காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் கேஆர்எஸ் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டின் காவிரி பாசன விவசாயிகளின் உயிர்நாடியாக கேஆர்எஸ் அணை விளங்கிவருகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாக குடகு மாவட்டமும், கேரள மாநிலம் வயநாடு மாவட்டமும், உள்ளன. கேஆர்எஸ் அணை தென்மேற்கு பருவமழை காலத்தில் தான் முழு கொள்ளளவை எட்டும். ஆனால் நடப்பாண்டில் செப்டம்பர் மாதம் தாண்டியும் முழு கொள்ளளவை எட்டாமல் […]
