கேரளா, தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டுதல், தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆள் சேர்த்தல், பயிற்சி நடத்தல் உள்ளிட்ட புகாரின் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறை இணைந்து பிஎஃப் அமைப்பினர் வீடு, அலுவலகத்தில் சோதனை செய்தனர். அப்போது 350 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது. அதனை தொடர்ந்து பிஎப்ஐ அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதிப்பதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. இதற்கிடையில் பிஎஃப்ஐ அமைப்புக்கு […]
