ஈரோடு மாவட்டத்தில் உள்ள பச்சாபாளையம் பகுதியில் பாஜக அலுவலகம் அமைந்துள்ளது. இன்று சக்தி கேந்திரா பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.பி ராமலிங்கம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளையும் வலிமைப்படுத்து வதற்காக பாஜக சார்பில் சக்தி கேந்திரா அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஒவ்வொரு பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். திமுக அரசை எதிர் கொள்வதற்கான பல்வேறு வியூகங்களை பாஜக […]
