Categories
மாநில செய்திகள்

அதிமுக பொதுக்குழு விவகாரம்….. சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி தரப்பு கேவியட் மனு….!!!!!

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொது குழு கடந்த 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் அனைவரும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டது . அதிமுகவிலிருந்து தன்னை நீக்கியது செல்லாது என்று ஓ பன்னீர்செல்வம் கூறி வருகிறார். இது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓங்கி அடித்த தமிழக அரசு…! வசமாக சிக்கிய மாஜி அமைச்சர்…. பதறும் அதிமுக தலைமை ..!!

முன்ஜாமீன் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மனு தாக்கல் செய்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த கே.டி ராஜேந்திர பாலாஜி ஆவினில் வேலை வாங்குவதாக கூறி 3 கோடி பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.. அதன் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரை காவல் துறை அதிகாரிகள் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக… கேவியட் மனு தாக்கல்…!!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் அதிகார அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு சென்ற 2018-ம் ஆண்டு மே மாதம் ‘சீல்’ வைத்தது. இதை எதிர்த்தும், ஆலையை திறக்க அனுமதி கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று கூறி வேதாந்தா நிறுவனம் […]

Categories
தேசிய செய்திகள்

டாஸ்மாக் கடைகள் விவகாரம்: தேமுதிக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுதாக்கல்

டாஸ்மாக் கடைகளை திறப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தேமுதிக கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. டாஸ்மாக் தடையை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. விசாரணையின் போது தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என தேமுதிக தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 7ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு கடந்த […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

தமிழகத்தில் டாஸ்மாக் திறப்பது தொடர்பான வழக்கு : பாமக மற்றும் சில அமைப்புகள் கேவியட் மனுக்கள் தாக்கல்!

டாஸ்மாக் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் பாமக மற்றும் சில அமைப்புகள் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் தமிழக உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த 6ம் தேதி […]

Categories

Tech |