முன்னாள் அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினரான கே.சி.பழனிச்சாமி 100-க்கும் அதிகமான அதிமுகவினரோடு சென்னை மெரினாவிலுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மாவின் நினைவு இடத்தில் நேற்று (டிச. 4) மரியாதை செலுத்தினார். இதையடுத்து செய்தியாளரிடம் கே.சி.பழனிசாமி பேசியதாவது “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மாவின் உண்மையான நினைவு தினம் நேற்று தான். ஜெயலலிதாவின் உண்மை இறப்பு நாளான டிசம்பர் 4-ல் மெரினாவில் அதிமுக தொண்டர்களை ஒருங்கிணைத்து நினைவஞ்சலி -கே.சி.பழனிச்சாமி pic.twitter.com/sJTLvvrM3l — K C Palanisamy (@KCPalanisamy1) December 3, […]
