ரஷ்ய நாட்டிற்காக உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்ட பிரிட்டனை சேர்ந்த நபர் கைதான புகைப்படம் வெளியாகியிருக்கிறது. பிரிட்டனைச் சேர்ந்த 57 வயதான டேவிட் ஸ்மித் என்ற நபர் ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில் இருக்கும் பிரிட்டன் தூதரகத்தில் செக்யூரிட்டி கார்டாக வேலை செய்து வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த வருடம் நவம்பர் மாதத்திலிருந்து ரஷ்யாவின் உளவுத்துறைக்கு, ரகசியமாக உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்பட்டார். அவர், இதற்கு முன்பு பிரிட்டனில் விமானப்படையில் பணியாற்றி இருக்கிறார். உக்ரைன் நாட்டில் ஒரு பெண்ணை திருமணம் செய்து, ஒரு […]
