Categories
தேசிய செய்திகள்

இது என்னப்பா!…. எழவு வீடா இது?….. சிரித்த முகத்துடன் குரூப் போட்டோ எடுத்துக் கொண்ட குடும்பத்தினர்…. நெகிழ வைக்கும் பின்னணி….!!!!

கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மல்லப்பள்ளி பகுதியில் பனவெல்லில் குடும்பத்தில் மரியம்மா வர்கீஸ்(90) என்ற மூதாட்டி வசித்து வந்தார். இவர் கடந்த வாரம் காலமானார். இவரது கணவரான கிறிஸ்தவ மத போதகர் வர்கீஸ் ஏற்கனவே மரணம் அடைந்து விட்டார். இவர்களுக்கு 9 குழந்தைகள், 19 பேர குழந்தைகள் உள்ளனர். அனைவரும் உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கிறார்கள். ஆனால் நான்கு தலைமுறைகளை சேர்ந்தவர்களில் பலர் மூதாட்டியின் இறுதி மூச்சின் போது அருகில் இருக்க வந்து விட்டார்கள். இதனையடுத்து மூதாட்டி இறந்ததும் […]

Categories
தேசிய செய்திகள்

விழிஞ்சம் துறைமுகத்திற்கு மீனவர்கள் எதிர்ப்பு…. 6வது நாள் தொடரும் போராட்டம்… உள்துறை அமைச்சருக்கு அத்தாணி குழுமம் கடிதம்…!!!!!

விழிஞ்சம் பன்னாட்டு துறைமுகம் இந்தியாவின் தென்கோடி மாநிலமான கேரளத்தின் தலைநகரம் திருவனந்தபுரத்தில் அரபிக்கடல் ஓரத்தில் புதிதாக கட்டமைக்கப்பட்டு வருகின்ற துறைமுகமாகும். கேரளாவின் விழிஞ்சம் பகுதியில் கண்டைனர்களை கப்பல்களில் ஏற்றி இறக்குவதற்கான இந்தியாவின் முதலாவது மிகப் பெரும் முனையத்தை அமைக்க அதானி  நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. 7525 கோடி மதிப்பிலான இந்த பணிகள் கடந்த 2015 ஆம் வருடத்தில் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் அதானி துறைமுக திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 16ஆம் தேதியிலிருந்து மீனவர்கள் போராட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

அடடா!…. அம்மாவுக்கு 2 வது திருமணம் செய்து வைத்த மகள்….. நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம்…..!!!!

கேரளா மாநிலம் திருச்சூரில் ரதிமேனன்(59) என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமான நிலையில் ரதிமேனன் தனிமையில் வசித்து வருகிறார். இந்நிலையில் தனது தாயார் தலைமையில் தவித்து வருவதை உணர்ந்த ரதிமேனின் மகள் பிரசிதா கண்டிப்பாக தனது தாயாருக்கு ஒரு துணை வேண்டும் என்று சிந்திக்க தொடங்கினார். இதற்காக திருமணம் செய்து வைத்துவிடலாம் என்று முடிவு செய்தார். இதற்காக தகுந்த மணமகனை தேட […]

Categories
தேசிய செய்திகள்

போலீசுக்கு டிமிக்கி….. ஹோட்டலில் வெங்காயம் நறுக்கிய போது….. கையும் களவுமாக சிக்கி கொண்ட திருடன்….!!!!

பல்வேறு திருட்டு வழக்கில் தேடப்பட்ட வந்த நபர் ஒருவர் போலீஸ் டிமிக்கி கொடுத்து விட்டு ஹோட்டலில் வெங்காயம் நறுக்கி கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், காசர்கோடு அருகே திருட்டு வழக்கில் ஒன்றரை மாதத்துக்கும் மேலாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது செய்யப்பட்டார். சௌகியை சேர்ந்த அப்துல் லத்தீப் (36) என்பவரை போலீசார் கைது செய்தனர். சுல்யாவில் உள்ள ஒரு ஹோட்டலில் வெங்காயம் நறுக்கிக் கொண்டிருந்தபோது, ​​காசர்கோடு நகர போலீசார் கைது […]

Categories
தேசிய செய்திகள்

1699 பேனாவுடன்…..தேசிய கொடியுடன் மகாத்மா காந்தியின் உருவப்படம்….. மாணவர்கள் அசத்தல் சாதனை….!!!!

நமது நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றது.  இதனால் நாடு முழுவதும் பல்வேறு கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பல மாநிலங்களில் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றது. மேலும் இல்லம் தோறும் தேசியக்கொடி என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இன்று முதல் 15ஆம் தேதி வரை மூன்று நாட்கள் தங்களது வீடுகளில் பொதுமக்கள் மூவர்ண கொடியை பறக்க விடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இப்படி 75 ஆவது […]

Categories
தேசிய செய்திகள்

ஓணம் பண்டிகை….. இன்று(ஆகஸ்ட் 11) முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!

கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் இருந்து பெங்களூருக்கு இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கேரள  கொச்சுவேலி- பெங்களூரு சிறப்பு ரெயில் (06037) கொச்சுவேலி ரயில் நிலையத்தில் இருந்து இன்று மாலை 5 மணிக்கு புறப்பட்டு கொல்லம், காயங்குளம், மாவேலிக்கரை, செங்கனூர், திருவல்லா, கோட்டயம், எர்ணாகுளம், அலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக நாளை அதிகாலை 4.30 மணிக்கு சேலம் வந்தடையும். அதன் பின்னர் அங்கிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்….. அம்மாவும் மகனும் அரசு பணியாளர் தேர்வில் தேர்ச்சி…. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!!!

கேரளாவின்  மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த தாயும் மகனும் கேரள மாநில அரசு பணியாளர் தேர்வாணையம்  நடத்திய தேர்வில் வெற்றி பெற்று அரசு பணியை பெற்றதன் மூலமாக இடைவிடாத முயற்சிக்கு சிதறந்த உதாரணமாக இருக்கின்றனர். கடந்த 10 வருடங்களாக அங்கன்வாடி ஆசிரியராக பணிபுரிந்து 42 வயது ஆன பிந்து இறுதிநிலை ஊழியருக்கான தேர்வில் 92 வது இடமும், 24 வயதான அவருடைய மகன் விவேக் கீழ்நிலை எழுத்து தேர்வில் 38வது இடமும் பிடித்து அரசு பணியை பெற்றிருக்கின்றனர். விவேக் […]

Categories
தேசிய செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கட்டண பாக்கி…50% அரசு பஸ் சேவை நிறுத்தம்… பொதுமக்கள் கடும் அவதி…!!!!!!!!!

கேரளா அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து கழகத்தின் சராசரி தினசரி வருவாய் 6.5 கோடியாகும். இதில் டீசல் செலவு 3.5 கோடி இதனை எண்ணெய் நிறுவனங்கள் போக்குவரத்து கழகம் வழங்கினாலும் கட்டண பாக்கி நான்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போதைய சூழலில் கேரளா அரசு போக்குவரத்து கழகம் எண்ணெய் நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டிய கட்டண பாக்கி 135 கோடியாக அதிகரித்துள்ளது. இதனால் எண்ணெய் […]

Categories
தேசிய செய்திகள்

குண்டும் குழியுமான சாலைகள்…. ரோட்டில் தேங்கி கிடக்கும் நீரில் தவம் செய்த இளைஞர்…. பரபரப்பு….!!!!

கேரளா மலப்புரத்தில் வசித்து வருபவர் ஹம்சாஎன்ற இளைஞர். அப்பகுதியில் தற்போது மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கி பல்வேறு இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. அவ்வாறு சாலை மோசமாக உள்ளதால் வாகனஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையை அதிகாரிகளின் கவனத்திற்கு ஹம்சா கொண்டு செல்ல விரும்பினார். இதனால் குளித்துவிட்டு துணிதுவைக்க சாலையிலுள்ள பள்ளத்தில் நின்றுகொண்டு அந்த இளைஞர் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவமானது மலப்புரம் பண்டிக்காடு சாலையில் அரேங்கேறியுள்ளது. கேரளாவிலுள்ள […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் ஒரு காசி…. பெண்களை ஆபாச படம் எடுத்து வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்…..!!!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த வினீத் (25) என்பவர் டிக் டாக் மூலம் பிரபலமானவர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொல்லம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி இடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் கொண்டு உள்ளார். அவர்களின் பழக்கம் நாளடைவில் ஆபாச வீடியோ கால் பேசும் அளவிற்கு எல்லை மீறி சென்றது. அந்தப் பெண் ஒவ்வொரு முறை வீடியோ கால் செய்யும்போதும் அவர் அந்த பெண்ணை ஆபாசமாக படம் எடுத்துள்ளார். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் கனமழை எதிரொலி…. இடுக்கி அணைக்கு ரெட் அலர்ட்….. மக்களே உஷாரா இருங்க….!!!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கேரள மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக கேரளாவில் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளாவில் பெய்து வந்த கனமழை காரணமாக இடுக்கி அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. அதன்படி அலையின் நீர்மட்டம் இன்று 2,382.52 அடியாக உயர்ந்ததால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் […]

Categories
மாநில செய்திகள்

FlashNews: ஸ்டாலினுக்கு கோரிக்கை…! கேரள முதல்வர் திடீர் கடிதம்…!!

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 137 அடி எட்டிருப்பதால் படிப்படியாக தண்ணீர் திறக்க கேரள முதலமைச்சர் கோரிக்கை விடுத்து கடிதம் எழுதி இருக்கிறார். பருவமழையின் காரணமாக தமிழகத்தில் இருக்கக்கூடிய பல்வேறு அணைகள் முழு கொள்ளளவு எட்டியிருக்கும் நிலையில், நீர் திறப்பு தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடக் கூறி கேரள முதலமைச்சர், தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்து ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.

Categories
தேசிய செய்திகள்

12 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை….. இடுக்கி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு…..!!!!

கேரளாவில் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக அணைகளுக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்து உள்ளது. இதனால் இடுக்கி அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் அணைக்கு நீல நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இதன் […]

Categories
தேசிய செய்திகள்

இனி இங்கும் பள்ளிகளில் செல்போன் பயன்படுத்த தடை…. மாநில அரசு அறிவிப்பு….!!!!

கேரளாவில் பள்ளிகளில் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவதற்கு கேரள அரசு கடுமையான தடை விதித்தது. வகுப்பறைகளிலோ அல்லது பள்ளி வளாகத்திலோ மாணவர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது என அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்துள்ளார். வகுப்பு நேரத்தில் மாணவர்களை தேவையற்ற நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்வதை தவிர்க்குமாறும் அமைச்சர் அறிவுறுத்தினார். பாடத்திட்டம் மற்றும் இணை பாடத்திட்டங்கள் தவிர மற்ற நிகழ்ச்சிகளுக்கு மாணவர்களை அழைத்துச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது, என்றார்.

Categories
தேசிய செய்திகள்

ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல்…. பீதியில் பொதுமக்கள்…. 250 பன்றிகளை அழிக்க முடிவு….!!!!

ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் பரவுவதால் மக்கள் பீதியில் இருக்கின்றனர். கேரளா மாநிலத்தில் குரங்கம்மை வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த குரங்கம்மை வைரஸ் காரணமாக திருச்சூரை சேர்ந்த ஒரு இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது உயிரிழந்தார். இந்நிலையில் தற்போது ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சலும் மக்களுக்கு பரவ ஆரம்பித்துள்ளது. இந்த காய்ச்சல் கண்ணூர் பகுதியில் இருப்பதாக மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக  ஏற்கனவே 300 பன்றிகள் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் தொடரும் கனமழை….. 3 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை….. வானிலை எச்சரிக்கை…..!!!!

கேரள மாநிலத்தில் கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கேரளாவில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதற்க்கு முன்கூட்டியே திருவனந்தபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து கேரளாவில் கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், கண்ணூர், வயல்நாடு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று அதிக கன மழை எச்சரிக்கை […]

Categories
தேசிய செய்திகள் வானிலை

கேரளாவில் வெளுத்து வாங்கும் கனமழை…. 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்….!!!!

கேரளாவில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவனந்த புரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் திருவனந்த புரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், கண்ணூர் , வயநாடு ஆகிய 10 மாவட்டங்களுக்கும் இன்று கன மழை எச்சரிக்கையானது விடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2 மற்றும் 3ம் தேதிகளில் ஆரஞ்சு […]

Categories
தேசிய செய்திகள்

தம்பிக்கு ஏற்பட்ட அபூர்வ நோய்…. சமூக வலைத்தளத்தில் 47 கோடி திரட்டிய சிறுமி பலி…. பெரும் சோகம்….!!!!!!!!

தம்பிக்கு ஏற்பட்ட நோய் சிகிச்சைக்கு சமூக வலைதளம் மூலமாக 47 கோடி நிதி திரட்டிய சிறுமி அதே  நோய்க்கு பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் கண்ணூரை அடுத்த மாட்டூல்  பகுதியை சேர்ந்த ரபிக் மாரியம்மை தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களின் மகள் அப்ரா (15). இவருக்கு சிறுவயதில் எஸ்எம்ஏ எனப்படும் ஸ்பைனல் தசை சிதைவு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நோய் சிகிச்சைக்கு பல கோடி ரூபாய் செலவாகும் என்பதனால் அந்த […]

Categories
தேசிய செய்திகள்

10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்…. இரவு நேரத்தில் பயணிக்க தடை…. பொதுமக்களுக்கு எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் திருநெல்வேலி,தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு அதிக கன மழை பெய்வதற்கான ரெட் கலர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே கேரளாவில் கனமழையின் காரணமாக திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி,எர்ணாகுளம், திருச்சூர், கண்ணூர் , வயநாடு உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீலகிரி மாவட்ட எல்லை பகுதியில் உள்ள கேரளா மாநிலம் மலப்புறம் மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை…… இந்தியாவில் பாதிப்பு 5 ஆக உயர்வு….!!!!

கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளதால், இந்தியாவில் இந்த பாதிப்பு எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது. வளைகுடா நாட்டில் இருந்து கேரளா வந்த 35 வயது நபருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு உறுதியானது. அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேலும் ஒருவருக்கு இதே போன்ற பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் இன்று மலப்புரம் பகுதியை சேர்ந்த 30 வயதான நபருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. கடந்த 27ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

அம்மாடியோ நல்லவேளை…! திடீர்னு மாடியிலிருந்து விழுந்த தம்பி…. நொடிப்பொழுதில் அண்ணன் செய்த செயல்…..!!!

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் சகோதரர்கள் 2 பேர் தங்களது வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது தம்பி வீட்டின் மாடியில் ஏறி சுத்தம் செய்துகொண்டிருந்தபோது, அண்ணன் கீழ்தளத்தில் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது திடீரென மாடியில் இருந்து தம்பி தவறி விழுந்தார். உடனே அவரது அண்ணன் அவரை லாவகமாக பிடித்து காப்பாற்றி காப்பாத்தினார். இதில் தம்பியின் எடை தாங்காமல் அண்ணனும் கீழே விழுந்தார். இந்த விபத்தில் இருவருக்கும் சிறு காயம் கூட ஏற்படவில்லை. இந்த காட்சிகள் அங்கிருந்த […]

Categories
தேசிய செய்திகள்

4 ம் தேதி வரை பலத்த மழைக்கு வாய்ப்பு…. ஆரஞ்சு எச்சரிக்கை… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு….!!!!!!!!

ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழையால் ஜூன் முதல் செப்டம்பர் வரை பரவலாக  மழை பெய்யும். இதனால் நாட்டிற்கு அதிகமான மழைப் பொழிவை  கொடுக்கும் வழியாக இந்த பருவ மழை கருதப்படுகின்றது. அதாவது தென்மேற்கு பருவமழை வாயிலாக தான் நாட்டிற்கு தேவைப்படும் 75% வருடாந்திர மழை ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை கிடைக்கிறது. இந்த வகையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை  வருடம் தோறும் ஜூன் முதல் வாரம் தொடங்கும் இந்த வருடம் கடந்த ஜூன் மாதம் ஒன்றாம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

துப்பாக்கி எடுப்போருக்கு துப்பாக்கியால் பதிலடி : ஆளுநர் ஆர்.என் ரவி அதிரடி பேச்சு…!!

கேரள மாநிலம் கொச்சியில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஆளுநர் ஆர்.என் ரவி கலந்து கொண்டு பேசுகையில், பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டால் அதற்கான விலையை ஒருவர் கொடுத்தே ஆக வேண்டும். நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டிற்கு எதிராக பேசும் எவருடனும் பேச்சுவார்த்தையே இல்லை. துப்பாக்கியை பயன்படுத்துவோரை துப்பாக்கியால் தான் கையாள வேண்டும். வன்முறையை ஏற்க்க முடியாது என தெரிவித்தார். மேலும் பேசிய அவர், ஆயுதக் குழுக்களுடன் கடந்த எட்டு ஆண்டுகளில் எந்த பேச்சுவார்த்தையில் நடத்தப்படவில்லை. சரணடைய விரும்பும் குழுக்களுடன் […]

Categories
தேசிய செய்திகள்

இனி பள்ளிப்பாடதிட்டத்தில் இதுவும்….. மாநில கல்வி அமைச்சர் தகவல்….!!!!

புதிய பள்ளி பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியை சேர்க்க வேண்டும் என கேரளாவில் சில அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதுகுறித்து கூறிய கேரள கல்வி அமைச்சர் சிவன்குட்டி, “பள்ளி பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தகங்களை மறுசீரமைக்க குறைந்தது 2 ஆண்டுகள் ஆகும். புதிய பள்ளி பாடத்திட்டத்தில் பாலியல் கல்வி சேர்க்கப்படும். பாடத்திட்டத்தில் தலைப்பைச் சேர்ப்பது மிகவும் முக்கியம். தற்போது, ​​பாலியல் கல்வியை பாடத்திட்டத்தில் சேர்க்காததால், பல பிரச்னைகள் காணப்படுகின்றன. பள்ளிகளில் பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் கொள்கையை மாநில அரசு எடுத்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்….! அனைத்து பள்ளிகளிலும் கூடுதல் இணைய சேவை….. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

கேரளாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 100 mbps பிராட் பேண்ட் இணைய சேவையை கேரள உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பம் தற்போது பாரத் சஞ்சர் நிகம் லிமிடெட் நிறுவனத்துடன் சேர்ந்து புதிய சேவை ஒன்றை தொடக்க திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே கேரளாவில் உள்ள உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் தொழிற்கல்வி மேல்நிலைப் பள்ளிகளில் 8 mbps FTTH இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது 100 பிராட் பேன்ட் இணைய இணைப்பை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முயற்சியில் கேரளா […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டின் சுவர் மீது சிறுநீர் கழித்த காவலர்கள்…. தட்டிக்கேட்ட உரிமையாளருக்கு நேர்ந்த கொடூரம்…. பெரும் பரபரப்பு….!!!

ஒரு வீட்டின் சுவர் மீது சிறுநீர் கழித்த காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கிளிமனூர்‌ பகுதியில் வசித்து வரும் ஒருவரின் வீட்டில் 3 காவலர்கள் சிறுநீர் கழித்துள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த வீட்டின் உரிமையாளர் காவலர்களை தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காவலர்கள் வீட்டில் உரிமையாளரை கொடூரமான முறையில் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் காவலர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்பிறகு 3 காவலர்களின் […]

Categories
தேசிய செய்திகள்

அனைத்து ஆண்கள், பெண்கள் பள்ளிகளை ஒழிக்க உத்தரவு….. மாநில அரசு புதிய அதிரடி அறிவிப்பு…..!!!!

கேரளாவில் 280 பெண்கள் மட்டும் பயிலும் பள்ளிகளும், 164 ஆண்கள் மட்டும் பயிலும் பள்ளிகளும் தற்பொழுது செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கேரளாவில் அனைத்து ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளிகளை ஒழித்துவிட்டு,அப்பள்ளிகளை கலப்பு பள்ளிகளாக மாற்ற கேரள கல்வித்துறைக்கு குழந்தைகள் உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.மாநிலத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் இந்த அனைத்து பள்ளிகளிலும் அனைத்து பாலின மாணவர்களுக்கும் செயற்கை வழங்க வேண்டும். அதற்கு முன் பள்ளிகளில் உள்ள உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் இணை கல்வியின் அவசியம் குறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வு […]

Categories
தேசிய செய்திகள்

தீவிரமடையும் குரங்கு அம்மை….. மேலும் ஒருவருக்கு பாதிப்பு…. அச்சத்தில் மக்கள்….!!!

குரங்கு அம்மை பல நாடுகளில் பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் முதல் குரங்கு அம்மை பாதிப்பு கேரளாவில் கண்டறியப்பட்டது. கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு 3 ஆக அதிகரித்துள்ளது.  மலப்புரத்தைச் சேர்ந்த 35 வயதான நபர் ஒருவர் துபாயிலிருந்து ஜூலை 6ம் தேதி கேரளாவிற்கு வந்ததாகவும்,  பின்னர் கடும் காய்ச்சலால் கடந்த 13ம் தேதி அங்குள்ள மஞ்சேரி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் […]

Categories
தேசிய செய்திகள்

ஒருவர் மடியில் ஒருவர்…..! கேரள மாணவர்களின் நூதனப் போராட்டம்….. அதிர வைக்கும் பின்னணி காரணம்….!!!

கிஸ் ஆப் லவ் என்ற பெயரில் பரபரப்பை ஏற்படுத்தி கேரள மாணவர்கள் ஒருவர் மடியில் ஒருவர் அமர்ந்து நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். கிஸ் ஆப் லவ் என்ற பெயரில் பரபரப்பை ஏற்படுத்தி கேரள மாணவர்கள் தற்போது போலீசாருக்கு எதிராக நூதன முறையில் போராட்டத்தை தொடங்கி அது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். திருவனந்தபுரத்தின் சி இ டி மாணவ மாணவிகள் தங்கள் கல்லூரிக்கு அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் அமர்ந்து அரட்டை அடிப்பது வழக்கம். ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

வாளியில் தவறி விழுந்து 1½ வயது குழந்தை பலி….. பெரும் சோக சம்பவம்….!!!!

கேரளாவில் பக்கெட் தண்ணீரில் மூழ்கிய ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோழிக்கோடு மாவட்டம் அடுத்த கடையங்காடு என்ற பகுதியில் கிரீஸ் -அஞ்சலி தம்பதியின் ஒன்றரை வயது ஆண் குழந்தை நேற்று 10 மணி அளவில் உயிரிழந்தது. குழந்தையை தூங்க வைத்துவிட்டு தாய் செலவை செய்து கொண்டிருந்தபோது இந்த பயங்கர விபத்து நடந்தது. குழந்தையின் குரல் கேட்காததால் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்த அஞ்சலி குளியலறையில் உள்ள பாலியல் குழந்தை கிடந்ததைக் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே பஸ்ஸில் பணிபுரியும் தம்பதியினர்…. இதோ இவர்களின் காதல் பயணம் கதை…. பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!!

கேரள மாநிலத்தை சேர்ந்த காதல் தம்பதியினர் கிரி மற்றும் தாரா. இதனிடையில் அரசு போக்குவரத்து பேருந்து ஒன்றில் கிரி டிரைவராகவும், தாரா கண்டக்டராகவும் பணிபுரிந்து வருகின்றனர். இதற்கிடையில் மற்ற பேருந்துகளை போன்று இது சாதாரணமானது கிடையாது. இந்த பேருந்தில் பயணிகள் பாதுகாப்புக்காக 6 சி.சி.டி.வி. கேமராக்கள், அவசரகால சுவிட்சுகள், இனிமையான பயணத்திற்கு பாடல்கள் கேட்கும் வசதி, குழந்தைகளை கவர பொம்மைகள் மற்றும் உள் அலங்காரம் போன்றவை இடம்பெற்றுள்ளது. மேலும் பயணிகள் சென்றுசேரும் இடம் குறித்த விவரம் அறிவிக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளா நீட்….. மாணவி உள்ளாடை விவகாரம்….. உண்மை கண்டறியும் குழு அமைப்பு…..!!!!

கேரளா கொல்லத்தில் நீட் தேர்வின் போது மாணவிகளின் உள்ளாடைகளை அகற்ற சொல்லி அலுவலர்கள் வற்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இதன் உண்மையை கண்டறிவதற்கு குழு ஒன்றை மத்திய அமைச்சகம் நியமித்துள்ளது. பிளஸ் டூ முடித்த மாணவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ் போன்ற படிப்புகளில் சேர்வதற்கு நீட் நுழைவு தேர்வு கட்டாயம். இந்த ஆண்டுக்கான மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு நீட் நுழைவுத் தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் 3500 மையங்களில் நடந்தது. தமிழகத்தில் 18 நகரங்களில் நடந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

கேரளா: உள்ளாடையை கழற்றினால்தான் எக்ஸாம் எழுதணும்…. வற்புறுத்திய போலீசார் மீது நடவடிக்கை….!!!!!

பிளஸ்- 2 முடித்த மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆயுஷ் படிப்புகள் ஆகியவற்றில் சேருவதற்கு நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி அவசியம் ஆகும். இந்த வருடத்துக்கான மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு, நீட் நுழைவுதேர்வு சென்ற ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் 3,500 மையங்களில் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் மட்டும் 18நகரங்களில் நடைபெற்றது. நாடு முழுவதும் 10.64 லட்சம் மாணவியர் உட்பட 18.72 லட்சம் பேர் தேர்வில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இவற்றில் 15 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டதாக முதற்கட்ட தகவலில் […]

Categories
தேசிய செய்திகள்

யாருப்பா அந்த அதிர்ஷ்டசாலி?…. லாட்டரி விற்பனையில் 10 கோடி ரூபாய்…. மாநில அரசின் அறிவிப்பு ….!!!!

கேரள அரசின் மழைக்கால பம்பர் லாட்டரி முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட் ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. MA235610 என்ற எண் கொண்ட டிக்கெட்டுக்கு முதல் பரிசாக 10 கோடியும் இரண்டாம் பரிசாக 50 லட்சமும் MG456064 என்ற எண் கொண்ட டிக்கெட்டிற்கும் கிடைத்துள்ளது. எர்ணாகுளத்தில் விற்கப்பட்ட டிக்கெட்ற்க்கு முதல் பரிசு கிடைத்திருக்கிறது. அங்கமாலியில் உள்ள சகாய லாட்டரி ஏஜென்சியில் டிக்கெட்டை வாங்கிய நெடும்பாஞ்சேரியில் உள்ள ஏஜென்ட் மூலமாக லாட்டரி டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

மேலும் ஒருவருக்கு குரங்கம்மை….. பரவும் அபாயம்….. எச்சரிக்கை….!!!!

கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மைதொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. கேரளாவில் மற்றொரு நபர் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீனா சார்ஜ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் முதல்முறையாக கேரளாவில் குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டுள்ளது. ஐ.கே அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த 35 வயது நபருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறி இருந்தது தெரிய வந்தது. இதை அடுத்து தொற்று உறுதியான பிறகு அவர் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“திரைப்படமாகும் கேரள பெண் லேடி சுகுமார குருப்பின் கதை”…. 26 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம்….!!!!!!!

1996 ஆம் வருடம் தமிழகத்தை பதறவைத்த கேரள பெண் லேடி சுகுமார குரூப்பின் கதை திரைப்படமாக உருவாக இருக்கிறது. ஓமனா என்ற பெண் மருத்துவர் தனது நண்பரை கொன்று சூட்கேஸில் அடைத்து தப்பியோடிய  சம்பவத்தை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாக இருக்கின்றது. இந்தப் படத்தில் கதை மற்றும் திரைக்கதையை தீபக் விஜயன் எழுதியிருக்கிறார். இந்த கதையை முடிப்பதற்கு ஆறு வருடங்கள் ஆகியுள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாக இருக்கும் இந்த திரைப்படத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

தலைமை செயலக வளாகத்தில் படப்பிடிப்பு நடத்த தடை….. வெளியான அதிரடி உத்தரவு….!!!!!

கேரள அரசு தலைமை செயலக வளாகத்தில் தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்கள், ஆவணப்படங்கள் படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரள அரசு தலைமை செயலக வளாகத்திலும் அதைச் சுற்றியும் தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்கள் மற்றும் ஆவணப்படங்களின் படப்பிடிப்பு நடத்த தடைசெய்யப்பட்டுள்ளது. இனிமேல், அதிகாரப்பூர்வ நோக்கங்களுக்காக மட்டுமே படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கப்படும். இது தொடர்பான சுற்றறிக்கையை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் தலைமைச் செயலக வளாகத்தில் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் படப்பிடிப்பு நடத்துவதற்கு அரசுக்கு ஏராளமான விண்ணப்பங்கள் வருகின்றன. […]

Categories
தேசிய செய்திகள்

“தென்மேற்கு பருவமழை தீவிரம்”…. 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தென்மேற்கு பருவமழை காரணமாக பல்வேறு மாநிலங்களில் கலந்து சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. அதன்படி கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி, வயநாடு,கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆக்கிய நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக காசர்கோடு, கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களில் முக்கிய நீர்நிலைகள் நிரம்பி ஆறுகளில் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி….. பீதியில் மக்கள்…..!!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரள மாநிலம் கொச்சி வந்த கேரளாவை சேர்ந்த ஒருவருக்கு குரங்குமை பாதிப்பு உறுதியாகியுள்ளது. கேரளாவில் குரங்கு காய்ச்சலால் சந்திக்கப்படும் நபர் ஒருவர் கண்காணிப்பில் உள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்திருந்தார். இவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அமீரகத்தில் இருந்து கேரளா வந்தவர். அவர் பலருடன் தொடர்பில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. குரங்குக்கு காய்ச்சலின் முக்கிய அறிகுறிகள் காய்ச்சல் மற்றும் பெரியம்மை போன்ற சொறி. சமீபத்தில் வெளிநாட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு…. மாநில அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

ஒவ்வொரு மாநிலத்திலும் அரசு துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.அதன்படி பணியில் இருக்கும் பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு என்ற பெயரில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படுகிறது. இந்த திட்டம் அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரள மாநிலத்தில் உள்ள பள்ளி ஆசிரியர்கள் மகப்பேறு விடுப்பை தவறாக பயன்படுத்துவதாக கண்டறியப்பட்ட நிலையில் இதை தடுக்கும் விதமாக அரசு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதலின்படி,கோடை விடுமுறையில் பிரசவ தேதியை எதிர்பார்ப்பும் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் ஒருவருக்கு குரங்கு காய்ச்சல்….? வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

கேரளாவில் குரங்கு காய்ச்சலால் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கண்காணிப்பில் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். குரங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளானவர் வெளிநாட்டில் இருந்து வந்தவர் என சந்தேகிக்கப்படுகிறது. அவரிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரி புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் பரிசோதனை முடிவு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரே இந்த விடயத்தை உறுதிப்படுத்த முடியும் எனவும் சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஐக்கிய அரபு […]

Categories
தேசிய செய்திகள்

கேரளா ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது… திடீர் வெடிகுண்டு தாக்குதல்…. பரபரப்பு சம்பவம்….!!!!

கேரள மாநிலம் கன்னூர் மாவட்டம் பயனூரில் இந்துமத அமைப்பான ராஷ்டிரிய ஸ்வயம் சங்க் என்று அழைக்கப்படும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த நிலையில் பயனூரிலுள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது இன்று அதிகாலை வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. அலுவலகத்தின் ஜன்னல் வழியே இந்த வெடிகுண்டு வீசப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் அலுவலகத்தின் கதவுகள் உடைந்தது. அத்துடன் அலுவலகத்திலுள்ள நாற்காலிகள் உடைந்தது. இச்சம்பவம் தொடர்பாக தகவலறிந்த காவல்த்துறையினர் ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது வெடிகுண்டு வீசிவிட்டு தப்பிச்சென்ற […]

Categories
தேசிய செய்திகள்

தக்காளி காய்ச்சல்: பொதுமக்கள் பயப்பட வேண்டாம்…. சுகாதாரத்துறை மந்திரி பேட்டி….!!!!

கேரள மாநில சுகாதாரத் துறை மந்திரி வீணாஜார்ஜ், கோட்டயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது “இம்மாநிலத்தில் சில மாவட்டங்களில் தக்காளிகாய்ச்சல் பாதிப்பானது கண்டறியப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்து உள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை. ஒரு மாவட்டத்தில்கூட இந்நோய் பெரியளவில் பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. மேலும் யாரும் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் சிகிச்சை பெறுவதாக தகவல்கள் இல்லை. இந்த நோய் வாயிலாக மனித உயிருக்கு ஆபத்து ஏற்படாது என்றாலும் மூளைக் காய்ச்சல் […]

Categories
தேசிய செய்திகள்

வேட்டைக்கு சென்ற இளைஞரை கொன்று புதைத்த நண்பர்கள்….. காட்டுக்குள் நடந்தது என்ன?…. பயங்கர சம்பவம்…..!!!

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பைசன்வாலி என்ற பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பழங்குடியினத்தை சேர்ந்தவர். இவர் தனது நண்பர்களுடன் கடந்த 27ஆம் தேதி காட்டுப்பகுதிக்கு வேட்டையாடுவதற்காக சென்றுள்ளார் . அதன் பிறகு நண்பர்கள் வீடு திரும்பினர். ஆனால் மகேந்திரன் வீடு திரும்பவில்லை. மகேந்திரன் வழிமாறி சென்றிருக்கலாம் என்று நண்பர்கள் கூறியதையடுத்து பழங்குடியின மக்கள் காட்டுக்குள் தேடி வந்தனர். இது குறித்து ராஜக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென ஏற்பட்ட கார் விபத்து….. அனாதையான குழந்தை…. பெரும் சோகம்….!!!!!

கேரள மாநிலம் கொல்லம் அருகில் உள்ள புனலூர் பகுதியில் தினேஷ் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மனைவி அஞ்சு. இந்த தம்பதி தங்களது மூன்று மாத குழந்தையுடன் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கொட்டாரக்கரை பகுதி நோக்கி சென்றுகொண்டிருந்த கார் தினேஷ் கிருஷ்ணனின் காரில் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் தினேஷ் கிருஷ்ணனும் மனைவி அஞ்சுவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவரின் 3 மாத குழந்தை காயத்துடன் உயிர் தப்பியது. மற்றொரு காரில் இருந்தவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை….. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை….!!!!

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக ஐந்து மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளாவில் கடந்த ஜூன் மாதம் 1ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. தொடக்கத்தில் மிதமாக பெய்து வந்த மழை தற்போது பல பகுதிகளில் கனமழையாக பெய்து வருகிறது. இதையடுத்து இடுக்கி, திருச்சூர், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. மலப்புரம் மாவட்டத்திற்கு நாளையும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை பாலியல் வழக்கு…. தலைமறைவான பிரபல நடிகர்…. முன்ஜாமினை ரத்து செய்ய போலீசார் அதிரடி நடவடிக்கை….!!!!!!!!

கேரளாவைச் சேர்ந்த மலையாள சினிமா நடிகரான விஜய் பாபு சினிமா தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். இவர் புதுமுக நடிகை ஒருவரை வீடு மற்றும் விடுதிக்கு அழைத்து சென்று பாலியல்  பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக நடிகை அளித்த புகாரின் பேரில் எர்ணாகுளம் போலீசார் நடிகர் விஜய் பாபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அறிந்த நடிகர் விஜய் பாபு வெளிநாட்டில் தலை மறைவாகியிருக்கிறார். அங்கு இருந்தபடியே அவர் முன் ஜாமின் கேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை பாலியல் வழக்கில் கைதான நடிகர்…. ஆண்மை பரிசோதனை செய்ய முடிவு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

பிரபல நடிகருக்கு அண்மை பரிசோதனை செய்யப்பட இருக்கிறது. மலையாள சினிமாவில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் விஜய் பாபு வலம் வருகிறார். இவர் மீது கடந்த சில மாதங்களுக்கு முன்பாக புதுமுக நடிகை ஒருவர் கொச்சி காவல்நிலையத்தில் பாலியல் புகார் கொடுத்தார். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து மற்றொரு பெண்ணும் விஜய் பாபு மீது எர்ணாகுளம் காவல் நிலையத்தில் பாலியல் புகார் கொடுத்தார். இந்நிலையில் நடிகர் விஜய் பாபு கேரளாவில் இருந்து துபாய்க்கு சென்று […]

Categories
தேசிய செய்திகள்

கேரளா: முதலமைச்சர் பாதுகாப்புக்காக… 33 லட்சம் ரூபாய் செலவில் கார்…. லீக்கான தகவல்…..!!!!

கேரள முதல்வர் பாதுகாப்பிற்காக 33 லட்சம் ரூபாய் செலவில் மேலும் ஒரு கார் வாங்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெறுகிறது. இங்கு முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு அச்சுறுத்தல் உள்ளதால் அவரது பாதுகாப்புக்காக நவீன வசதிகளுடைய மேலும் ஒரு கார் வேண்டும் என்று டி.ஜி.பி., அனில்காந்த் பரிந்துரை செய்து இருந்தார். இதனையடுத்து முதலமைச்சரின் பாதுகாப்புக்காக 33 லட்சம் ரூபாய் […]

Categories
தேசிய செய்திகள்

“நீ பாஸ் ஆக மாட்ட”…. கேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த மாணவன்…. 10 ஆம் வகுப்பில் அபார வெற்றி….!!!!

கேரள மாநிலம் பத்தனம் திட்டா கொடு மண் சாலைக்கு அருகே ஒரு சுவாரசியமான பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டு உள்ளது. அதில் ஒரு சிறுவனின் புகைப்படத்துடன் கூடிய கவர்ச்சிகரமான தலைப்பு ஒன்று உள்ளது. “சிலர் வரும்போது வரலாறு வழி மாறும்”என்ற தலைப்பின் சிறுவன் வைத்துள்ள அந்த பிளக்ஸ் அப்பகுதி மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆண்டு நடந்த முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற குஞ்சாக்கு ஜிஸ்ணு என்ற சிறுவன் தனக்குத்தானே வாழ்த்து தெரிவித்த […]

Categories

Tech |