென்று கூறி கூடுதலாக ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளது. பரோலில் சென்ற மற்றவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் சிறைக்கு வந்துவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மூன்று மத்திய சிறைகள் உட்பட மொத்தமாக 54 சிறைச்சாலைகள் கேரளாவில் இருக்கின்றது. திருவனந்தபுரத்தில் இருந்த மத்திய சிறையில் […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிரா சிறையில்… விடாமல் துரத்தும் கொரோனா… 1345 பேருக்கு தொற்று உறுதி…!!

மகாராஷ்டிரா சிறைச்சாலையில் 302 காவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் 1043 கைதிகளுக்கும் தொற்று பாதிக்கப்பட்டிருப்பதாக சிறைத்துறை தெரிவித்து இருக்கிறது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் கடும் பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிராவில் கொரோனா அதிவேகமாக பரவி வருவதால். இதற்கிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான கைதிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில்  மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சிறைகளில் 1,043 கைதிகள் மற்றும் 302 காவலர்கள், ஊழியர்கள் போன்றோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சிறையில் உயிரிழந்த தந்தை, மகன் விவகாரத்தில் வலுக்கும் எதிர்ப்பு… இரு எஸ்.ஐகளும் சஸ்பெண்ட்..!!

கோவில்பட்டி கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளான தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தில் இரண்டு உதவி ஆய்வாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் காவல் நிலைய ஆய்வாளர் உட்பட அனைவரும் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். முன்னதாக இந்த உதவி ஆய்வாளர்கள் 2 பேரும் தூத்துக்குடி ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் மரக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மகன் பெயர் பென்னிக்ஸ், அருகிலேயே […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் உயிரிழப்பு… உதவி ஆய்வாளர்கள் 2 பேர் பணியிடமாற்றம்..!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளை சிறையில் விசாரணை கைதியாக இருந்த தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றிய உதவி ஆய்வாளர்கள் 2 பேர் தூத்துக்குடி ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் மரக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மகன் பெயர் பென்னிக்ஸ், அருகிலேயே ஒரு செல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடைகளை திறந்திருந்ததாக கூறி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் 2642 விசாரணை கைதிகள் விடுவிப்பு ….!!

கொரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலியாக 2642 விசாரணைக் கைதிகள் ஜாமினில் விடுவிக்க பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக சிறையிலுள்ள கைதிகளின் எண்ணிக்கையை தற்காலிகமாக குறைப்பதற்கான நடவடிக்கையை தமிழக சிறைத் துறை எடுத்து வருகிறது. அந்த அடிப்படையில் தமிழக சிறையில் உள்ள 2,642 விசாரணைக் கைதிகளை ஜாமினில் விடுவிக்க வைப்பதற்கான அந்த ஆணை என்பது தற்போது வழங்கப்பட்டுள்ளது. அதேபோல பரோலில் வெளியே வெளியில் சென்ற கைதிகளுக்கும் பரோல் நீட்டிப்பு செய்யப்படுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி : 3000 கைதிகளை விடுவிக்கும் திஹார் …..!!

கொரோனா வைரஸ் தாக்கத்தை தொடர்ந்து சிறைக்கைதிகளை விடுவிக்க திஹார் சிறை நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. கொரோனா வைரஸ் சிறைக்கைதிகளுக்கு பரவுவதை தடுக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதிகளுக்கு பரோல் வழங்குவது குறித்து மாநில அரசு முடிவு எடுக்கலாம் என்று அறிவுறுத்தியது. மேலும் மாநில சட்ட ஆணையத்தின் தலைவர் தலைமையில் குழு ஒன்றை அமைத்து இது குறித்து முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள்  தெரிவித்தனர். இதோடு சிறைச்சாலைகளில் கைதிகளின் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி : கைதிகளை வெளியே விடுங்க – உச்சநீதிமன்றம் அறிவுரை ….!!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதிகளுக்கு பரோல் வழங்குவது குறித்து மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது. கொரோனா வைரஸ் சிறைக்கைதிகளுக்கு பரவுவதை தடுக்க கோரி வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதிகளுக்கு பரோல் வழங்குவது குறித்து மாநில அரசு முடிவு எடுக்கலாம் என்று அறிவுறுத்துகின்றனர். மாநில சட்ட ஆணையத்தின் தலைவர் தலைமையில் குழு ஒன்றை அமைத்து இது குறித்து முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : கொரோனா – சிறையில் கைதிகளை குறைக்க அறிவுறுத்தல்! 

கொரோனா அச்சம் காரணமாக சிறையில் கைதிகளை குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சிறைகளில் உள்ள கைதிகளை குறைக்க மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சட்ட வல்லுநர் குழுவை அமைத்து கைதிகளை குறைப்பது பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது. சிறைக்கைதிகளுக்கு பரோல் வழங்குவது குறித்து மாநில அரசுகள் முடிவு எடுக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சிறையில் கைதிகளின் நெரிசலை குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

பீகாரில் ‘மாஸ்க்’ தயாரிக்கும் கைதிகள்… குவியும் பாராட்டுக்கள்!

பீகார் மத்திய சிறையில் சுமார் 50 கைதிகள் இரவு-பகலாக முகக்கவசங்களை மும்முரமாக தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா வைரசில் இருந்து மக்கள் அனைவரும் தங்களை தற்காத்துக்கொள்ள பல்வேறு தடுப்பு முறைகளை கையாள வேண்டும் என அரசும், சுகாதாரத்துறையும் அறிவுறுத்தி இருக்கின்றன. இதில் முக்கியமாக அனைவருமே மாஸ்க் அணிவதை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதேசமயம் முகக்கவசத்துக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. முகக்கவசம் கிடைக்கும் பல பகுதிகளில் அதிக விலைக்கு விற்பதாக புகார்கள் எழுந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பீதி… ஆள விடுங்கடா… சிறையிலிருந்து தப்பிய 1,500 கைதிகள்!

கொரோனா பீதியின் காரணமாக பிரேசிலில் 1500 கைதிகள் சிறையிலிருந்து தப்பி சென்று விட்டனர்.   சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான்  நகரில் உருவான கொரோனா வைரஸ் தற்போது சர்வதேச அளவில் 150-க்கும் மேற்பட்ட  நாடுகளுக்கு பரவி பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. இந்த கொடிய வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரையில் 7, 150 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 1, 82,000-த்துக்கும் மேற்பட்டோர் இந்த கொடிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே பிரேசில் நாட்டில் 234 பேருக்கு […]

Categories
உலக செய்திகள்

கொரோனா அச்சம்… கைதிகள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும்!

இலங்கையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சிறைக்கைதிகள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் 137 நாடுகளில் பரவி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை காவு வாங்கி இருக்கிறது. மேலும் 1 லட்சத்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவின் பிடியில் சிக்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். சர்வதேச நாடுகள் அனைத்தும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகின்றன. மேலும்  நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் […]

Categories
உலக செய்திகள்

தீயாக பரவும் கொரோனா…. வழியில்லாமல் 70,000 கைதிகளை விடுவித்த ஈரான்..!!

கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க ஈரான் நாட்டின் சிறைகளில் இருக்கும் 70 ஆயிரம் கைதிகளை விடுவிப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. இந்தியா, அமெரிக்கா உட்பட 109 நாடுகளில் கொரோனா தீயாக பரவியுள்ளது. இதுவரையில் கொரோனா வைரசால் மொத்தமாக  3, 831 பேர் இறந்துள்ளனர். மேலும் 110,092 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான் மற்றும் தென் கொரியாவில் வேகமாக கொரோனா பரவி வருகிறது. உலக நாடுகள் […]

Categories

Tech |