தொடர்ந்து பெய்யும் கனமழையால் கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து அதிகரித்த நிலையில் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்பொழுது தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர் வரத்தானது அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. அதன்படி நேற்று முன்தினம் 623 கன அடியாக இருந்தது. தற்பொழுது கிழவரப்பள்ளி அணையில் இருந்தும் மார்க்கண்டேய நதியில் இருந்தும் தண்ணீர் வருவதால் கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 5800 கன அடியாக […]
