Categories
தேசிய செய்திகள்

யாராச்சு என்னை காப்பாத்துங்க!…. காட்டு யானைகளின் நடுவில் சிக்கிய நபர்…. பின் நடந்த சம்பவம்….!!!!

கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு இளைஞர் காட்டுயானைகளின் நடுவில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுற்றுலாத் தலமான மூணாறு அருகில் தன் நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த சஜி என்ற இளைஞர் திடீரென்று காட்டு யானைகளின் கூட்டம் நடுவில் சிக்கிக் கொண்டார். யானைகள் கூட்டம் தன்னை நோக்கி வருவதை பார்த்த சஜி, அவைகளிடமிருந்து தப்பிக்க முயற்சி செய்தார். ஒரு கட்டத்தில் அவரால் ஓட முடியவில்லை. இதனால் அங்கு இருந்த உயரமான யூகலிப்டஸ் மரத்தில் ஏற முயற்சித்தான். […]

Categories

Tech |