கேரள தம்பதி பழனி தங்கும் விடுதியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி படிவாரத்தில் இருக்கும் தங்கும் விடுதிக்கு கேரள மாநிலம் பல்லுருத்தி பகுதியை சேர்ந்த சேர்ந்த கூலி தொழிலாளி ராமன்ரகு மற்றும் அவரது மனைவி உஷா ஆகியோர் வந்தனர். அவர்கள் சாமி தரிசனம் செய்ய வந்ததாக கூறி அறை எடுத்து தங்கியுள்ளனர். நேற்று மாலை அறையின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் போலீசாருக்கு […]
