Categories
தேசிய செய்திகள்

“தீரன்” பட பாணியில் போல…. நகையை பறித்து சென்ற மர்ம நபர்…. கேரளாவில் பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

கேரள மாநிலம் கண்ணூர் அருகில் கார்த்தியானி(78) என்ற மூதாட்டி தனியாக வசித்து வருகிறார். நேற்று நண்பகல் 12 மணிக்கு வீட்டிற்கு தண்ணீர் கேட்டு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வந்துள்ளார். இதனையடுத்து அந்த மூதாட்டி தண்ணீர் எடுத்து வரும்போது பின்னால் இருந்து அந்த மர்ம நபர் மூதாட்டியை கத்தியால் தாக்கியுள்ளார். இதனால் அந்த மூதாட்டி படுகாயமடைந்தார். அதன்பிறகு அந்த மூதாட்டியின் கழுத்தில் இருந்த மூன்றரை பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து மூதாட்டி தளிபரம்பா […]

Categories
தேசிய செய்திகள்

கேரளா: தங்க கடத்தல் வழக்கு….. சொப்னா சுரேஷின் வாக்குமூலத்திற்கு ஆதாரம் இல்லை…. சரிதா நாயர் பரபரப்பு புகார்….!!

சொப்னா சுரேஷின் மீது  ஊழல் வழக்கில் கைதான நடிகை குற்றம் சாட்டியுள்ளார். கேரள மாநிலத்தில் தற்போது தங்க கடத்தல் வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் தங்க கடத்தல் வழக்கில் கைதான சொப்னா‌ சுரேஷ் கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது குற்றம் சாட்டியுள்ளார். அதாவது தங்க கடத்தலில் முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாக சொப்னா சுரேஷ் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதனால் முதல்வர் பினராயி […]

Categories
தேசிய செய்திகள்

மெகா ஆஃபர்…. 5 ரூபாய் கட்டணத்தில் ரயில் பயணம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

கொச்சி மெட்ரோ ரயில் சேவை தொடங்கி இன்றுடன் 5 ஆண்டு நிறைவடைந்து விட்டது. இதனையொட்டி இன்று ஐந்து ரூபாய் கட்டணத்தில் எந்த நிலையத்தில் இருந்தும் எந்த நிலையத்திற்கும் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தின் கொச்சியில் ஆலுவா முதல் பேட்டை வரை 25 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் போக்குவரத்து கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி தொடங்கப்பட்டது.இன்று ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளதால் எந்த ஒரு நிலையத்திற்கு செல்லவும் ஐந்து ரூபாய் […]

Categories
தேசிய செய்திகள்

தென்மேற்கு பருவமழை…. கேரளாவில் இயல்பை விட குறைவு…. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!!!!!!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை வருடந்தோறும் ஜூன் முதல் வாரம் தொடங்கும். இந்த வருடம் ஜூன் 1ஆம் தேதியே  தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. ஆரம்ப காலத்தில்  மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்தது. அடுத்தடுத்த நாட்களில் மழையின் வேகம் குறைய தொடங்கியுள்ளது. அதன் பின் பல மாவட்டங்களில் மழை பெய்யவே இல்லை. ஜூன் மாதம் இரண்டு வாரங்கள் முடிந்துள்ள நிலையில் தென்மேற்கு பருவமழை அளவு குறித்த விவரங்களை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இதில் கடந்த இரண்டு வாரங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

அம்மாடியோ… 6 மணி நேரத்தில் 24 முட்டைகளா?…. அதிசய கோழியை பார்க்க திரண்ட ஊர் மக்கள்….!!!!

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே 6 மணி நேரத்தில் 24 முட்டையிட்ட கோழி ஒன்று அனைவரையும் வியப்படையச் செய்துள்ளது. அம்பலப்புழா பகுதியை சேர்ந்த பிஜுகுமார் 20க்கும் மேற்பட்ட கோழிகளை வளர்த்து வருகிறார். அதில் சின்னு என்ற கோழி நேற்று காலை 8.30 மணிக்கு முட்டையிட தொடங்கியது. அதன் பிறகு வரிசையாக 2 மணி வரை கிட்டத்தட்ட ஆறு மணி நேரத்தில் 24 முட்டைகளை அந்த கோழி இட்டது. இந்த அதிசய கோழியை பார்வையிட ஊர் மக்கள் அனைவரும் […]

Categories
தேசிய செய்திகள்

“என்னை கொன்று விடுங்கள்”…. குறிவைத்து தாக்குறாங்க…. வருத்தம் தெரிவித்த சுவப்னா சுரேஷ்….!!!!

கேரளாவை உலுக்கிய தங்ககடத்தல் வழக்கில் முதல்-மந்திரி பினராயி விஜயன், அவரது குடும்பத்தினர் மற்றும் முக்கியமான பிரமுர்களுக்கு தொடர்பு இருப்பதாக சுவப்னா சுரேஷ் தெரிவித்தார். இதையடுத்து முதல்-மந்திரி பினராயி விஜயனை பதவி விலகக் கோரி எதிர்கட்சிகள் பல போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. இந்நிலையில் தங்கம் கடத்தல் வழக்கில் சுவப்னா சுரேஷ் தரப்பில் வக்கீல் ஆர்.கிருஷ்ணராஜ் ஆஜராகி வாதாடி வருகிறார். இவர் கேரளஅரசு போக்குவரத்து கழக பேருந்து டிரைவர் ஒருவரை விமர்சித்து முக நூலில் […]

Categories
தேசிய செய்திகள்

பக்கத்துவீட்டு குளியலறையில் கேமரா…. ஆளும் கட்சி பிரமுகர் தலைமறைவு…. கேரளாவில் பரபரப்பு…!!!

கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த சிபிஎம் கிளை செயலாளர் ஷாஜகான் பக்கத்துவீட்டு குளியலறையில் கேமராவை வைத்து பெண்களை ஆபாசமாக ரசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த இளம் பெண் குளிக்கும் காட்சிகளை ஷாஜகான் படமாக்கி இருந்தார். அப்போது வெளியே சத்தம் கேட்டு வந்து நடந்ததை பார்த்த பெண் கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து தப்பி ஓட முயன்ற ஷாஜகான் கையிலிருந்த மொபைல் கீழே விழுந்தது. இதுகுறித்து அந்தப் பெண் தெற்கு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் […]

Categories
தேசிய செய்திகள்

“செல்போனுக்கு நான் அடிமை”…. என்னால வாழ முடியல, சாகப் போறேன்…. பிளஸ் 1 மாணவி தூக்கிட்டு தற்கொலை….!!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஜீவா மோகன் என்ற மாணவி 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமை தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில் மாணவி எழுதி இருந்த மூன்று பக்க கடிதம் ஒன்று கிடைத்தது. அந்த கடிதத்தில், நான் செல்போனுக்கு அடிமையாகிவிட்டேன் என்னால் அதிலிருந்து மீள முடியவில்லை. அதனால் நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் […]

Categories
தேசிய செய்திகள்

ALERT: மக்களை அச்சுறுத்தும் புதிய நோய்….. மீண்டும் பகீர்….!!!!

கேரளாவில் நோரோ என்ற புதிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் இருவருக்கு தற்போது இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நோரோ வைரஸ் பொதுவாக விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி கூடியது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாந்தியும், வயிற்றுப்போக்கும் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே உலகம் முழுவதும் அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று தற்போது குறைந்து மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வரும் […]

Categories
தேசிய செய்திகள்

ALERT: 2 குழந்தைகளுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு…. பீதியில் மக்கள்…..!!!!!

கேரளாவில் 2 பேருக்கு நோரோ வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது ஒரு தொற்றுநோய். இதனை வயிற்று காய்ச்சல், குளிர் கால வாந்தி காய்ச்சல் என்றும் குறிப்பிடுவார்கள். இது அசுத்தமான உணவு, நீர் மற்றும் நிலப்பரப்புகள் மூலம் பரவக்கூடியது. இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை மந்திரி கூறுகையில், கேரளாவில் விழிஞ்சம் பகுதியில் இரண்டு குழந்தைகளுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. அந்தப் பகுதியில் சுகாதாரத்துறை நிலைமையை ஆய்வு செய்து வருகின்றது. அந்தப் […]

Categories
தேசிய செய்திகள்

மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு…. கேரள சுகாதாரத்துறை அமைச்சரின் அதிரடி உத்தரவு…..!!!!

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்திலுள்ள காயங்குளத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இருக்கிறது. இங்கு சென்ற வெள்ளிக்கிழமையன்று மதியஉணவு சாப்பிட்ட 18 மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி தகவல் அறிந்ததை அடுத்து பள்ளிக்கு சென்ற உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உணவு மற்றும் தண்ணீர் மாதிரிகளை பரிசோதனைக்காக சேகரித்தனர். இதேபோன்று கொல்லம் மாவட்டம் கொட்டாக்கரா எனும் இடத்திலுள்ள அங்கன்வாடியில் 8 மாணவிகள் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. இன்று முதல் மீண்டும்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டுகளில் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் அனைத்து ரயில்களும் வழக்கம்போல இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் எர்ணாகுளம்-புனலூர்-வேளாங்கண்ணி விரைவு ரயில் நீண்ட நாள் காத்திருப்புக்கு பின்னர் இன்று (ஜூன் 4) முதல் இயக்கப்படுகின்றது. அதன்படி இன்று மதியம் எர்ணா குளத்தில் இருந்து புறப்பட்டு நாளை காலை வேளாங்கண்ணிக்கு வந்தடையும். நாளை மாலை மீண்டும் புறப்படும் ரயில் திங்கட்கிழமை மதியம் எர்ணாகுளத்துக்கு சென்றடையும். மத்திய கேரளாவுக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

பெண்ணும், பெண்ணும் சேர்ந்து வாழ அனுமதி….. ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு….!!!!!

கேரளாவின் ஆலுவா பகுதியை சேர்ந்த ஆதிலாவும் (22) கோழிக்கோட்டை சேர்ந்த பாத்திமா நூராவும் (23) ஆகிய இருவரும் ஒருவரையொருவர் விரும்பி வந்தனர். இரு பெண்களின் குடும்பங்களும் நட்பாக இருந்ததால் அவர்கள் இருவரையும் சவூதி அரேபியாவில் ஒன்றாக படிக்க அனுப்பியுள்ளனர். அங்குதான் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இவர்களது விவகாரம் குடும்பத்தினருக்கு தெரிந்ததையடுத்து, இருவரும் பிரிக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் ‘லிவிங் டுகெதர்’ முறையில் ஒன்றாக இணைந்து வாழ முடிவெடுத்து, மே 19ஆம் தேதி அவரவர் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

லாட்டரி விற்பனை…..₹10 கோடி பம்பர் பரிசு….. ஆனா வாங்க தா ஆளில்லை….!!!!

கேரளாவில் மலையாள புத்தாண்டை முன்னிட்டு லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்பட்டது. இந்த லாட்டரியில் HB727990 என்ற எண்ணுக்கு ரூபாய் 10 கோடி பம்பர் பரிசு விழுந்துள்ளது. குழுக்கள் நடந்த சில மணி நேரத்திலேயே பரிசு பெற்றவர் யார் என்று தெரிந்துவிடும். ஆனால் தற்போது 6 நாட்கள் ஆகியும் இதுவரை இந்த சீட்டை வாங்கியவர்கள் யார் என்பது தெரியவில்லை. யாரும் பணம் கேட்டும் வரவில்லை. 90 நாட்களுக்குள் லாட்டரி சீட்டை ஒப்படைத்துவிட்டு பணத்தை பெற்றுக்கொள்ள விட்டால் பரிசுத் தொகை […]

Categories
தேசிய செய்திகள்

“மின்கம்பத்தில் மின்சார சார்ஜிங்”….. அரசு ஏற்படுத்திய அதிரடி வசதி….!!!!

கேரளா மாநிலம், கோட்டயம் அடுத்த உழவூர் ஊராட்சியில் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்ய மின்கம்பத்தில் சார்ஜிங் பூத் அமைக்கப்பட்டுள்ளது. உழவூர் டவுன் செயின்ட் ஜோவன்ஸ் பள்ளிக்கு அருகில் உள்ள போஸ்டில் கேரள மின்சார வாரியம் சார்ஜிங் பூத் அமைத்துள்ளது. அடையாளத்திற்காக மின்கம்பத்தில் பச்சை நிறத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. ஸ்கூட்டர் மற்றும் ஆட்டோரிக்ஷாக்களுக்கு இங்கு கட்டணம் விதிக்கப்படும். இதில் ஆப் மூலமாக பணம் செலுத்த வேண்டும். சார்ஜிங் பூத் விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவர் […]

Categories
தேசிய செய்திகள்

மதுபோதையில் ஃபியூஸை பிடுங்கிய ஆசாமி….. 1½ மணி நேரம் இருட்டில் தவித்த மக்கள்…..!!!!

கேரளாவின் இடுக்கி அடுத்த வெள்ளியாமட்டம் பகுதியில் மது போதையில் இருந்த நபர் ஒருவர் அப்பகுதியில் உள்ள மின் கம்பத்தில் இருந்து ஃபியூஸை பிடுங்கி சென்றதால் மக்கள் ஒன்றரை மணி நேரம் கரண்ட் இல்லாமல் இருட்டில் தவித்தனர். நேற்றைய தினம் மாலை 6.30 மணியளவில் மது போதையில் இருந்த ஷாஜி என்ற நபர் அப்பகுதியில் உள்ள மின் கம்பத்தில் இருந்து பிடுங்கிக் கொண்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். இதைத்தொடர்ந்து ஊர் மக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்க, அவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

ஹஜ் பயணம்…. தமிழக மக்களுக்கு அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!!!!!!!

சென்னை சூளையில் அமைந்திருக்கும்  தமிழ்நாடு மாநில ஹஜ் இல்லத்தில் ஹஜ்  பயணம் மேற்கொள்பவர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி கே மஸ்தான் கலந்து கொண்டுள்ளார். அதன் பின் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, இந்த ஆண்டு தமிழகத்திலிருந்து மக்கள் தொகையின் அடிப்படையில் 1500 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள இருக்கின்றார்கள். இதற்கான 10 கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு ஒதுக்கி இருக்கின்றது. மேலும் இந்த வருடம் ஹஜ் பயணம் கேரளாவில் […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த 5 நாட்கள் இப்படித்தான்…. இங்கே டூர் போறவங்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும். இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தென் அரபிக்கடல், மாலத்தீவுகள் மற்றும் அதை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளை பருவமழை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மேற்குத்தொடர்ச்சி மலை ஒட்டிய இடுக்கி, வயநாடு, பத்தனம்திட்டா, பாலக்காடு உள்ளிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

மே 31 பொது விடுமுறை அறிவிப்பு…. எதற்காக தெரியுமா?…. அரசு திடீர் விளக்கம்….!!!

கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள திருக்காக்கரா தொகுதியில் வருகின்ற மே 31ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அப்பகுதியில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் நடவடிக்கையாக மே 31 ஒருநாள் மட்டும் அரசு பொது விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நாளன்று மக்கள் அனைவரும் வாக்களிக்க ஏதுவாக வணிக நிறுவனங்கள் அனைத்து இருக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் தனியார் நிறுவனங்களிலும் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு விடுமுறையுடன் கூடிய ஊதியம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனைத் தவிர […]

Categories
தேசிய செய்திகள்

இப்படிலாமா திருடுவாங்க… மெக்கானிக் வேடமணிந்து அரசு பேருந்தை திருடிய நபர்…. போலீஸ் அதிரடி… !!

கேரள மாநிலத்தில் பஸ்சை மஞ்சரியில் ஹரிஷ் குமார் என்பவர் வசித்துவருகிறார். இவர் மெக்கானிக் வேடம் அணிந்து ஆலுவா கேஎஸ்ஆர்டிசி பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து ஒன்றே திருடிச் சென்றார். இதையடுத்து பாதுகாப்பு அதிகாரியிடம் தகவல் அளிக்கப்பட்டது. முதலில் வாகனம் சோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது என்று தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. அதன்பிறகு தான் இருந்து திருடி பேருந்து செல்லப்பட்டது என்று தெரிய வந்தது. ஆனால் அவரைத் துரத்திச் சென்று பிடிக்க முடியவில்லை. இதையடுத்து போலீசார் மற்றும் பல்வேறு நிலையங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

பெரும் சோகம்…. தொண்டையில் சிக்கிய மாமிச துண்டு… இளம்பெண் உயிர்போன பரிதாபம்…!!!!!!

கேரள மாநிலத்தில் தொண்டையில் மாமிசத் துண்டு சிக்கி இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பெரிந்தல்மண் அருகே செத்தலூர் அமைந்துள்ளது. இங்கு ஆஷிக் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மனைவி பாத்திமா ஹானான் (வயது22). திருமணத்திற்குப் பின்பும் இவரது மனைவி பாத்திமா ஹானான் இங்கு உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வந்திருக்கின்றார். இந்த நிலையில் நேற்று தனது கணவனுடன் வீட்டிலிருந்து மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது திடீரென […]

Categories
தேசிய செய்திகள்

விஸ்மயா மரண வழக்கு….. “குற்றவாளி கிரண் குமாருக்கு 10 ஆண்டு சிறை”…. கோர்ட் அதிரடி..!!

கேரள பெண் விஸ்மயா வரதட்சணை கொடுமை வழக்கில் கணவர் கிரண் குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் கொல்லம் மாவட்டத்திலுள்ள சாஸ்தாம் கோட்டா பகுதியில் விஸ்மயா (22) என்ற பெண் வசித்து வந்தார். ஆயுர்வேத மருத்துவம் படித்து வந்த இவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த அரசு ஊழியரான (மோட்டார் வாகன உதவி ஆய்வாளர்) கிரண்குமார் என்பவருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. கிரண் குமாருக்கு வரதட்சணையாக 100 பவுன் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளா: “விஸ்மயா மரண வழக்கில் கைதான கணவர்”… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!!!

கேரளாவில் விஸ்மயா எனும் பெண் வரதட்சனை கொடுமையால் இறந்த வழக்கில், அவருடைய கணவர் கிரண்குமார் குற்றவாளி என்று கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. கேரளாவின் கொல்லம் மாவட்டத்திலுள்ள சாஸ்தாம் கோட்டா பகுதியில் விஸ்மயா (22) என்ற பெண் வசித்து வந்தார். மருத்துவம் படித்த இவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த அரசு ஊழியரான கிரண்குமார் என்பவருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து மனைவி விஸ்மயாவை, கிரண்குமார் வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2021 […]

Categories
தேசிய செய்திகள்

12 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. ஆரஞ்ச் அலர்ட்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

கேரளாவில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிக அதிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் மாவட்டங்களை தவிர மற்ற 12 மாவட்டங்களுக்கும் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால் அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மலைப்பாங்கான பகுதி களுக்கும் கடலலை அதிகமுள்ள கடலோரப் பகுதிகளுக்கும் மக்கள் யாரும் செல்ல […]

Categories
தேசிய செய்திகள்

கனமழை எச்சரிக்கை…. 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்…. இடியுடன் கனமழை வெளுத்து வாங்கும்….!!!!

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று மத்திய கேரளா மற்றும் வட கேரளாவில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி கேரள மாநிலத்திற்கு இன்று வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 7 மாவட்டங்களில் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சூர் முதல் காசர்கோடு வரையிலான ஏழு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆலப்புழா, எர்ணாகுளம்,கோட்டயம் மற்றும் இடுக்கி […]

Categories
தேசிய செய்திகள்

HIGH ALERT: 4 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்…. 5 மாவட்டங்களில் ரெட் அலர்ட்….!!!!

கேரளாவில் 4 நாட்களுக்கு அதீத கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் 5 மாவட்டங்களுக்கு இன்று ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. அதிலும் குறிப்பாக திருவனந்தபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்ய தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. அதனால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது. இந்த நிலையில் அடுத்த நான்கு நாட்களுக்கு கேரளாவில் அதிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று […]

Categories
தேசிய செய்திகள்

பிரபல நாட்டிலிருந்து சிகிச்சை முடித்து திரும்பினார்…. கேரள முதல்-மந்திரி பிரனாயி விஜயன்…!!!!!!!

கேரள முதல்-மந்திரியின்  அமெரிக்க பயணத்திற்கான அனைத்து செலவுகளையும் கேரள அரசு ஏற்கும் என தலைமை செயலாளர் அறிவித்துள்ளார். கேரள முதல் மந்திரி பிரனாயி  விஜயன் தனது உடல்நிலை பிரச்சனை  காரணத்தினால்  அமெரிக்காவின் மின்னிசோட்டா மாகாணத்தில் அமைந்திருக்கும்  மாயோ கிளினிக்கில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார். இதற்கு முன்பாக 2018 மற்றும் கடந்த ஜனவரி மாதத்தில் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று திரும்பியுள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் மூன்றாவது முறையாக அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு சென்றிருக்கின்றார். சிகிச்சைக்கு இடையே ஓய்வு வேளையில் […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் சோகம்…. 2 குழந்தைகளை கொன்றுவிட்டு போலீஸ்காரரின் மனைவி தற்கொலை….. பின்னணி என்ன…?

 குடும்ப தகராறு காரணமாக 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கொல்லம் நகரில் வசித்து வருபவர் ரெனிஷ். இவரது  மனைவி நஜீலா(27). இவர்களுக்கு மகன் திப்பு சுல்தான்(5) மற்றும் மகள் மலாலா (11/2) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ரெனீஸ் ஆலப்புழா காவல்நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவர் குடும்பத்துடன் ஆலப்புழா நகரில் உள்ள ஏ ஆர் கேம்ஸ் அருகே இருக்கும் காவலர் குடியிருப்பில் வசித்து […]

Categories
தேசிய செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்து திடீரென கடைக்குள் புகுந்த அரசு பேருந்து…. கோர விபத்தில் 10 பேர் காயம்….!!!!

திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த கேரள அரசு பேருந்து நெய்யாற்றின் கரை அருகே திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. திடீரென கடைக்குள் புகுந்து பேருந்து கவிழ்ந்தது. அந்த விபத்தில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு நேற்று கேரள அரசு பேருந்து ஒன்று அதிக அளவு பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்துள்ளது. அப்போது திடீரென பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரமாக உள்ள கடைக்குள் புகுந்து கவிழ்ந்தது. அந்தக் […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் பேருந்து கட்டணம் உயர்வு…. மாநில அரசு அறிவிப்பு…!!!!

பெட்ரோல் டீசல் விலை உயர்வை அடுத்து கேரளாவில் பேருந்து, டாக்சி, ஆட்டோ கட்டணங்களை அதிகரிக்க மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. இந்நிலையில் நாளை (மே 1ம் தேதி) முதல்இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. அதன்படி அரசு பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூபாய் 10 இலிருந்து ரூ.12 ஆகவும், விரைவு பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.14 இலிருந்து  ரூ.15 ஆகவும் அதிகரித்துள்ளது. ஆட்டோக்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூபாய் 25 லிருந்து ரூபாய் 30 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் […]

Categories
தேசிய செய்திகள்

பேருந்து, ஆட்டோ, டாக்சி கட்டணம் உயர்வு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை அடுத்து கேரளாவில் நாளை முதல் பேருந்து, ஆட்டோ, டாக்ஸி கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஆட்டோ கட்டணத்தை உயர்த்த கேரளாவை சேர்ந்த தொழில் சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இதற்கான கட்டணம் உயர்த்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து கேரள மாநில போக்குவரத்து துறை நடத்திய ஆலோசனையில் அரசு பேருந்தில் குறைந்தபட்ச கட்டணம் 10 ரூபாயிலிருந்து 12 ரூபாயாகவும். விரைவு […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவிங்களா…! பூனை மீது துப்பாக்கிசூடு…. காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க…!!!!

காரில் கீறல் போட்டதாக பக்கத்துவீட்டு பூனை மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் அடுத்த நீந்தூரைச் சேர்ந்த தாமஸ், மோனிகா தம்பதியினர் வளர்த்துவந்த பூனை துப்பாக்கியால் சுடப்பட்டது. பக்கத்து வீட்டுக்காரர் காரில் பூனை கீறல் போட்டதாக கூறி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. பூனையின் வயிற்றில் துப்பாக்கி குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தது. இந்த சம்பவம் குறித்து இதுவரை புகார் எதுவும் வரவில்லை என ஏட்டுமானூர் போலீசார் தெரிவித்தனர். பல மணி நேர […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் இரட்டைக்கொலை…. 28ஆம் தேதி வரை… 144 தடை உத்தரவு… வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!!!

கேரளாவில் இரட்டைக் கொலை தொடர்பாக 144 தடை உத்தரவு மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த சுபைர் என்பவர் சமீபத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார். சுபைர் கொலை நடந்த மறுநாளே  ஆர்.எஸ்.எஸ். கட்சியை சேர்ந்த சீனிவாசன் என்பவரும்  கொல்லப்பட்டார். அடுத்தடுத்து நடைபெற்ற  இக்கொலைகளால் பாலக்காடு மாவட்டத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு போலீஸ் உயர் அதிகாரிகள் முகாமிட்டு கொலையாளிகளை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அங்கு அசம்பாவிதங்கள் தொடராமல் இருக்க 144 […]

Categories
மாநில செய்திகள் வானிலை

7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலார்ட்…. கேரளாவில் 5 நாட்களுக்கு பலத்த மழை… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!

கேரளாவில் ஐந்து நாட்களுக்குபலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வட கர்நாடகா கடற்கரையில் இருந்து மன்னார் வளைகுடா வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக கேரளாவில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறன்து. இந்த மழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

“6 மாதம் லிவிங் டுகெதர்”… எஸ்கேப் ஆன கேரள வாலிபர்…. பழனி பெண்ணின் தைரிய செயல் ..!!!!!!!

கேரளாவில் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய வாலிபரின் வீட்டின் முன்பு பழனியை சேர்ந்த பெண் தர்ணா  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.  கேரள மாநிலம் மலப்புரம் மஞ்சேரியை பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் கடந்த ஒரு வருடமாக சென்னையில் தங்கி படித்து வருகின்றார்.  அதேபோன்று பழனி அடிவாரம் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் சென்னையில் தங்கி ஒரு தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன் இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கேரளாவின் பிரசித்தி பெற்ற கோவில்…. வாள்,சிலம்பு காணிக்கையாக வழங்கிய அஜித் பட நடிகர்…!!!!!!

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற கொடுங்கலூர் அம்மன் கோவிலுக்கு நடிகர் சுரேஷ் கோபி வாள் மற்றும் சிலம்பு காணிக்கையாக வழங்கி உள்ளார். கேரளாவில் உள்ள கொடுங்கலூரில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நடிகரும், பாரதிய ஜனதா மேல் சபை எம்.பி.யுமான சுரேஷ் கோபி அடிக்கடி சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். தற்போது இக்கோவிலுக்கு சென்ற நடிகர் சுரேஷ் கோபி அம்மனுக்கு வாளும், சிலம்பும் காணிக்கையாக வழங்கியுள்ளார். கொடுங்கலூர் கோவிலில் தரிசனம் […]

Categories
தேசிய செய்திகள்

அதிரடியாக உயர்த்தப்பட்ட கட்டணம்…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

பேருந்து, ஆட்டோ மற்றும் டாக்சி கட்டணங்களில் கட்டண உயர்வு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கேரள மாநிலத்தில் தனியார் மற்றும் அரசு பேருந்து உரிமையாளர்கள் அமைப்பு பேருந்து கட்டணத்தை உயர்த்துமாறு போராட்டம் நடத்தினர். இவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் பேருந்து, டாக்சி  மற்றும் ஆட்டோ கட்டணங்களின் விலை அதிகரித்துள்ளது. இந்த நடைமுறையே மே 1 -ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். அதன்படி குறைந்தபட்ச ஆட்டோ கட்டணம் 25 ரூபாயிலிருந்து 30 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

நைஜீரிய வாலிபர் போட்ட ஸ்கெட்ச்…. கேரள பெண்ணுக்கு நேர்ந்த கதி… வசமாக சிக்கிய வாலிபர்…!!!!!!

நைஜீரியாவைச் சேர்ந்த இளைஞன் கேரள பெண்ணுடன் 21 லட்சம் ரூபாய் பணம் பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நைஜீரியாவைச் சேர்ந்த எனுகா அரின்சி எபெனா (36) என்ற இளைஞன் ஆலப்புழாவைச் சேர்ந்த இளம்பெண்ணுடன் டேட்டிங் ஆப் மூலம் பழகி வந்துள்ளார். அதன் மூலம் ஆசையாக பேசி பெண்ணின் குடும்பம் தொடர்பான அனைத்து விவரங்களையும் தெரிந்திருக்கிறார். மேலும் தன்னிடம் பல கோடி கணக்கில் பணம் இருப்பதாகவும் அதனை இந்தியா வரும் போது உனக்காக கொண்டு வருகிறேன் […]

Categories
தேசிய செய்திகள்

மாலை போட சென்ற மணமகன்…. திடீரென மண மேடையில் இருந்து ஓடிய புதுப்பெண்…. பரபரப்பு சம்பவம்….!!!!

கேரள மாநிலம் கொல்லம் அருகே மண்துருத்தி என்ற பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் கணவன் என்ற பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் குடும்பத்தினரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணம் இரட்டை குளங்கரை பகுதியில் உள்ள கோவில் மண்டபத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது. திருமண நாளான அன்று மணமகன் மண மேடையில் தயாராக நின்றிருந்தார். படம் மேடைக்கு மணப்பெண் அலங்காரம் செய்யப்பட்டு அழைத்து வரப்பட்டார். பிறகு மணமகன் மணமகள் கழுத்தில் மாலையைப் போட சென்றார். அப்போது மாப்பிள்ளையை மணப்பேன் தடுத்து நிறுத்தினார். […]

Categories
தேசிய செய்திகள்

அரசியல் பிரமுகர்கள் அடுத்தடுத்து கொலை…. 3 பேர் கைது…. கேரளாவில் பரபரப்பு….!!!!

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் நோம்பி கோடு என்ற இடத்தில் கடந்த 15ஆம் தேதி மதியம் 2 மணி அளவில் பள்ளிவாசலுக்குச் சென்று விட்டு தந்தையுடன் சுபையர் என்ற வாலிபர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சில நபர்கள் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த 16ம் தேதி சனிக்கிழமை மதியம் 2 மணியளவில் ஆர்எஸ்எஸ் தொண்டரான சீனிவாசன் என்பவரை மர்ம கும்பல் கடைக்குள் புகுந்து வெட்டிக் கொலை செய்தது. […]

Categories
தேசிய செய்திகள்

அரசியல் பிரமுகர்கள் அடுத்தடுத்து கொலை…. பெரும் பதற்றம்…. 144 தடை உத்தரவு அமல்….!!!!

கேரள மாநிலம் பாலக்காட்டில் அரசியல் கொலைகள் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 15ஆம் தேதி மதியம் 2 மணிக்கு கொழிஞ்சாம்பாறை அருகே பள்ளிவாசலுக்குச் சென்று திரும்பிய எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த சுபைர்என்பவர் தந்தை கண்முன்னே மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதையடுத்து நேற்று முன்தினம் மதியம் 2 மணிக்கு பாலக்காடு நகரில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் சீனிவாசன் வேலை செய்து வந்த கடைக்குள் புகுந்து மர்ம நபர்கள் கொலை செய்தனர். இவ்வாறு தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

பாட்டி வீட்டுக்கு செல்ல மறுத்த பெற்றோர்…. சிறுவன் எடுத்த விபரீத முடிவு….!!!!

கேரள மாநிலம் கோட்டயம் பாம்பாடி பகுதியில் சரத் மற்றும் சுனிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மாதவ்(12) என்ற மகன் உள்ளார். ஏழாம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று மாலை 4 மணி அளவில் மாணவர் பாட்டி வீட்டிற்குச் செல்ல பெற்றோரிடம் அனுமதி கேட்டுள்ளார். இதற்கு பெற்றோர் அனுமதி கொடுக்கவில்லை. அதனால் கோபமடைந்த சிறுவன் சமையலறைக்குச் சென்று மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அப்போது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

மீன் குழம்பு சாப்பிட்டவர்களுக்கு வயிறு வலி…. பச்சை மீன் சாப்பிட்ட பூனைகள் பலி….!!!

மீன் குழம்பு சாப்பிட்டவர்களுக்கு வயிற்று வலி ஏற்பட்ட நிலையில் பச்சை மீனை சாப்பிட பூனைகள் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . கேரள மாநிலம் இடுக்கி  நெடுங்கண்டம் தூக்கு பாலம் பகுதியில் மீன் குழம்பு சாப்பிடவர்களுக்கு வயிற்று வலி மற்றும் பச்சை மீன் சாப்பிட்ட பூனைகள் இறந்ததால் மீன் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்த  சம்பவம் குறித்து விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

கலப்பு திருமணம் செய்த அரசியல் கட்சி நிர்வாகி…. கேரளாவில் பரபரப்பு….!!!!

கேரளமாநிலம் கோழிக்கோடு மாவட்டத்திலுள்ள தேயப்பரா பகுதியில் யோஷ்னா மேரி ஜோசப் என்பவர் வசித்து வருகிறார். கிருஸ்தவ மதத்தை சேர்ந்த இவர் சவுதி அரேபியாவில் நர்சாக பணியாற்றி வந்தார். இதனிடையில் யோஷ்னா மேரிக்கு திருமணம் முடித்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர். இதனால் திருமண நிச்சயதிற்காக யோஷ்னாகடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கேரளா வந்தடைந்தார். இதையடுத்து திருமண நிச்சயதார்த்தத்திற்கு சில தினங்களே இருந்த சூழ்நிலையில் யோஷ்னா பெற்றோருக்கு தெரியாமல் திடீரென்று வீட்டை விட்டு வெளியேறி ஷஜீன் என்ற […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் சர்ச்சை…. மொபைல் போன் வெளிச்சத்தில் தேர்வு எழுதிய கல்லூரி மாணவர்கள்…!!!!!

கேரளாவின் எர்ணாகுளம் நகரில் புகழ் பெற்ற மகாராஜாஸ் என்னும் கல்லூரி அமைந்திருக்கிறது. இதில் இளநிலை மற்றும் முதுநிலை மாணவ மாணவிகள் நேற்று பருவத் தேர்வு எழுதிக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் கன மழையை முன்னிட்டு மின்வினியோகம் தடைபட்டு கல்லூரியின் பல அறைகள் இருளில் மூழ்கியுள்ளது. இதனால் மாணவர்கள் திகைத்துப் போனார்கள். இதன்பின் மொபைல் போன் வெளிச்சத்தில் தேர்வு எழுதுமாறு  மாணவர்களுக்கு தேர்வு கண்காணிப்பாளர் அனுமதி அளித்திருக்கிறார். மொபைல் போன் கொண்டு செல்லக் கூடாது என்ற விதியை காற்றில் பறக்க […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.5ல் 60 கி.மீ கார் பயணம்…. 67 வயதில் முதியவர் தயாரித்த அசத்தலான கார்….!!!

கேரளாவில் கொல்லம் பகுதியை சேர்ந்த நபர் சொந்தமாக ஒரு எலக்ட்ரிக் காரை தயாரித்துள்ளார். கேரளாவின் கொல்லம் பகுதியை சேர்ந்த 67 வயது முதியவரான ஆண்டனி, தினமும் 30 கிலோ மீட்டர் பயணம் செய்யும் பழக்கம் கொண்டவர்கள். இதனால் அவர் கார் ஒன்றை வாங்குவதற்கு அவர் நினைத்தார். ஆனால் அதன் விலை 1200000 என்பதால் அதை அவரால் வாங்க முடியவில்லை. இதையடுத்து அவர் 4.5 லட்சம் செலவில் சொந்தமாக ஒரு எலக்ட்ரிக் காரை தயாரித்துள்ளார். வெறும் 5 ரூபாய் […]

Categories
தேசிய செய்திகள்

சித்திரை விஷு பண்டிகை…. சபரிமலையில் இன்று நடை திறப்பு… வெளியான தகவல்…!!!!!

சித்திரை விஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று  நடை திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற 15-ஆம் தேதி சித்திரை விஷு வழிபாடுகள் நடைபெற இருக்கிறது. அதனை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு நடை அடைக்கப்பட்டு நாளை காலை அதிகாலை மீண்டும் திறக்கப்பட்டு  பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இதற்கான ஆன்லைன் பதிவு ஏற்கனவே தொடங்கப்பட்டு உள்ளது. கேரளாவில் தற்போது பாதிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

சைக்கிள் கேட்ட 9 வயது மகளின்…. கையை உடைத்த தந்தை…. வெந்நீரை ஊற்றிய கொடூரம்….!!!!

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் அருகே தாமரச்சேரி பரப்பண்போயிலை பகுதியில் ஷாஜி என்பவர் தனது மனைவி பினியா மற்றும் மகளை கொடூரமாக தாக்கியுள்ளார். இந்த சம்பவம் பற்றி ஷாஜி மீது சிறார் நீதி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் தலைமறைவாக உள்ளார். பலத்த காயமடைந்த குழந்தையும் தாயும் தற்போது மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை நடந்துள்ளது. மகள் சைக்கிள் கேட்டபோது முதலில் தன்னால் வாங்கித் தர முடியவில்லை […]

Categories
உலக செய்திகள்

இங்கிலாந்து: பாலியல் வழக்கில் சிறை சென்ற இந்தியர்….. திடீரென இறப்பு…. வெளியான தகவல்…..!!!!!!

கேரளாவிலுள்ள ஒருகிராமத்தில் அரவிந்தன் பாலகிருஷ்ணன்(81) என்பவர் வசித்து வந்தார். இதையடுத்து இவர் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் வளர்ந்த வந்த நிலையில், பின் 1963ம் வருடம் லண்டன் பொருளாதார பள்ளியில் படிப்பதற்காக இங்கிலாந்துக்கு சென்றார். அந்த நாட்டில் சந்தா என்ற பெண்ணை சந்தித்து 1969ம் ஆண்டு அவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்த நிலையில் சென்ற 2013ஆம் வருடம் தெற்கு லண்டனில் பிரிக்ஸ்டன் பகுதியில் வசித்த தம்பதியின் வீட்டுக்கு ஸ்காட்லாந்து யார்டு காவல்துறையினர் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் முன் பாய்ந்து உயிரை விட்டகள்ளக் காதல் ஜோடி…. வெளியான அதிர்ச்சி காரணம்?….!!!

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் ஷிஜி (38) மற்றும் சிவதாசன் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி மனைவியை காணவில்லை என்று சிவதாசன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன சிவதாசன் மனைவியை தேடி வந்துள்ளனர். இந்நிலையில் போலீசாருக்கு கொயிலாண்டி ரயில் நிலையம் அருகே பெண் மற்றும் ஆண் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்ததில் உயிரிழந்தது காணாமல் […]

Categories

Tech |