Categories
உலக செய்திகள்

பேச்சுவார்த்தையில் உடன்பாடு – லடாக் எல்லையில் இந்தியா – சீனா படைகள் விலகின!

லடாக் எல்லை பகுதியில் இந்தியா – சீனா படைகள் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா – சீனா எல்லையில் லடாக் பகுதியில் கடந்த சில நாட்களாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. எல்லையில் சீனா அதிகமான படைகளை குவித்து வந்தது. இதனால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. மேலும் கேல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீனா அத்துமீறி தன்னுடைய கூடாரங்கள் மற்றும் படைகளை குவித்து வருவதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனை தொடர்ந்து எல்லை பிரச்சனை தொடர்பாக […]

Categories

Tech |