அழகு நிலைய ஊழியர் உடலை துண்டாகி மூன்று இடங்களில் வீசியாதாக கைதானவர் வாக்குமூலம் அளித்துள்ளார். கோவை மாவட்டத்தை அடுத்துள்ள துடியலூர் அருகே சாலையோரத்தில் இருக்கும் குப்பை தொட்டியில் இளைஞர் ஒருவரின் இடது கை வெட்டப்பட்ட நிலையில் கிடந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சங்கராபாளையத்தைச் சேர்ந்த பிரபு என்பது தெரியவந்தது. இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சரவணம்பட்டி ஜனதா நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி அங்குள்ள […]
