செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே.சி பழனிசாமி, பாரதிய ஜனதா கட்சியில் ஒரு தலைமை கீழ் கூட்டணி அமைத்து, அந்தக் கூட்டணியில் அண்ணா திமுகவிற்கு சில இடங்கள் கொடுக்கின்ற அளவிற்கு நோக்கி தான் அண்ணா திமுக பயணித்துக் கொண்டிருக்கிறது, அது தடுக்கப்பட வேண்டும் சசிகலாவோ, எடப்பாடி பழனிச்சாமியோ, ஓ பன்னீர் செல்வமோ இந்த முன்னாள் அமைச்சர்களோ, அவ்வளவு பேரும் ஊழல்வாதிகள். அண்ணா திமுக என்பது ஊழலுக்கும், லஞ்சத்திற்கும் எதிராக புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் துவக்கப்பட்ட கட்சி. […]
