தலை, கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில், ஆட்டோ ஓட்டுநரை எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அவருடைய கள்ளக்காதலி உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை, பூந்தமல்லியை அடுத்துள்ள பாரிவாக்கத்திலிருந்து கன்னப்பாளையம் செல்லும் ரோட்டின் ஓரம் உள்ள குப்பை மேட்டில் தலை மற்றும் கை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து திருவேற்காடு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கொலையானவர் மாங்காடு சாதிக் நகரில் வசித்த ஆட்டோ ஓட்டுநர் 32 வயதுடைய சிராஜூதின் […]
