பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து கேஸ் சிலிண்டர் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து எல்.பி.ஜி நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது கொரோனா தொற்றின் காலகட்டத்திலும் கேஸ் சிலிண்டர்களை வீடு வீடாக சென்று ஊழியர்கள் விநியோகித்து வருகின்றனர். எனவே தமிழக அரசு கேஸ் சிலிண்டர்கள் விநியோகிக்கும் ஊழியர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டுமென ஊழியர்கள் கோஷங்களை எழுப்பியுள்ளனர். இதனை அடுத்து முன் களப் பணியாளர்களுக்கு […]
