கேரள மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு முதன் முதலில் கண்டறியப்பட்ட மாநிலம் கேரளா. முதல் அலையில் கேரளா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட.து இதனால் அங்கு தொடர்ந்து பாதிப்பு குறைந்தது. அதன் பிறகு இரண்டாவது அலையில் கேரளா பெருமளவு பாதிக்கப்பட்டது. உயிரிழப்பும் மற்ற மாநிலங்களை விட கேரளாவில் கூடுதலாக இருந்தது. இதனால் கேரளா மாநிலத்தில் கட்டுப்பாடுகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டது. கடந்த மாதம் இறுதி வாரம் முதல் பல்வேறு மாநிலங்களில் […]
