Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. மாநில அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதற்கிடையில் பாதிப்பு படிப்படியாக தற்போது குறைந்து வரும் சூழலில் பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கேரளாவில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகளை திறக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே 1 முதல் 7-ஆம் வகுப்பு வரை மற்றும் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த சூழலில் அரசு […]

Categories
தேசிய செய்திகள்

நவம்பர் 8 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு….. மாநில அரசு அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அதில் பெரும்பாலும் முதற்கட்டமாக 9-12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து தொடக்கப் பள்ளிகள் குறித்து ஒரு சில […]

Categories
தேசிய செய்திகள்

ஆடர் செய்தது பாஸ்போர்ட் கவர்…. ஆனால் வந்ததோ?… அதிர்ச்சியில் வாடிக்கையாளர்….!!!

கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள கனியம்பேட்டா கிராமத்தில் மிதுன் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைன் வணிக நிறுவனமான அமேசானில் பாஸ்போர்ட் கவர் ஆர்டர் செய்துள்ளார். இதையடுத்து அமேசான் நிறுவனம் நவம்பர் 1ஆம் தேதி அன்று பாபுக்கு டெலிவரி செய்யதது. அந்த பார்சலை பிரித்து பார்த்த மிதுன் பாபு அதிர்ச்சி அடைந்தார். அதில் அவர் ஆர்டர் செய்த பாஸ்போர்ட் கவருக்கு பதிலாக உண்மையான பாஸ்போர்ட் வந்துள்ளது. இந்திய அரசால் வினியோகம் செய்யப்படும் பாஸ்போர்ட் அமேசானில் […]

Categories
தேசிய செய்திகள்

பணியிடத்திலேயே பீர், ஒயின்…. ஐடி ஊழியர்களுக்கு இனி குஷி தான்…!!!

கேரள சட்டசபையில் நேற்று நடந்த கேள்வி நேரத்தின்போது அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், “கேரளாவில் திருவனந்தபுரம், கொச்சி உள்ளிட்ட இடங்களில் ஐடி பார்க்குகள் உள்ளன. இங்கு புதியதாக நிறுவனம் ஆரம்பிக்க வருபவர்கள் ஐடி நிறுவனங்களில் பீர், ஒயின் பார்கள் தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதற்கு அனுமதி இல்லாததால் பல நிறுவனங்கள் திரும்பி சென்றுவிட்டன. இதனால், ஐடி பார்க்குகளில் பீர், ஒயின் பார்கள் ஆரம்பிக்க கடந்த இரு வருடங்களுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

அரசு பேருந்துகள் ஓடவில்லை…. தமிழக மக்கள் தவிப்பு…!!!

கேரளாவில் போக்குவரத்து ஊழியர்கள் இரண்டு நாள் ஸ்டிரைக் தொடங்கியதால் அரசு பேருந்துகள் ஓடவில்லை. நேற்று நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கிய முழுவேலை நிறுத்த போராட்டத்தால் கேரளா மக்கள் பேருந்து வசதி இல்லாமல் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். அதுமட்டுமின்றி கேரளாவுக்கு வேலைக்கு சென்ற ஆயிரக்கணக்கான தமிழக மக்களும் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

முன்னாள் முதல்வர் ஐசியுவில் அனுமதி…. அதிர்ச்சி தரும் செய்தி….!!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான அச்சுதானந்தன் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஐசியு பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இன்றைய முதல்வர் பினராயி விஜயனுக்கும் அரசியல் வழிகாட்டியாக இருந்த அச்சுதானந்தன் 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை முதல்வராக இருந்தவர். அவர் தனது ஆட்சி காலத்தில் மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளார். அவர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

நவம்பர் 2 வரை கனமழை…. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்…. வானிலை மையம் வெளியிட்ட தகவல்….!!

தமிழக மற்றும் கேரள மாநிலத்தில் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக பலத்த மழை பெய்து வருகிறது. அதில் கேரளா மாநிலத்தில் வருகின்ற 2 ஆம் தேதி வரை பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யக்கூடும். மேலும் மலையோர மாவட்டங்களில் கன மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. இதனிடையே இந்திய வானிலை ஆய்வு மையம் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் கனமழை… 5 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவ மழை காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு 1-ம் தேதி வரை ஆரஞ்சு அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் அக்டோபர் 30, 31 மற்றும் நவம்பர் 1 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி ஆகிய 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு…. ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை….!!!!

அரபிக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கோட்டை மாவட்டம் எருமேலி அருகே உள்ள பள்ளிபாடி உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. வீடுகளில் இருந்தவர்கள் ஏற்கனவே நிவாரண முகாமுக்கு சென்றதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு படையினர் முகாமிட்ட நிவாரண […]

Categories
தேசிய செய்திகள்

அதிகரிக்கும் குழந்தை திருமணம்… 8 மாதங்களில் 45 வழக்கு… கடந்த ஆண்டை விட அதிகம்!!

  இந்தியாவில் திருமணம் செய்வதற்கு ஆணின் வயது 21 மற்றும் பெண்ணின் வயது 18  நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வயதில் நடைபெறும் திருமணங்கள் மட்டும் அரசால் அங்கீகரிக்கப்படும் என்றும் இந்த வயதிற்கு குறைவாக திருமணம் செய்பவர்கள் மீது அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும். அதன்படி இந்தியாவில் பல மாநிலங்களில் பெண்கள் திருமண வயது வருவதற்கு முன் அவர்களுக்கு திருமணம் செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தடுப்பதற்காக மாநிலங்களில் குழந்தைகள் நலப்பிரிவு செயல்பட்டு வருகிறது. குழந்தை […]

Categories
கேரளா மாநிலம் தேசிய செய்திகள்

கேரளாவுக்கு உதவுங்க…! கலெக்டர்களுக்கு உத்தரவு…. அதிரடி காட்டும் ஸ்டாலின் …!!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு உதவுமாறு தமிழ்நாட்டில் எல்லையோர மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அறிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தற்போது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. முன்னதாக, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கேரளாவில் கனமழை பெய்தது. இந்த மழையால் கேரளாவில் 10- கும் மேற்பட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் கேரளாவில் மீண்டும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கேரள மாநிலத்துக்கு […]

Categories
தேசிய செய்திகள்

12 மாவட்டங்களில் … கனமழை வெளுத்து வாங்க போகுது ….அலர்ட் அலர்ட் அலர்ட் …!!!!

கேரளா மாநிலத்தில் உள்ள 12 மாவட்டங்களில் வருகின்ற 31ம் தேதி வரை கன மழை பெய்யும் என்று  வானிலை மையம் எச்சரித்துள்ளது. கேரளா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் அங்கு  பெரும்பாலான மாவட்டங்களில் வவெள்ளக்காடாக சூழ்ந்துள்ளது . இந்த தொடர் மழையால் முக்கியமான அணைகளில் நீர்மட்டம் அதிகமாக உயர்ந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் மழை பாதிப்பு மற்றும் நிலச்சரிவு காரணமாக இடுக்கு மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தென்மேற்கு அரபிக் […]

Categories
தேசிய செய்திகள்

யூடியூப் பார்த்து வீட்டில் பிரசவம்…. “பிளஸ் 2 மாணவி செய்த செயல்”… அதிர்ந்து போன பெற்றோர்!!

கேரளாவில் 17 வயது சிறுமி யூடியூப் பார்த்து வீட்டில் பிரசவம் பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்திலுள்ள மலப்புரம் மாவட்டத்தில் இருக்கும் கூடக்கல் பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அதே  பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவரின் தந்தை அருகிலுள்ள ஊரில் இரவு நேர காவலாளி வேலை பார்த்து வருகிறார். அவரின் தாயாருக்கு பார்வை குறைபாடு உள்ளது. இந்நிலையில் இந்த மாணவிக்கும் வீட்டு பக்கத்தில் உள்ள 21 […]

Categories
உலக செய்திகள்

“வெளிநாட்டில் வேலை பார்த்த தாய்க்கு கிடைத்த பேரதிர்ச்சி!”.. வாட்ஸ் அப் காதலால் வந்த வினை.. மனதை நொறுக்கும் சம்பவம்..!!

வெளிநாட்டில் பணியாற்றும் பெண், சொந்த ஊரில் தன் மகள் உயிரிழந்த செய்தியை அறிந்து சோகத்தில் ஆழ்ந்துள்ளார். தமிழ்நாட்டின் குமரி மாவட்டத்தை சேர்ந்த பீனா என்ற பெண் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரின் மகள் ஆதிரா கல்லூரியில் படித்து வந்திருக்கிறார். பீனா, தன் மகளின் வருங்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவே வெளிநாடு சென்றிருக்கிறார். ஆதிரா, அஜி என்ற அவரின் உறவினர் வீட்டில் தங்கி படித்து வந்திருக்கிறார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று, அஜியின் குடும்பத்தினர் வெளியில் சென்றுவிட்டனர். […]

Categories
தேசிய செய்திகள்

மாணவிகள் கழிப்பறையில் இருந்த பொருள்…. அதிர்ச்சியில் உறைந்த துப்புரவு பணியாளர்…. கேரளாவில் பயங்கரம்…!!!

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியின் கழிவறையில் இருந்து நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் இரிட்டி தாலுகாவில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. கேரளாவில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அப்பள்ளியில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த பெண்மணி ஒருவர் மாணவிகள் பயன்படுத்தும் […]

Categories
தேசிய செய்திகள்

முல்லைப்பெரியாறு அணை…. வதந்தி பரப்பினால் நடவடிக்கை…. முதல்வர் எச்சரிக்கை….!!!!

முல்லைப் பெரியாறு அணை குறித்து வீண் வதந்திகளை பரப்புவோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அணை ஆபத்தில் இருப்பதாகவும், லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்க போகிறார்கள் என்றும் சமூக ஊடகங்களில் சில காட்சிகளை உருவாக்கி வதந்திகளை பரப்பி வருகின்றனர். தமிழக அரசு அனைத்து பிரச்சினைகளிலும் கேரள அரசுடன் ஒத்துழைத்து அவர் கூறிய அவர், இரு மாநிலங்களுக்கும் சிறிய கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும், விரைவில் பேச்சுவார்த்தை […]

Categories
தேசிய செய்திகள்

“என்னோட பொண்ணுக்கு இப்படி ஒரு நிலைமையா”… 10 வயது மகளின் நிலையை கண்டு துடிதுடித்த தந்தை… கொடூர சம்பவம்…!!!!

10 வயது சிறுமிக்கு 74 வயதான முதியவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் 10 வயது சிறுமி அவரது பெற்றோருடன் வசித்து வருகிறார். அந்த சிறுமியின் வீட்டின் அருகில் 74 வயதான முதியவர் ஒருவர் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். சம்பவம் நடந்த தினத்தன்று 10 வயது சிறுமி மளிகை கடைக்கு சென்று பொருள் வாங்க சென்றபோது, சிறுமிக்கு இனிப்பு வழங்கிய முதியவர் அவரை பாலியல் […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் முதல்ல இருந்தா… கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு…. 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை…!!!

கேரளாவில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அரபிக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் கேரளாவில் கனமழை பெய்தது. இதனால் இடுக்கி மற்றும் கோட்டயம் உள்ளிட்ட மாநிலங்கள் வெள்ளக்காடாக மாறியது. பல அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மேலும் இடுக்கி, கோட்டயம் மாவட்டங்களில் மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதால் 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அங்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் […]

Categories
உலக செய்திகள்

“கேரளாவில் ஒரே பிரசவத்தில் பிறந்த 4 சகோதரிகள்!”.. பிரிட்டனில் செய்த சாதனை..!!

கேரளாவில் ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு இளம் பெண்கள், பிரிட்டனில் பிரபல மருத்துவமனையில் செவிலியர்களாக பணியில் சேர்ந்திருக்கிறார்கள். கேரளாவைச் சேர்ந்த Joby என்ற செவிலியர், தன் கணவர் Shibu Mathew-உடன் கடந்த 2007 ஆம் வருடத்தில் பிரிட்டனுக்கு குடிபெயர்ந்துள்ளார். இத்தம்பதி, ஒரே பிரசவத்தில் பிறந்த தங்கள்  நான்கு குழந்தைகளையும் உறவினரிடம் விட்டுவிட்டு சென்றிருக்கிறார்கள். அதன்பின்பு, ஒரு வருடம் கழித்து நான்கு குழந்தைகளும் பிரிட்டனுக்கு பெற்றோரிடம் வந்து சேர்ந்துள்ளார்கள். Joby செவிலியர் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, இந்தியா மற்றும் ஓமன் […]

Categories
தேசிய செய்திகள்

‘அதிக அளவு தண்ணீரை எடுத்துக்கோங்க’…. மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் கடிதம்…!!!

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து அதிக அளவு தண்ணீரை எடுத்துக் கொள்ளும்படி மு.க ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். கேரளாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணை வேகமாக நிரம்பி வருகிறது. விரைவில் இதன் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கேரள முதல்வர் பினராய் விஜயன் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: “முல்லைப் பெரியாறு அணைக்கு இன்று மாலை 4 […]

Categories
தேசிய செய்திகள்

பெண்ணின் புகைப்படத்தை நிர்வாணமாக மார்பிங்…. பெரும் அதிர்ச்சி செய்தி….!!!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த திருமணமான பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து நிர்வாணமாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட வழக்கில் இளம் பெண் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இளம்பெண் புகைப்படத்தை நிர்வாணமாக மார்பிங் செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணும் அவரின் பெற்றோரும் உடனே போலீசில் புகார் அளித்தனர். இந்த வழக்கு குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மிபின் ஜோசப் என்ற இளைஞர் இளம் […]

Categories
மாநில செய்திகள்

1 தண்ணீர் பாட்டில் விலை ரூ 200…… இயற்க்கை சீற்றத்தால் நேர்ந்த கதி…. பொதுமக்கள் அவதி….!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து மிக கனமழை பெய்து வருகிறது. இதனால் மேக வெடிப்பு காரணமாக நைனிடாலில் கடந்த 24 மணிநேரத்தில் 535 மில்லிமீட்டர் மழை பெய்து ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதுதான் இந்தியாவில் பெய்த மழையில் அதிகபட்சமான மழை என்று கூறப்படுகிறது. இதையடுத்து தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 60-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதனிடையே அடுத்த 36 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

ருசியான மீனுக்காக…. இப்படி ஒரு ரிஸ்க்-கா….. உயிரோடு விளையாடும் கேரள இளைஞர்கள்…..!!

கேரளா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் அணைகளின் கொள்ளளவு எட்டிய நிலையில் கேரளாவில் உள்ள 10 பெரிய அணைகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இடுக்கி, இடமலையார், பம்பா மற்றும் காக்கி ஆகிய 4 அணைகளில் உள்ள மாநிலத்தின் 78 அணைகளில் இருந்து அதிகப்படியான நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அதனைப்போலவே கேரளாவின் இடுக்கி நீர்த்தேக்கத்தின் ஒரு பகுதியில் சிறுதோணி அணை கடந்த செவ்வாய்க்கிழமை அன்று திறக்கப்பட்டது. அதனைத் […]

Categories
தேசிய செய்திகள்

முடிஞ்சிருச்சுனு நெனச்சா இன்னும் இருக்காம்மா… தொடரும் கனமழை… கேரளாவுக்கு ஆரஞ்சு அலர்ட்….!!!

கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த பல நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை நேற்றுடன் வலுவிழந்த வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், தற்போது தென் தமிழக கரையோர பகுதியில் இருந்து கர்நாடக கடலோரப் பகுதி வரை மத்திய கிழக்கு அரபி கடலில் சூறாவளி சுழற்சி ஏற்பட்டு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அக்டோபர் 26ஆம் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள்

மோசடி முதல் ரீ-பண்ட் வரை…… “ஐ-போன்-க்கு பதில் சோப்பு” சைபர் க்ரைம் முயற்சி…. வாடிக்கையாளர் மகிழ்ச்சி….!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள அலுவா பகுதியில் நூருல் அமீன் என்பவர் வசித்து வந்தார்.இவர் வெளிநாடு வாழ் இந்தியர். மேலும் இவர் கடந்த 12 ஆம் தேதி அன்று ஆன்லைன் வர்த்தகம் வலைதளத்தில் ரூ.70,900 ஐ-போன் ஆர்டர் செய்துள்ளார். இந்த ஆடர் கடந்த 15ஆம் தேதியன்று டெலிவரி செய்யப்பட்டது. நூருல்  அமீன் அதை பிரிக்கும் முன் வீடியோ எடுத்து உள்ளார். அதன் பிறகு அந்த பார்சலை திறந்து பார்த்தபோது ஐபோனுக்கு பதிலாகவும் சோப்பு மற்றும் ஐந்து […]

Categories
தேசிய செய்திகள்

கண்ணீர் வடிக்கும் கடவுளின் தேசம்…. இயற்கை பேரிடரால் தொடரும் பலி எண்ணிக்கை…. இது முடியல இன்னும் இருக்கு…!!!

கேரளாவில் தொடர் மழை மற்றும் நிலச்சரிவால் பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் கடந்த 12-ம் தேதி முதல் தொடர் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்த வண்ணம் உள்ளன. அதோடு மட்டுமல்லாமல் கோட்டயம், இடுக்கி, கோழிக்கோடு மாவட்டங்களில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த இயற்கை சீற்றத்தால் பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நான்கு பேரை கண்டுபிடிக்க இயலவில்லை. இந்த இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுமார் […]

Categories
தேசிய செய்திகள்

வெளுத்து வாங்கும் மழை… ‘உயிரை பனயம் வைத்து இதற்காக ஆற்றில் குதித்த கேரள இளைஞர்கள்’…. வைரலாகும் வீடியோ….!!!

கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் தென்மலை அணை திறக்கப்பட்டு அதில் பொதுமக்கள் மீன்பிடித்து வருகின்றனர். கேரளாவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றது. மேலும் அணைகளும்  அதன் கொள்ளளவு எட்டியுள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இடுக்கி, இடமலையார், பம்பா மற்றும் காக்கி  உட்பட மாநிலத்தின் மொத்தம் 78 அணைகளில் இருந்து அதிகமான தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதேபோன்று கேரளாவின் இடுக்கி நீர்த்தேக்கத்தின் ஒரு பகுதியான செருதோணி அணை கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தை திருமணம்… தகவல் தெரிவித்தால் ரூ.2,500 பரிசு…. அரசு அதிரடி அறிவிப்பு…!!!

நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவரும் வீட்டில் இருந்தவாறே ஆன்லைன் மூலமாக பாடங்களை கற்று வருகிறார்கள். சில கிராமப்புறங்களில் ஆன்லைன் வசதி இல்லாத காரணத்தால் மாணவர்கள் வகுப்புகளை கற்க முடியாமல் அவதிப்படுகின்றனர். அதனால் சிலர் தங்கள் பிள்ளைகளை வேலைகளுக்கு அனுப்புகின்றனர். அதுமட்டுமல்லாமல் குழந்தை திருமணம் அதிக அளவில் நடை பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குழந்தை திருமணம் நடக்க இருப்பதை […]

Categories
தேசிய செய்திகள்

கண்ணீர் வடிக்கும் கடவுளின் தேசம்… ‘நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி’… கண்கலங்க வைக்கும் சம்பவம்…!!!

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் நிலச்சரிவில் சிக்கி ஒரு குடும்பமே பலியான சம்பவம் அரங்கேறியுள்ளது. கேரளாவில் கோட்டயம், பத்தனம் திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், மலப்புரம் இடுக்கி ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பல குடியிருப்புகள் வெள்ளத்தில் சூழ்ந்துள்ளது. அந்த வகையில் கோட்டயம் பகுதியில் நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உள்ளிட்ட 13 பேரும் உயிரோடு மண்ணுக்குள் புதைந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

வெள்ள நீர் பாதிப்பின் எதிரொலி… சமையல் பாத்திரத்தில் சென்று திருமணம்… காதல் தம்பதியின் புது அனுபவம்…!!!!

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக மணமக்கள் இருவரும் அண்டாவில் ஏறி மிதந்து வந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக பல மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றிலிருந்து பலர் தப்பினாலும் வீடு, கார் உள்ளிட்ட உடமைகளை மக்கள் பலரும் இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாழ்வான பகுதிகளில் இருந்து வெள்ள நீர் வடியாத காரணத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவை புரட்டி எடுத்த கனமழை… தொடர்ந்து அதிகரிக்கும் பலியானோரின் எண்ணிக்கை…!!!

கேரளாவை புரட்டிப்போட்ட கனமழையின் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தற்போது வரை 35 பேர் உயிரிழந்ததாகவும், பலர் மண்ணில் புதைந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றிலிருந்து பலர் தப்பினாலும் வீடு, கார் உள்ளிட்ட உடமைகளை மக்கள் பலரும் இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் முண்டகாயம் பகுதியில் பெய்த கன மழையில் […]

Categories
தேசிய செய்திகள்

இயற்கை சீற்றத்தின் கோரத்தாண்டவம்… ‘தாய் மகன் கட்டியணைத்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்’… நெஞ்சை உலுக்கும் காட்சி…!!!

கேரளாவில் நிலச்சரிவில் தாய், மகன் கட்டியணைத்தபடி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. கேரளாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் காணாமல் போன நிலையில் 5 பேரை சடலமாக மீட்டுள்ளனர். கேரளாவில் கனமழை காரணமாக பல மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு, வெள்ளம் காரணமாக பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். நிலச்சரிவு மற்றும் வெள்ள நீரின் காரணமாக பல வீடுகள் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அந்த வகையில் இடுக்கி மாவட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

தொடர் மழை… சபரிமலை செல்ல 21ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை!!

கேரளாவில் தொடர்ந்து கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது.. இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் 21ஆம் தேதி வரை பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை என்று கேரள வருவாய்த் துறை அமைச்சர் கே.ராஜன் அறிவித்துள்ளார்.. நாளை முதல் சபரிமலை செல்ல பக்தர்களுக்கு அனுமதி என அறிவிக்கப்பட்ட நிலையில், மழை பாதிப்பு காரணமாக தற்போது தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

அழகான வீடு ஆற்றில் சரிந்த கொடூரம்… பதைபதைக்க வைக்கும் வீடியோ… கேரள மழையால் தொடரும் துயரம்…!!!

கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஒருவீடு ஆற்றோடு அடித்துச் செல்லப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் பெய்து வரும் கனமழையால் அம்மாநிலத்தில் மிகப்பெரிய பாதிப்பு உண்டாகியுள்ளது. அந்த வகையில் முண்டகாயம் பகுதியில் பெய்த கன மழையில் 2 மாடி வீடு குடியிருப்பவர்கள் கண்முன்னே ஆற்றோடு அடித்துச் செல்லும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள முண்டகாயம் என்ற பகுதியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மணிமலை […]

Categories
தேசிய செய்திகள்

வெள்ளத்தில் தத்தளிக்கும் கடவுளின் தேசம்… கேரளாவை புரட்டி போட்ட மழை… பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு…!!!

கேரளாவின் தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களை புரட்டிப்போட்ட கன மழை காரணமாக நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஆகியவற்றில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர். அரபிக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கேரளாவில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தின் கோட்டையும், மல்லபுரம், இடுக்கி, ஆலப்புழா, பத்தனம்திட்டா உள்ளிட்ட மாவட்டங்களில் சாலைகள், வீடு என அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவுக்கு ப்ளூ அலர்ட்… இடுக்கி அணையின் நீர்மட்டம் உச்சத்தை அடைந்துள்ளதால் கேரள அரசு முடிவு…!!!

கேரளாவில் தொடர் கனமழை காரணமாக இடுக்கி அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் நீல எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த சில நாட்களாக கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனை தொடர்ந்து கேரளாவின் இடுக்கி அணையின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்த அணையின் முழு கொள்ளளவு 2403 அடி ஆகும். தற்போதைய நிலையில் நீர்மட்டம் 2390 புள்ளி 86 அடியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு நீல எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கடலோர பகுதி மக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் தொடரும் கனமழை… இந்த 5 மாவட்டங்களுக்கு “ரெட் அலர்ட்” எச்சரிக்கை…!!!

கேரளாவில் கனமழை பெய்து வரும் காரணத்தினால் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அரபிக்கடல் மற்றும் வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் கேரளாவில் வெள்ளிக்கிழமை இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. மேலும் கேரளாவில் 5 மாவட்டங்களில் மிக அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பத்தினம் திட்டா, எர்ணாகுளம், கோட்டயம், இடுக்கி, திரிசூர் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருவனந்தபுரம், […]

Categories
தேசிய செய்திகள்

மண்ணில் புதைந்த நாய் குட்டிகள்….. தாயின் பாச போராட்டம்…. மக்களை நெகிழ வைத்த சம்பவம்…!!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அருகிலுள்ள கபூர் காஞ்சிரதாணியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அசுரப் என்பவரது வீட்டின் அருகில் மேடான பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டது. அப்போது அந்த மணல் மேட்டில் வீதியில் சுற்றி திரிந்த நாய் மற்றும் அதன் ஆறு குட்டிகள் மண்ணில் புதைந்துள்ளது என்பதை யாரும் கவனிக்கவில்லை. அதன்பிறகு  தாய் நாயின் உடல் முழுவதும் மண்ணில் புதைந்து தலைப் பகுதி மட்டும் வெளியில் நீட்டிக் கொண்டிருந்த நிலையில் தன் […]

Categories
தேசிய செய்திகள்

13 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி, 3 பேர் கைது… உதவிய நண்பர் கைது…!!!!

13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் தமிழ்நாடு எல்லைப்பகுதியான தென்மலை அருகே இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தொளிக்கோடு பகுதியைச் சேர்ந்த ஆல்பின், புனலூரைச் சேர்ந்த மகேஷ், இவர்களுக்கு தப்பிக்க உதவி செய்த ஷிபிலி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் குற்றவாளிகளில் ஒருவர் சிறுமியுடன் நெருங்கி பழகி வந்துள்ளனர். நள்ளிரவு வேளையில் சிறுமியின் வீட்டு அருகே சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

படகில் 59 இலங்கை தமிழர்கள்…. வெளிவந்த உண்மை…. அதிகாரிகளின் நடவடிக்கை….!!

கேரள பெண்ணுக்கு சொந்தமான படகில் இலங்கை தமிழர்களை கனடாவுக்கு கடத்துவதற்கு முயற்சி செய்தபோது அமெரிக்க கடற்படையிடம் சிக்கியது. இந்தியப் பெருங்கடலில் மாலத்தீவுகள் மற்றும் மொரீஷியஸ் தீவுக்கு இடையில் ஒரு படகை அமெரிக்க கப்பற்படையினர் வழிமறித்தனர். அதில் 59 இலங்கைத் தமிழர்கள் இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் கனடாவுக்கு கடத்தி செல்லப்படுவது தெரியவந்தது. இதனையடுத்து அமெரிக்க கப்பற்படையினர் அந்தப் படகை பறிமுதல் செய்து மாலத்தீவு கடற்படையிடம் ஒப்படைக்க அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இவ்வாறு கடத்தப்பட்ட 59 பேரும் மதுரை மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

மாதந்தோறும் ரூ.5000…. மக்களுக்கு அரசு செம மாஸ் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் சில உயிரிழப்புகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அவ்வாறு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் நபர்களின் குடும்பத்தினருக்கு அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அனைத்து மாநில அரசுகளும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் கேரளாவில் கொரோணா பாதிப்பால் உயிரிழந்த வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தினருக்கு மாதம்தோறும் 5000 ரூபாய் வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. குடும்பத்தினர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை…. ஐந்து நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு….!!!

கேரளாவில் கிழக்கு மத்திய அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை மையம் கொண்டுள்ளதால் மேலும் 5 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த சில நாட்களாக கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெள்ளத்தில் சிக்கியும் சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டும் இதுவரை குழந்தைகள் உட்பட 4 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் கேரளாவின் கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள குறைந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஓடும் ரயிலின் கதவைத்திறந்து சிறுவன் பலி….. கழிவறை கதவு என தவறாக நினைத்தால் நேர்ந்த விபரீதம்…!!

கேரளாவில் ஓடும் ரயிலில் சிறுவன் ஒருவன் கழிவறை கதவை திறப்பதாக நினைத்து ரயிலின் வெளிக்கதவை திறந்து கீழே விழுந்து பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், மலப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சித்திக். இவர் தனது குடும்பத்துடன் திருவனந்தபுரத்திலிருந்து ராஜ்யராணி எக்ஸ்பிரஸ் ரயிலில் மலப்புரம் சென்றுள்ளார். அப்போது நள்ளிரவு 12.30 மணியளவில் கோட்டயம் பகுதியில் ரயில் சென்று கொண்டிருந்தபோது சித்திக்கின் பத்து வயது மகனான முகமது இசான் கழிவறைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளார். பின்னர் […]

Categories
தேசிய செய்திகள்

வாவ்… கேரளாவில் “சுற்றுலா கேரவன்கள்”…. அட்டகாசமான அறிவிப்பால் மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்….!!

கேரளாவில் பாரத் பென்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள சுற்றுலா கேரேவன் வாகனத்தை நாட்டின் சுற்றுலா துறை மந்திரி அறிமுகம் செய்து வைத்தார். கேரளாவில் சுற்றுலா வரும் பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் இயற்கைக்கு மிக நெருக்கமான பயணத்தை உருவாக்கும் வகையில் கேரள அரசு கடந்த 15ஆம் தேதி ஒரு விரிவான கேரவன் சுற்றுலா கொள்கையை வெளியிட்டது. அதன் ஒரு பகுதியாக பாரத் பென்ஸ் நிறுவனத்தின் சுற்றுலா கேரவனை கேரளா சுற்றுலா துறை மந்திரி முகமது ரியாஸ் மற்றும் போக்குவரத்து துறை […]

Categories
தேசிய செய்திகள்

மனைவி மீது பாம்பை கடிக்க செய்து கொலை செய்த கணவனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை!!

கேரளாவில் மனைவி மீது பாம்பை கடிக்க செய்து கொலை செய்த வழக்கில் கொடூர கணவனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் அடூரை சேர்ந்தவர் சூரஜ் (27).. தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வரும் இவருக்கு உத்ரா (25) என்ற மனைவி இருந்தார். இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் ஒரு குழந்தை உள்ளது. திருமணத்தின்போது உத்ராவின் பெற்றோர் அவருக்கு 784 கிராம் தங்க நகைகள் மற்றும் கார் என ஏகப்பட்ட வரதட்சணைகளை வழங்கியுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிகள் தேக்கம்… அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்… மருத்துவர்கள் கோரிக்கை..!!!

கேரள அரசின் இலவச கொரோனா தடுப்பூசி திட்டத்தால் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி தேக்கம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தடுப்பூசி போடும் திட்டம் முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் அரசு இலவசமாக தடுப்பூசிகளை செலுத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து கேரளாவில் கொரோனா பரவல் அதிகமாக இருந்த காரணத்தினால், கிராமங்கள் தோறும் அரசே இலவசமாக முகாம்கள் அமைத்து கோவிசில்டு மற்றும் கோவக்சின் தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தி வந்தது. இதன் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் ஆரஞ்ச் அலர்ட்…. கனமழைக்கு வாய்ப்பு… இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!

கேரளாவில் இன்று முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள தகவலின்படி, கேரளாவில் 12-ஆம் தேதி முதல் 15ம் தேதி வரை அடுத்த நான்கு நாட்களுக்கு கனமானது முதல் மிகக் கனமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. மேலும் கொல்லம், பத்தினம்திட்டா, கோட்டயம், ஆலப்புழா, எர்ணாகுளம் மற்றும் இடுக்கி ஆகிய ஆறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. ஆரஞ்சு […]

Categories
மாநில செய்திகள்

மாவோயிஸ்ட் சகோதரர் சிங்காரம் வீட்டில்…. என்.ஐ .ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை….!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடியில் காளிதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் 20 ஆண்டுகளுக்கு முன் கேரளாவுக்கு வேலைக்கு  சென்றுள்ளார். அங்கு இவர் மாவோயிஸ்ட் அமைப்பு இயக்கத்தில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் காளிதாஸை   தேசிய புலனாய்வு முகமை பிரிவினர் கைது செய்துள்ளனர். அதன் பிறகு அவரிடம்     என்.ஐ .ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் கிடைத்த தகவலின்படி அவரது உறவினர் வீடுகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே காளிதாசரின் சகோதரர் சிங்காரம் என்பவர் சிவகங்கையில் இருப்பது தெரியவந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

வரும் 19-ஆம் தேதிக்கு பின்…. மாநிலம் முழுவதும் பவர் கட்…. அமைச்சர் ஷாக் நியூஸ்…!!!

நாடு முழுவதும் நிலக்கரி மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யும் 135 மின் நிலையங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே இருப்பதன் காரணமாக டெல்லி, பஞ்சாப், தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மின் தடை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இதனால் மின்வெட்டு மூலமாக மின்சாரத்தை சேமிக்கும் வகையில் மாநில அரசுகள் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கேரள மாநிலம் மின்சாரத்துறை அமைச்சர் கே. கிருஷ்ணன் குட்டி […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் மின் தடை அமல்படுத்தப்படுகிறதா…? மின் துறை மந்திரி கூறிய பதில்…!!

கேரளாவில் தினமும் 400 மெகாவாட் மின்சார தட்டுப்பாடு நிலவுவதாக அம்மாநில மின்சார துறை மந்திரி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின்சாரத்திற்கு தடை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. கேரளாவில் மின்தடை அமல்படுத்துவது குறித்த முடிவு அக்டோபர் 19ஆம் தேதிக்கு தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கேரள மின் துறை மந்திரி கிருஷ்ணன் குட்டி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில் தற்போது கேரள மாநிலம் மின் பற்றாக்குறையை சந்தித்து வருகின்றது. கேரளாவில் தினமும் 400 மெகாவாட் […]

Categories

Tech |