மனைவியுடன் தனிஅறையில் 2 மணிநேரம் செலவிடுவதற்கு கைதிகளுக்கு அனுமதி வழங்கும் சலுகையினை நடைமுறைபடுத்த பஞ்சாப் அரசானது திட்டமிட்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது. பஞ்சாப் சிறைத்துறையின் இம்முடிவு தொடர்பாக சிறைத்துறை அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ள தகவலின்படி, பஞ்சாப் சிறைகளிலுள்ள கைதிகள் தங்களது மனைவி (அல்லது) கணவருடன் தனி அறையில் 2 மணிநேரம் செலவிட அனுமதி வழங்க சிறைத்துறை முடிவு செய்துள்ளது. வருகிற 27ஆம் தேதி முதல் இது அமலுக்கு வர இருக்கிறது. நபா மாநகரிலுள்ள கோயிந்த் வால் மத்திய […]
