Categories
தேசிய செய்திகள்

1 ரூபாய் அனுப்பினால் 51 ரூபாய் கிடைக்கும்…. கேஷ்பேக் ஆஃபர்…. உடனே பண்ணுங்க….!!!

நாட்டில் பேமெண்ட் செயலிகளுக்கு மக்களிடையே அதிக வரவேற்பு உள்ளது. கூகுள் பே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட பல செயலிகளை பரிவர்த்தனை களுக்காக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். வங்கிகளுக்கு சென்று பணப் பரிவர்த்தனைகள் செய்த காலம் மாறிப்போய், தற்போது பேமெண்ட் செயலிகள் மூலம் ஸ்மார்ட்போன்களை கையில் வைத்துக்கொண்டு நொடியில் வங்கிப் பரிவர்த்தனைகளை முடிக்க முடிகிறது. இத்தகைய மிகப் பெரிய மார்க்கெட் பேமெண்ட் செயலிகளுக்கு இந்தியாவில் இருப்பதை அறிந்து கொண்ட வாட்ஸ்அப் நிறுவனமும், இந்தியாவில் வாட்ஸ் அப் பேமெண்ட் செயலியை […]

Categories
பல்சுவை

WOW: ரூ.2000, ரூ.4000 கேஷ்பேக் ஆஃபர்…. மிக மிக மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

ஏர்டெல் நிறுவனம் ரூ.6000 கேஷ்பேக் ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ரூ.12,000 வரை மதிப்புள்ள ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும். அதன்பிறகு 249 ரூபாய்க்கு மேல் உள்ள ரீசார்ஜ் திட்டத்தைத் தொடர்ந்து 36 மாதங்களுக்கு பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்பவர்களுக்கு 18 மாதம் கழித்து 2000 ரூபாய், 36 மாதங்கள் கழித்து 4000 ரூபாய் கேஷ்பேக் வழங்கப்படும். ஏர்டெல் இணைய தளத்திற்குச் சென்று விவரங்களை அறியலாம்.

Categories
உலக செய்திகள்

இனி ஒவ்வொரு பேமெண்டிற்கும் கேஷ்பேக் ஆஃபர்… வாட்ஸ்அப் புதிய திட்டம்… வெளியான முக்கிய தகவல்..!!

வாட்ஸ்அப் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கும் பேடிஎம், கூகுள் பே போன்று கேஷ்பேக் கூப்பன்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வாட்ஸ்அப் யுபிஐ அடிப்படையிலான பரிவர்த்தனை வசதிகளை ஆரம்பித்தது. மேலும் சுமார் இரண்டு வருடங்களுக்கு தேவையான அனைத்து ஒப்புதல்களையும் பெறும் வரையில் சோதனை முயற்சியில் (பீட்டா) இருந்து வந்தது. அதனைத் தொடர்ந்து வாட்ஸ்அப் பேமெண்ட் அனைத்து பயனர்களும் பயன்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது. இருப்பினும் வாட்ஸ்அப்-ஆல் குறிப்பிட்ட கவனத்தை இந்தியாவில் பெற இயலவில்லை. […]

Categories

Tech |