எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது என்று பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி குற்றம் சாட்டியுள்ளார். நேபாள நாட்டில் புதிய பிரதமராக நேபாள காங்கிரஸ் தலைவரான தலைவர் ஷெர் பகதூர் தேவ்பா நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கே.பி. ஷர்மா ஒலி மக்களிடம் ஆற்றிய உரையில் கூறும்போது,” மக்கள் என்னை பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுத்தனர். ஆனால் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் நான் பதவி விலகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மைதானத்தில் போட்டி போடுவது வீரர்களின் பணி என்றும், அந்த […]
