செங்கோட்டையில் மூன்று நபரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். தென்காசி மாவட்டம், செங்கோட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திருட்டு, அடிதடி உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட விஸ்வநாதபுரத்தில் வசித்து வந்த 30 வயதுடைய அஜ்மீர் காஜா ஷெரிப், 30 வயதுடைய முஸ்தபா கமால், 23 வயதுடைய சக்தி பிரபாகரன் ஆகியோரை செங்கோட்டை காவல்துறையினர் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர். இவர்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்காக […]
