அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தலைமை பொறுப்புக்காக போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் தொடர்பாக முதலில் ஓ. பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வந்தாலும், பின்னர் எடப்பாடி செய்த மேல்முறையீட்டில் இபிஎஸ்-க்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. இதை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருக்கிறார். இந்த சூழலில் ஓபிஎஸ்-க்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக எடப்பாடி பழனிச்சாமி முன்கூட்டியே உச்ச […]
