Categories
மாநில செய்திகள்

முதல்வர் பாதுகாவலர்கள் இப்படி செய்யலாமா?…. மனு அளிக்க வந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை….!!!!

கைக்குழந்தையுடன் முதல்வரிடம் மனு அளிக்க சென்ற பெண்ணை பாதுகாவலர்கள் தள்ளிவிட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றுநோய் காரணமாக கணவன் உயிரிழந்த நிலையில் கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி மனு கொடுக்க வந்த பெண்ணை கண்மூடித்தனமாக முதலமைச்சரின் பாதுகாவலர்கள் தள்ளி விட்டுள்ளனர். உங்கள் கோரிக்கை நிறைவேறாவிட்டால் சட்டமன்றத்தில் என்னுடைய அறைக்குள் நீங்கள் நேராகவே வரலாம் என முதல்வர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Categories
உலக செய்திகள்

யார் உதவியும் வேண்டாம்…. பெண்ணின் வியக்கவைத்த செயல்…. வைரலாகும் வீடியோ…!!!

விமானத்தில் ஒரு பெண் தன் கைக்குழந்தையை வைத்துக் கொண்டு செய்யும் செயல் அனைவரையும் வியக்க செய்திருக்கிறது. விமானத்தில் பயணிக்கும் இளம்பெண் ஒருவர் தன் கையில் குழந்தையை வைத்திருக்கிறார். விமானம் தரையிறங்கிய பின் இருக்கைக்கு மேலே உள்ள கேபினில் வைக்கப்பட்டிருந்த தன் பெட்டியை எடுப்பதற்கு அவர் பிறரின் உதவியை கேட்கவில்லை. தன் காலால் அந்த கேபினை திறந்துவிட்டார். அதனைத்தொடர்ந்து, அதிகமான எடை கொண்ட தன் பெட்டியை மற்றொரு கையில் எடுத்துவிட்டார். அதைத்தொடர்ந்து தன் காலால் மீண்டும் கேபினை அடைத்து […]

Categories
தேசிய செய்திகள்

தாய்மார்களே….! இனி சிரமப்பட தேவையில்லை….. பயணிகளுக்கு புதிய வசதி….. ரயில்வேயின் அசத்தலான திட்டம்….!!!

கைக்குழந்தையுடன் பயணம் செய்யும் பெண்களின் வசதிக்காக ரயில்களில் குழந்தை படுக்கையை ரயில்வேதுறை அறிமுகப்படுத்தியுள்ளது . நாள்தோறும் ரயில்களில் ஏராளமான மக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். நீண்ட தூர பயணம் மேற்கொள்ளும் மக்கள் பேருந்துகளை காட்டிலும் ரயில்களை தேர்வு செய்கின்ற.னர். ஏனெனில் ரயில்களில் தூங்குவதற்கு வசதி உள்ளது. மேலும் கழிப்பறை வசதியும் உள்ளது இதனால் பலரும் ரயில்களில் பயணம் மேற்கொள்வதை அதிகம் விரும்புகின்றனர். இந்நிலையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு கைக்குழந்தையுடன் பயணம் செய்யும் பெண்களின் வசதிக்காக ரயில்களில் குழந்தை […]

Categories
தேசிய செய்திகள்

திறந்திருந்த குழிக்குள் கைக்குழந்தையுடன் தவறி விழுந்த பெண்… செல்போனில் பேசிக்கொண்டே சென்றதால் நேர்ந்த விபரீதம்…!!!

சாக்கடைக் குழிக்குள் கைக்குழந்தையுடன் விழுந்த பெண்ணை பொதுமக்கள் துரிதமாக செயல்பட்டு மீட்டனர். ஹரியானா மாநிலம் பரீதாபாத்தில் செல்போனில் பேசிக்கொண்டே சாலையில் நடந்து வந்த பெண் அங்கிருந்த குழியை கவனிக்காமல் குழந்தையுடன் தவறி விழுந்துள்ளார். குழியின் முன்பாக அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டிருந்த நிலையில் செல்போன் பேசும் கவனத்தில் அந்த பெண் அதை சுத்தமாக கவனிக்கவில்லை. பின்னர் குழியில் கைக்குழந்தையுடன் தவறி விழுந்துள்ளார். இதையடுத்து அப்பகுதியில் இருந்த மக்கள் துரிதமாக செயல்பட்டு அவர்களை காப்பாற்றியுள்ளனர் . இந்த சம்பவம் […]

Categories
உலக செய்திகள்

தாயின் அஸ்தியுடன் விமான நிலையம் வந்த குழந்தை.. கண்கலங்கிய தந்தை.. மனதை நொறுக்கும் சம்பவம்..!!

தமிழகத்திலிருந்து துபாய்க்கு கைக்குழந்தையுடன் வேலைக்குச்சென்ற பெண் உயிரிழந்த நிலையில், தாயின் அஸ்தியுடன் நாடு திரும்பிய குழந்தையை பார்த்து தந்தை கண் கலங்கியுள்ளார். தமிழகத்தில் உள்ள கள்ளக்குறிச்சி என்ற மாவட்டத்தில் வசித்த தம்பதி வேலவன்-பாரதி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் முதல் குழந்தைக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு அதிக பணத்தை செலவு செய்தும் சிகிச்சை பலனளிக்காமல் குழந்தை இறந்தது. எனவே வேறு வழியின்றி வறுமையில் வாடிய குடும்பத்தை காப்பாற்ற, பாரதி தன் 7 மாத குழந்தை தேவேசுடன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கைக்குழந்தையுடன் பிரசாரம் செய்யும் நாதக வேட்பாளர்… மக்களை ஈர்த்த பேச்சு…!!!

திருவாரூர் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கைக்குழந்தையுடன் தேர்தல் பிரசாரம் செய்வது மக்களை வெகுவாக ஈர்த்துள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. தங்கள் […]

Categories

Tech |