Categories
தேசிய செய்திகள்

52 வருடங்களாக லாட்டரி வாங்கும் நபர்… அதற்காக அவர் செய்த செலவு தொகை எவ்வளவு தெரியுமா…? கிடைத்த அதிகபட்ச பரிசு தொகையோ 5000…!!!!!

கேரள மாநிலத்தில் அரசு லாட்டரி விற்பனை செய்து கொண்டிருக்கிறது. ஓணம் பண்டிகை முன்னிட்டு 25 கோடி பரிசு தொகையுடன் கூடிய லாட்டரி சீட்டை விற்பனை செய்தது. இதன் குழுக்கல் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு நடைபெற்றுள்ளது. இதில் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த அனுப் என்ற ஆட்டோ ஓட்டுனருக்கு முதல் பரிசான 25 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. ஒரே நாளில் கோடீஸ்வரனான அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தது. இந்த நிலையில் பரிசு விழுந்த மறுநாள் அனுப்புக்கு வரி பிடித்தம் […]

Categories
மாநில செய்திகள்

முல்லை பெரியாறு அணை விவகாரம்….. கேரள அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்….!!!!

முல்லைப் பெரியாறு அணையில் நீர்வரத்தை விட நீர் வெளியேற்றம் அதிகமாக இருப்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என , முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கேரளா முதல் மந்திரி பினராயி விஜயன் கடிதம் எழுதி இருந்தார். இதற்குப் பதில் அளித்து தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரள முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு பதில் கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது ; “முல்லை பெரியாறு அணையில் விதிகளின் அடிப்படையிலேயே தண்ணீர் திறந்து விடப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரவல்: இரண்டில் ஒருவருக்கு….. மாநில அரசு சொன்ன அதிர்ச்சி தகவல்….!!

கொரோனா பரிசோதனை செய்து கொள்பவர்களில் சரியாக இரண்டில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்படுவதாக கேரள மாநில அரசு அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் மூன்றாவது அலை தொடங்கி மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது. இந்நிலையில் டெல்லி மகாராஷ்டிரா தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் மூன்றாம் அலையின் தாக்கம் சற்றே குறைய தொடங்கியுள்ளது. ஆனால் கேரளாவை பொறுத்தவரை தொற்று பரவும் வேகம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அங்கு புதியதாக நாள் ஒன்றுக்கு 55 ஆயிரம் பேருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு செம ஹாப்பி நியூஸ்…. அமலாகப்போகிறது மாஸ்டர் பிளான்….!!

சபரிமலையில் சன்னிதானத்தை சுற்றியுள்ள கட்டிடங்கள் இடிக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டும் பணி தொடங்கியுள்ளது. சபரிமலையில் அடுத்த 100 ஆண்டுகளுக்கு நிலைபெற்று நிற்கும் அளவிற்கு புதிய கட்டிடங்களை கட்டும் பணி தொடங்கியுள்ளது. அதன்படி சன்னிதானத்தை சுற்றியுள்ள தந்திரி மேல் சாந்தி அறைகள் இடிக்கப்பட்டு புதிய அறைகள் கட்டும் பணி தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து இந்த பணியை துரிதப்படுத்த கேரள அரசும் தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தரிசனத்திற்குப் பின்னர் பாண்டித்தவளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பக்தர்கள் மீண்டும் சன்னிதிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு மீண்டும் ஒரு ஹேப்பி நியூஸ்….. கேரள அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

கொரோனா தொற்று பரவல் காரணமாக சபரிமலையில் கடந்த 2 வருடங்களாக எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு நோய்த்தொற்று கட்டுக்குள் வந்ததால் கோவிலில் பக்தர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன. பின்னர் தினசரி அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஐயப்பனுக்கு பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம் வரை நெய்யபிஷேகம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கேரள தேவசம் அமைச்சர் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : முல்லை பெரியாறு வழக்கில் அடிக்கடி மனுதாக்கல் செய்வதா….? கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்…!!!

முல்லைப் பெரியாறு வழக்கில் அடிக்கடி மனுத்தாக்கல் செய்வதால் என்று கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. முல்லைப் பெரியாறு வழக்கில் அடிக்கடி மனு தாக்கல் செய்யக் கூடாது என கேரள அரசை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது. முல்லை பெரியாறு அணையில் நீர் திறப்பது பற்றி 24 மணிநேரத்திற்கு முன் தமிழக அரசு உரிய தகவலை தர வேண்டும். முல்லை பெரியாறு விவகாரத்தில் கண்காணிப்புக் குழுவிடம் கேரள அரசு முறையிட வேண்டும். பாதுகாப்பு, பராமரிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளில் கண்காணிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்…. மாநில அரசு ஜாக்போட் அறிவிப்பு….!!!!

கேரள முதல்வர் பினராய் விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அண்மையில் தொழிற்சங்கங்களின் தலைவர்களுடன் மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆண்டனிராஜ் சம்பள உயர்வு பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருத்தப்பட்ட ஊதிய உயர்வின் அடிப்படையில், அடிப்படை ஊதியம் 8,230 ரூபாயிலிருந்து 23,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பள உயர்வு கடந்த ஜூன் மாதம் முதல் அமலுக்கு வந்து, அடுத்த ஆண்டு ஜனவரி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இதையும் நம்ம முதல்வரு வேடிக்கைதான் பார்ப்பாரா…? பொங்கி எழுந்த டிடிவி தினகரன்…!!!

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் அத்துமீறல்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “முல்லைப்பெரியாறு பேபி அணையில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு அளித்த அனுமதியை கேரள அரசு திடீரென ரத்து செய்திருப்பது கண்டனத்திற்குரியது. உச்சநீதிமன்றம் அமைத்த நிபுணர்குழுவின் அறிவுறுத்தல் படி செய்யவேண்டிய இப்பணியை கேரளா தடுத்து நிறுத்துவது சரியானதல்ல. மரங்களை வெட்டுவதற்கு அனுமதி வாங்கியதையே சாதனை போல அறிக்கை வெளியிட்ட முதலமைச்சர் […]

Categories
மாவட்ட செய்திகள்

கேரள அரசு அனுமதி மறுப்பு…. ஒரு கோடி மதிப்புள்ள படகு வீணாகும் நிலை….!!

கேரள அரசின் அனுமதி கிடைக்காததால் முல்லைப் பெரியாறு பகுதியில் ஒரு கோடி மதிப்புள்ள படகு வெறும் காட்சிப் பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் தேக்கடி பகுதிக்கு தமிழகத்தின் முல்லை பெரியாறு அணைப் பகுதியில் இருந்து சென்றுவர பொதுப்பணித்துறைக்கு கண்ணகி, ஜல ரத்னா என்ற 2 படகுகள் உள்ளன. இந்த படகுகள் கடந்த 36 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து தமிழக பொதுப்பணித் துறையினர் கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்டீல் படகு ஒன்றை வாங்கி அதற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முல்லை அணையின் நீர்மட்டம் உயர்வு…. கேரள அரசுடன் அமைச்சர் துரைமுருகன் பேச்சுவார்த்தை….!!!

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவது குறித்து கேரள அரசுடன் தமிழக நீர்வளத்துறை செயலாளர் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். புதிதாக உருவாக்கப்பட்ட நீர்வளத் துறை மானிய கோரிக்கை மீது சட்ட பேரவையில் விவாதம் நடைபெற்றது. இதற்கு அத்துறையின் அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துப் பேசினார்,  அப்போது பேபி அணையை கட்டி விட்டால் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதில் எந்த பிரச்சினையும் வராது என்று கூறினார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கேரளாவை பாருங்க CM…! செமையா செய்யுறாங்க…. நீங்களும் இருக்கீங்களே… அதிமுகவுக்கு ஸ்டாலின் அட்வைஸ் …!!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கேரள அரசை  அதிமுக பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தமிழ் நாட்டை ஆளும் அதிமுக அரசு கேரள அரசுகளின் சலுகைகளை முன்னுதாரணமாகக் கொண்டு பின்பற்ற வேண்டும் என்று ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,கேரள முதலமைச்சர் பி.விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசு,கொரோனா தாக்கத்தின் தொடக்கத்திலிருந்தே மக்கள் நலனை கருத்தில் வைத்து அக்கறை செலுத்தி வருகின்றனர். பேரிடர் காலத்தில் அனைத்து துறை வேலைகளும் வருமான இழப்பை சந்தித்ததால் அனைவருக்கும் வழி சலுகைகளையும், சொத்துவரி […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் விவசாயிகளுக்கு நலநிதி வாரியம் …!!

நாட்டிலேயே முதல்முறையாக கேரள மாநிலத்தில் விவசாயிகளுக்காக நலநிதி வாரியம் அமைக்க அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து கேரள அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் 5 சென்ட் முதல் 50 ஏக்கர் வரையிலான நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் குத்தகைக்கு வேளாண்மை செய்யும் விவசாயிகள் இந்த வாரியத்தில் உறுப்பினர்களாக இணையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் ஆண்டு வருமானம் 5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும். தோட்டக்கலை பயிர்கள், மருத்துவ பயிர்கள் பயிரிடுவோர் நர்சரி வைத்திருப்பவர்களும் இதில் அடங்குவர் என்றும் […]

Categories
தேசிய செய்திகள்

ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி …!!

சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் ஒரு நாளைக்கு ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று நிபுணர்குழு கேரள அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. கொரோனா பரவி வரும் சூழலில் சபரிமலை கோவிலில் வழிகாட்டு நெறிமுறைகளுக்காக நிபுணர் குழு ஒன்றை கேரள அரசு அறிவித்துள்ளதில் அதன்படி சபரிமலை கோயிலில் மண்டல மகர் விளக்கு பூஜை காலங்களில் ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது. சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் 2000 பக்தர்கள் வரை அனுமதிக்கலாம் பக்தர்கள் அனைவரும் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய, மாநில அரசுகளிடையே எந்த மோதலும் இல்லை – முதல்வர் பினராயி விஜயன் விளக்கம்!

கேரள அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே எந்த மோதலும் இல்லை என முதல்வர் பினராயி விஜயன் விளக்கம் அளித்துள்ளார். கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 409ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். கொரோனோவுக்கு இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து 291 பேர் குணமடைந்து உள்ளனர். இந்நிலையில் தற்போது மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 129லிருந்து 114 ஆகக் குறைந்துள்ளது […]

Categories

Tech |