டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதையடுத்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் குறைந்தபட்ச பயணசீட்டு கட்டணத்தை அதிகரிக்க கோரி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து அமைச்சரும் பயண சீட்டு கட்டணம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் உயர்த்தப்படும் என்று உறுதியளித்திருந்தார். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தனியார் பேருந்து உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். தனியார் பேருந்து உரிமையாளர்கள் மாணவர்களுக்கான குறைந்தபட்ச சலுகை கட்டணத்தை ரூபாய் 6ஆகவும், குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை […]
