Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் மேலும் 29 பேருக்கு கொரோனா உறுதி… சிகிச்சையில் 130 பேர்: முதல்வர் பினராயி விஜயன்

கேரளாவில் மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 630 ஆக அதிகரித்துள்ளது. இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட கேரள முதல்வர் பினராயி விஜயன், இன்றைய நிலவரப்படி, கேரளாவில் புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களில் 21 பேர் வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள் என்றும் 7 பேர் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள் எனவும் ஒருவருக்கு மட்டும் தொடர்புகள் மூலம் பரவியதாக கேரள முதல்வர் தெரிவித்துள்ளார். இதையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் மேலும் 16 பேருக்கு கொரோனா உறுதி… சிகிச்சையில் 80 பேர்: முதல்வர் பினராயி!!

கேரளா மாநிலத்தில் இன்று மேலும் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக, மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 576 ஆக அதிகரித்துள்ளது என கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வார காலமாக வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்கள் மற்றும் வெளிமாநிலங்களில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்களை மீட்கும் பொருட்டு சிறப்பு விமானங்கள் மற்றும் ரயில்கள், பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து கேரளாவிற்கு எண்ணற்றோர் வந்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தைகளின் இறப்பு விகிதத்தைக் குறைத்த கேரளா’ – பினராயி விஜயன் மகிழ்ச்சி

குழந்தைகளின் இறப்பு விகிதத்தைக் குறைத்து சாதனைப் படைத்துள்ளது, கேரள மாநிலம். கரோனா வைரஸ் தொற்று பிரச்னையை கேரள மாநிலம் சிறப்பாக கையாண்டு வருகிறது. இதற்கு உலக நாடுகள் பலவும் கேரளாவிற்கு பாராட்டுகளைத் தெரிவிக்கும் இந்த நேரத்தில், மற்றொரு சாதனையை சத்தமே இல்லாமல் நிகழ்த்திக்காட்டியுள்ளது கடவுளின் தேசம் என அழைக்கப்படும், கேரளா. குழந்தைகளின் இறப்பு விகிதத்தைக் குறைத்து சாதனைப் படைத்துள்ளது. 2020ஆம் ஆண்டில் பிறக்கும் ஆயிரம் குழந்தைகளுக்கு எட்டு குழந்தைகள் இறப்பு என்ற எண்ணிக்கையை ஐக்கிய நாடுகளின் அவை […]

Categories
தேசிய செய்திகள்

வெளிநாட்டில் இருந்து கேரளா திரும்பிய 2 பேருக்கு கொரோனா… சிகிச்சையில் 17 பேர்: முதல்வர் பினராயி!!

வெளிநாட்டில் இருந்து கேரளாவுக்கு திரும்பிய 2 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தற்போது வரை 17 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக கேரள முதலவர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு சிறப்பு விமானங்களை அனுப்பி வருகிறது. இதை நிலையில், நேற்று ஏர்இந்தியா எக்ஸ்பிரசின் 2 சிறப்பு விமானங்கள் மூலம், 363 இந்தியர்களுடன் புறப்பட்டு நேற்று இரவு கேரளாவின் கொச்சி மற்றும் கோழிக்கோடு சர்வதேச […]

Categories
தேசிய செய்திகள்

“கலக்கும் கேரளா” பச்சை மண்டலத்தை நோக்கி நகர்வு.!

இந்தியாவில் முதன்முதலில் கொரோனா உறுதிசெய்யப்பட்ட மாநிலம் கேரளா. அதனைத் தொடர்ந்துதான் டெல்லி, தமிழ்நாடு என இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் கொரோனா கண்டறியப்பட்டது. தற்போது அனைத்து மாநிலங்களிலும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் கேரளாவில் கட்டுக்குள் இருந்து வருகிறது. கொரோனாவின் தாக்கத்தை மாநில அரசுகளை படிப்படியாக குறைந்து தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எணிக்கை ஒற்றை இலக்கத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கின்றது. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10 பேர் கொரோனா வைரஸ் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் 2வது நாளாக புதிதாக யாருக்கும் கொரோனா இல்லை…. சிகிச்சையில் 25 பேர் மட்டுமே..!!

கேரளா மாநிலத்தில் 2 வது நாளாக யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதுவரை கேரளாவில் 502 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில், 25 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். அதேபோல, 473 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். நேற்று வரை 30 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று 5 கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். மேலும், 4 மாத குழந்தை […]

Categories
சற்றுமுன் நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நீங்க வர கூடாது ….! ”ஒழுங்கா போயிருங்க” மது வாங்க வந்த கேரளத்தினர் …!!

கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு மதுபானம் வாங்க வந்த கேரளத்தினரை போலீசார் தடுத்து திருப்பி அனுப்புகின்றனர். கொரோனா தொற்று தமிழகத்தில் 40 நாட்களுக்கு பிறகு இன்று மது கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்ததோடு, திமுக கூட்டணி காட்சிகள் போராட்டமும் நடத்தினர். இன்று காலை 10 மணி முதல் மதுக்கடைகள் தொடங்கி வியாபாரம் ஜோராக நடைபெற்று வருகின்றது. மது பிரியர்கள் கூட்டம் கூட்டமாக வந்து தங்களின் ஆதார் கார்டு காட்டி மது வாங்கிச் செல்கின்றார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு காலம் முடிவடையும் வரை மதுக்கடைகள் மூடல்!- கேரளா அதிரடி.!!

கேரளாவில் இதுவரை 502 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில், 30 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 3 பேருக்கு  மட்டும் கேரளாவில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. சூழ்நிலைக்கு ஏற்ப கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகளை திறக்கலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி பல்வேறு மாநிலங்கள் மதுக்கடைகளை […]

Categories
தேசிய செய்திகள்

இன்று யாருக்கும் கொரோனா இல்லை… சிகிச்சையில் 30 பேர் மட்டுமே.: கேரளா முதல்வர் பினராயி

கேரளா மாநிலத்தில் இன்று யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதுவரை கேரளாவில் 502 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில், 30 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 3 பேருக்கு கேரளாவில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட 3 பேரும் வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். சென்னையில் இருந்து வயநாடு வந்த லாரி ஓட்டுநர் மூலமாக 3 பேருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

நள்ளிரவு நேரம்… பாத்ரூமுக்கு சென்ற பெண்ணுக்கு பேச்சு வரவில்லை… பார்த்து அதிர்ச்சியடைந்த காட்சி என்ன?

நள்ளிரவில் கழிப்பறைக்கு சென்ற இளம்பெண் முக்காடு போட்ட மர்ம உருவத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த பேசும் திறனை இழந்துள்ளார் கேரளா மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த அஞ்சு என்பவர் ராஜீவ்காந்தி காலனியில் வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு அஞ்சு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பொழுது நள்ளிரவு சமயத்தில் கழிப்பறையில் தண்ணீர் சிந்தும் சத்தம் கேட்டு சென்று பார்த்துள்ளார். அப்பொழுது வீட்டின் அருகே இருக்கும் கல்லூரி சுவரின் அருகில் முக்காடு போட்ட கருப்பு மனிதன் ஒருவன் நின்றுகொண்டு அஞ்சு முறைத்துப் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று யாருக்கும் புதிதாக பாதிப்பில்லை: கொரோனா சிகிச்சையில் 34 பேர் மட்டுமே… அசத்தும் கேரளா..!!

கேரளாவில் இன்றும் புதிதாக யாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. இன்று செய்தியாளர்களை சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது, ” கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 499 என தெரிவித்தார். குறிப்பாக, அதில் தற்போது 34 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து சிகிச்சை பெற்று 461 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 42 ஆயிரத்தை கொரோனா […]

Categories
அரசியல்

இப்படி ஆகிடுச்சே…! தவறிய கணிப்பு…. மாஸ் காட்டும் கேரளா…. புலம்பும் எடப்பாடி…!!

இந்தியாவிலே சிறப்பான முறையில் கொரோனா சிகிச்சை அளித்த கேரளா பெருமளவில் கொரோனவை கட்டுப்படுத்தியுள்ளது. இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய அரசாங்கம் நாடு முழுவதும் மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு அமல் படுத்தியுள்ளது. ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு இன்றோடு 40 நாளை நிறைவு அடைய இருக்கும் நிலையில், கொரோனவன் பாதிப்பு 40,000த்தை தாண்டியுள்ளதால் கூடுதலாக இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மும்பையை […]

Categories
தேசிய செய்திகள்

துட்டு இல்ல… “சாப்பாட்டுக்கு வழியில்ல”… சைக்கிளிலேயே உ.பி செல்லும் வட மாநிலத்தவர்கள்!

வட மாநிலத்தை சேர்ந்த கூலித் தொழிலாளிகள் உணவு, பணம் இல்லாததால் சைக்கிளிலேயே கேரளாவில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளனர் நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலின் காரணமாக எச்சரிக்கை நடவடிக்கையாக மே 3 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிமாநிலத்தில் இருந்து பணிநிமித்தம் இடம்பெயர்ந்தவர்கள் உண்ண உணவின்றி வேலை இன்றி தவித்து வரும் சூழல் உருவாகியுள்ளது. போக்குவரத்து வசதிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ள சூழலில் ஆங்காங்கே சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வரும் தொழிலாளர்கள் நடந்தே தங்கள் ஊருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

நெகிழ்ச்சி சம்பவம்… “கணவருக்கு இதய நோய்”… குடும்ப கஷ்டத்திலும் உதவிய பெண்… பாராட்டிய கேரள முதல்வர்!

கேரளாவில் வளர்த்து வந்த ஆட்டை விற்பனை செய்து முதல்வர் நிவாரண நிதிக்கு பெண்ணொருவர் பணம் வழங்கியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கொரோனா ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாக முதல்வர் பினராஜி விஜயன் அறிவித்த நிலையில் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வறுமையான குடும்ப சூழலில் வாழ்ந்து வரும் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த சுபைதா என்ற பெண், முதல்வர் நிவாரண நிதிக்கு பணம் அனுப்பி உள்ளார். சுபைதாவின் கணவர் இதயநோயாளி. டீ கடை நடத்தி வாழ்க்கையை நகர்த்துபவர் […]

Categories
தேசிய செய்திகள்

மாநில முதல்வர்களுடனான ஆலோசனையில் கேரள முதல்வர் பங்கேற்கவில்லை… காரணம் இதுதான்..!

கொரோனா வைரஸ் பரவல் குறித்து காணொலிக் காட்சி மூலம் இன்று அனைத்து மாநில முதல்வர்கள் உடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். நாடு முழுவதும் கொரோனாவால் 27,892 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 872 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், கொரோனா பரவலை தடுக்க அமலில் உள்ள நாடு தழுவிய ஊரடங்கு இன்னும் 6 நாட்களில் முடிவடைய உள்ளது. கடந்த மார்ச் 25ம் தேதி தொடங்கிய ஊரடங்கு 2ம் கட்டமாக 34வது நாளாக அமலில் உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் இன்று 3 பேருக்கு மட்டுமே புதிதாக கொரோனா: முதல்வர் பினராயி விஜயன்

கேரளாவில் இன்று 3 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு புதிதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது என கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட 3 பேரும் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த நிலையில் கேரளாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 450 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் கேரளா மாநிலம் கொரோனா பிடியில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறது எனறு தான் சொல்ல வேண்டும். இதுவரை, 330 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். மேலும் 116 பேர் தற்போது […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

4 மாத குழந்தை பலி…..! கேரளாவில் கொரோனா பலி 3ஆக உயர்வு …!!

 கேரளாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில் முதல் முதலாக கொரோனா தாக்கம் கண்டறியப்பட்ட மாநிலம் கேரளம். சீனாவில் படிக்கச் சென்ற கேரள மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் தனிமையில் வைக்கப்பட்டு சிகிச்சை அளித்தனர். இதனால் 3 பேரும் பூரண குணம் அடைந்து வீடு திரும்பினர். இதையடுத்து தான் இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் கொரோனா பரவல் கண்டறியப்பட்டது. இதே […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் 4 மாத குழந்தை பலி… நீண்ட நாட்களுக்கு பிறகு கேரளாவில் ஏற்பட்ட உயிரிழப்பு…!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 மாத குழந்தை இன்று காலை பரிதமாக உயிரிழந்தது. மலபுரத்தை சேர்ந்த 4 மாத குழந்தைக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், கோழிக்கோடு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று பலியாகியுள்ளது. கடந்த 3 மாதங்களாக இதயம் தொடர்பான பிரச்சனைகள் இருந்ததாகவும் அதன் காரணமாக சிகிக்சை பெற்று வந்ததாகவும் மாவட்ட அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் குழந்தைக்கு நிமோனியா காய்ச்சலும் இருந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் 23 ஆயிரத்தை தாண்டியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் மீண்டும் பரவும் கொரோனா.. இன்று 19 பேருக்கு புதிதாக தொற்று உறுதி: பினராயி விஜயன்

கேரளாவில் இன்று புதிதாக 19 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு காணொலி மூலம் பேட்டி கொடுத்த அவர், கண்ணுரில் 10, பாலக்காட்டில் 4, காசர்கோடு பகுதியில் 3, மலப்புரத்தில் 1, கொல்லம் பகுதியில் 1 என மொத்தம் 19 பேருக்கு இன்று புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார். அதில், 12 பேர் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டவர்கள் என தெரியவந்துள்ளது. இதையடுத்து, மாநிலத்தில் மொத்த எண்ணிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

முடிதிருத்தும் கடைகள் திறக்க வழங்கப்பட்ட அனுமதி வாபஸ்: கேரளா முதல்வர் பினராயி

ஊரடங்கின் போது முடிதிருத்தும் கடைகளைத் திறக்க முன்னர் ஒரு முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் பல நிபுணர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கேரள அரசு இந்த முடிவை வாபஸ் பெறுவதாக பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். முன்னதாக, கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், பல்வேறு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், கேரளத்தில் இன்று புதிதாக 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 6 பேரும் கண்ணூரை சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், […]

Categories
தேசிய செய்திகள்

ஒடிசா, கேரளா ஆகிய மாநிலங்களில் கொரோனா தாக்கம் கணிசமாக குறைந்துள்ளது – மத்திய அரசு தகவல்!

ஒடிசா, கேரளா ஆகிய மாநிலங்களில் கொரோனா தாக்கம் கணிசமாக குறைந்துள்ளது என மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. இந்தியாவில் புதிதாக 1,553 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 17,265 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 36 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளது. கொரோனா பதிப்பில் இருந்து குணமடைத்து வருவோரின் விகிதம் 14.75%ஆக உள்ளதாகவும், கடந்த 14 நாட்களில் 59 மாவட்டங்களில் கொரோனா தொற்று எதுவும் பதிவாகவில்லை என தகவல் அளித்துள்ளனர். கொரோனா வைரஸ் […]

Categories
மாநில செய்திகள்

கேரளாவில் ஊரங்கில் சில தளர்வுகள் அமல் – அறிவிப்பில் இல்லாதவை என மத்திய அரசு கண்டனம்!

கேரள அரசு அறிவித்துள்ள ஊரடங்கு தளர்வுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் சில தொழில்களுக்கு ஊரடங்கில் இருந்து தளர்வு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு எடுத்தும் கொள்ளும் அதிகாரத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஆனால் ஊரடங்கு நெறிமுறைகள், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

கேரளாவை தட்டி தூக்கிய தமிழகம் – அரசுக்கு குவியும் பாராட்டு …..!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 283 பேர் குணமடைந்துள்ளது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் . கொரோனா வைரஸ் சமூக தொற்றாக மாறி விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதேபோல மாநில அரசாங்கங்களும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமிருக்கிறது. […]

Categories
அரசியல்

தமிழ்நாடுன்னா சும்மாவா…. கேரளாவை மிஞ்சிய மருத்துவம்…. குவியும் பாராட்டு …!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 283 பேர் குணமடைந்துள்ளது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் . கொரோனா வைரஸ் சமூக தொற்றாக மாறி விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதேபோல மாநில அரசாங்கங்களும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமிருக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் இன்று ஒருவருக்கு மட்டுமே புதிதாக கொரோனா… குணமடைந்தவர் எண்ணிக்கை 255..!

கேரளாவில் இன்று ஒருவருக்கு மட்டுமே புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 10 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதையடுத்து கேரளாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 396 ஆக அதிகரித்துள்ளது. அதில் முக்கியமாக பார்க்க வேண்டிய விஷயம் என்னவென்றால் தற்போது வரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 255 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் 138 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கேரளாவில் 3 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். கொரோனா பிடியில் இருந்து அதிவிரைவாக மீண்டு வரும் மாநிலம் என்றால் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒரே நாளில் எகிறிய எண்ணிக்கை….. மாஸ் காட்டி கலக்கிய தமிழகம் …!!

தமிழகத்தில் கொரோனா பாதித்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  தமிழகத்தில் வேகமாக பரவி வந்த கொரோனா வைரஸ் கடந்த 3 நாட்களாக தினமும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 40 க்கும் கீழ் என்ற எண்ணிக்கையில் இருந்தது. இதனால் தமிழகத்தில் கொரோனா கட்டத்துக்கு வந்து விடும் என்றெல்லாம் செய்திகள் எழுந்தன. தமிழக முதல்வர் கூட நிலைமை விரைவில் சரியாகும் என்று தெரிவித்திருந்தார். ஆனால் இன்று ஒரே நாளில் புதிதாக 55 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு முடிவுரை – கட்டுப்பாட்டை விலக்கும் கேரளா ..!

கொரோனவை விரட்ட கேரளா 4 மண்டலங்களாக பிரிக்க்கப்பட்டு ஊரடங்கில் தளர்வு செய்வது குறித்து கேரள முதல்வர் கூறினார். கேரள மாநிலத்தில் வரும் இருபதாம் தேதிக்குப் பிறகு கட்டுப்பாடுகளுடன் வாகனங்களுக்கான  ஒற்றை இரட்டை இலக்க எண் முறை அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் திரு பினராய விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவில்  4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அதற்கு ஏற்றபடி ஊரடங்கில் தளர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது . இது குறித்து திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கேரளா முதல்வர், வரும் 20ம் […]

Categories
தேசிய செய்திகள்

என்ன செய்து கொரோனா பாதிப்பில் இருந்து மீள்கிறது கேரளா?

இந்தியாவில் கொரோனா பாதிப்பின் முதல் மாநிலம் கேரளாவாக  இருக்கும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். உலகமே அதிர்ந்து நடுங்கிக் கொண்டிருக்கும் கொரோனாவின் முதல் அடியை தான் வாங்கினாலும், கேரளா அதற்கு அஞ்ச இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அனைத்து மாநிலங்களும் கொரோனா பரவலை தடுக்க போராடி வரும் இந்தச் சூழ்நிலையில் கேரளா கொரோனா பாதிப்பில் இருந்து படிப்படியாக மீண்டு வந்து கொண்டிருக்கிறது. வல்லரசு நாடுகளே கொரோனாவை கையாள திக்குமுக்கு ஆடிக்கொண்டிருக்கும் போது, கேரளா மட்டும் கொரோனாவை […]

Categories
தேசிய செய்திகள்

நடந்து போங்க… 1 கி.மீ தந்தையை தோளில் தூக்கி சென்ற மகன்… கண்கலங்க வைத்த சம்பவம்!

கேரளாவில் ஊரடங்கு உத்தரவு காரணமாக ஆட்டோவை போலீசார் தடுத்து நிறுத்தியதால்  65 வயது தந்தையை அவரது மகன், 1.கி.மீ தூரத்திற்கு தோளில் தூக்கியபடி நடந்த சம்பவம் கண்கலங்க வைக்கிறது.. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் குளத்துப்புழா கிராமத்தைச் சேர்ந்த 65 வயது முதியவர் ஒருவர் காய்ச்சலால் அவதிப்பட்டதையடுத்து, புனலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரது மகன் வீட்டுக்கு ஆட்டோவில் ஏற்றி அழைத்து […]

Categories
தேசிய செய்திகள்

பக்கத்துல இருக்கு….. பட்டைய கிளப்புது….. வியந்து பார்க்கும் தமிழகம் …!!

கேரளாவில் மாநிலம் கொரோனா வைரஸை வேகமாக கட்டுப்படுத்தி வருவது இந்திய மக்களை திரும்பி பார்க்க வைக்கின்றது. இந்தியா முழுவதும் வேகமாக பரவி கொரோனா வைரஸ் தொற்றால் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனனர். மத்திய அரசு கொரோனா பரவாமல் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 21 நாட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவை மேலும் 19 நாட்கள் நீட்டித்து மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்று பிரதமர் அறிவித்தார். ஆனாலும் கடந்த சில வாரங்களாகவே […]

Categories
தேசிய செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில்… ஒருவருக்கு மட்டுமே கொரோனா… 218 பேரை வீட்டுக்கு அனுப்பிய கேரளா!

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரே ஒரு நபருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.. இந்தியாவில் கொரோனா வைரஸ் முதலில் கேரளாவில் தான் பாதிப்பை ஏற்படுத்தியது.. அதைத்தொடர்ந்து கொரோனா வைரஸ் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த ஏப்ரல் 14 ஆம் தேதிவரை (21 நாட்கள்) ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டது..  ஆனால் கொரோனா வைரஸ் தாக்கம் குறையாததால் பல்வேறு மாநில அரசின் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைந்திருந்தாலும் ஊரடங்கு நீட்டிப்பு செயல்படுத்தப்படும்: சுகாதார அமைச்சர்

கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைந்திருந்தாலும் பிரதமர் மோடி அறிவித்தபடி ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலாஜா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, ” கேரளாவில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்துள்ளது. கொரோனா பாதித்தவர்கள் தற்போது குணமடைந்து வருகின்றனர். இது எங்களுக்கு மிகவும் சாதகமான அறிகுறியாக உள்ளது. அதேபோல, முழுவதுமாக சரியாகிவிட்டது என கூறமுடியாது. எனவே பிரதமர் மோடி அறிவித்தபடி, மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். தற்போது, மாநிலத்தின் பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவை வென்ற கர்ப்பிணிப்பெண்… அழகான ஆண் குழந்தை பிறந்தது!

கேரள மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்த கர்ப்பிணி பெண்ணுக்கு ஓரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. வளைகுடா நாட்டில் இருந்து கடந்த மார்ச் மாதம் 20 ஆம் தேதி கேரளா வந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் அவரது நிறைமாதக் கர்ப்பிணி மனைவிக்கும்  கொரோனா தொற்று பரவியது. இதையடுத்து இருவரும் கண்ணூரில் இருக்கும் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கைதிகளுடன் இணைந்து மாஸ்க் தயாரிக்கும் விஜய் பட நடிகர்…!!

கேரளாவில் முக கவசம் தட்டுப்பாட்டை குறைக்க கைதிகளுடன் இணைந்து நகைச்சுவை நடிகரும் முக கவசம் தயாரித்து வருகிறார் கேரளா மாநிலத்தில் கொரோன பரவுவதை தடுக்க அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. அதே நேரம் அங்கு முக கவசம் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருவனந்தபுரம் பூஜைப்புரை மத்திய சிறைச்சாலையில் இருக்கும் கைதிகள் முக கவசம் தயார் செய்து கொடுத்து வருகிறார்கள். இவர்களுடன் மாநில அரசின் விருது பெற்ற நகைச்சுவை நடிகர் இந்திரன்ஸ் என்பவரும் சேர்ந்து முக கவசம் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் மீனவர்களுக்கு தலா ரூ.2000, லாட்டரி, பீடி தொழிலாளர்களுக்கு ரூ.1000 நிதி: முதல்வர் அறிவிப்பு

கேரளாவில் இன்று 12 பேருக்கு புதிதாக கொரோனா நோய் தொற்று உறுதியாகியுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், கண்ணூர் மற்றும் காசராகோடு பகுதிகளில் தலா 4, மலப்புரத்தில் 2, கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் பகுதிகளில் தலா ஒருவரும் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் கூறினார். இதையடுத்து, கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 357 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் இதுவரை 8 வெளிநாட்டவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். அதில் சிலர் […]

Categories
நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா ஊரடங்கு…. கேன்சர் மருந்திற்கு போராடிய நோயாளி…. உதவிக்கரம் நீட்டிய கேரளா….!!

கேன்சர் மருந்து கிடைக்காமல் நீலகிரியில் அவதிப்பட்ட நோயாளிக்கு கேரள தீயணைப்பு துறையினர் மருந்து  வாங்கி கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் கொரோனாவை கட்டுப்படுத்த உதவிகரமாக இருந்தாலும் மறு பக்கம் அத்தியாவசிய மருத்துவ உதவிகள் கிடைப்பது தடைபட்டு நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் கேரள தீயணைப்புத்துறை, “அவ்வாறு அவதிப்படும் நோயாளிகள் 101 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு சரியான தகவலை தெரிவித்தால் உதவி […]

Categories
தேசிய செய்திகள்

கேரளா எல்லையை திறப்பது மரணத்தை தழுவுவதற்கு சமம் – எடியூரப்பா

கேரளா உடனான தங்களது மாநில எல்லைகளை தற்போது திறப்பது மரணத்தை விரும்பி தழுவுவதற்கு சமமானது என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கூறியுள்ளார். கர்நாடக முதல்வரின் இந்த கருத்து பின்னணி என்ன.! நாட்டிலேயே கொரோனோவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக கேரளா உள்ளது. குறிப்பாக கர்நாடகாவில் ஒட்டியுள்ள காசர்கோடு பகுதியில் பாதிப்பு அதிகமாகும். இதன் விளைவாக கேரளாவிலான எல்லைகளை கர்நாடக மூடியுள்ளது. கொரோனா நோயாளிகள் தங்கள் மாநிலத்தில் உள்ள மங்களூரில் சிகிச்சை பெற புகுந்து விடுவார்கள் இதனால் தங்கள் மாநில […]

Categories
தேசிய செய்திகள்

”கேரளா – தமிழகத்தை புறக்கணித்த மத்திய அரசு” மக்கள் அதிர்ச்சி …!!

மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக அதிக கொரோனா நோயாளிகளை கொண்ட தமிழகம், கேரளாவுக்கு மிகக் குறைந்த அளவுநிதி ஒதுக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவில் முதல்முதலாக கொரோன வைரஸ் கண்டறியப்பட்ட கேரளாவில் 2 உயிரிழந்துள்ள நிலையில் 295 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே போல மகாராஷ்டிராவில் 490 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவும் மாறி மாறி அதிக பாதிப்பு பெற்ற […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

நம்முடைய பந்தம் ஆழமானது- நாம் இணைந்து விரட்டுவோம் – பினராயி விஜயன்

கொரோனா சவாலை கேரளா – தமிழகம் ஒருங்கிணைந்து  முறியடிப்போம் என்று கேரள முதல்வர் தெரிவித்துள்ளார்.   இந்தியாவிலே கொரோனா முதலில் பாதித்த மாநிலமாக கேரளா. அதை தொடர்ந்து அதிகளவில் கொரோனா பாதித்த மாநிலங்களின் வரிசையில் கேரளா , மகாராஷ்டிரா என மாறி இருந்த நிலையில் தமிழகம் அதிக பாதிப்பு பெற்ற மாநிலங்களின் வரிசையில் கேரளாவை முந்திச் சென்றது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை அதிகரித்து வந்ததால் தமிழ்நாட்டில் இருந்து வரும் அனைத்து சாலைகளையும் கேரளா மூட போகின்றது என்ற செய்தி […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் கள்ளச்சாராயம் காய்ச்சிய 7 பேர் கைது… 200 லிட்டர் சாராய மூலப்பொருள்கள் பறிமுதல்!

கேரளாவில் சாராயம் காய்ச்சிய 7 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 280 லிட்டர் சாராயம் தயாரிக்கும் மூலப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. கொரோனா அச்ச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கேரள மாநிலத்தில் கள்ளத்தனமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவதாக கலால்துறை அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று கலால் அலுவலர் சுமேஷ் ஜேம்ஸ் தலைமையில் அலுவலர்கள் சோதனை நடத்தினர். சோதனையில் ஆலப்புழா […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா சோதனையில் நெகடிவ் வந்தாலும், 14 நாள் தனிமைப்படுத்துதல் அவசியம்!

கொரோனா சோதனையில் ஒருவருக்கு நெகட்டிவ் என்று வந்தாலும் அவர் தன்னை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம் என கேரள சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலாஜா ட்வீட் செய்துள்ளார். அவர் அதில் குறிப்பிட்டுள்ளதாவது,” கேரளாவில் 9 ஆய்வகங்கள் பாலிமரேஸ் செயின் ரியாக்ஷன் (பி.சி.ஆர்) சோதனைகளை நடத்தி வருகின்றன. மேலும் 2000 விரைவான தொற்று நோயை கண்டறியும் சோதனை கருவிகளைப் பெற்றுள்ளோம் என்றும், நாளை முதல் விரைவான சோதனைகளைத் தொடங்குவோம் என தெரிவித்துள்ளார். ஒரு நபர் விரைவான சோதனையில் நோய் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் சிக்கித்தவித்த 112 பிரான்ஸ் நாட்டினரை சிறப்பு விமானம் மூலம் அனுப்பிவைத்தது அரசு!

கேரளாவில் சிக்கித்தவித்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 112 பேர் சிறப்பு ஏர்-இந்தியா விமானம் மூலம் பத்திரமாக அனுப்பிவைக்கப்பட்டனர். கேரளாவில் 295 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், அங்கு பல கடுமையான கட்டுப்பாடுகளை கேரள அரசு அறிவித்துள்ளது. மேலும் ஊரடங்கு உத்தரவு காரணமாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 112 பேர் தங்கள் நாட்டிற்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இதையடுத்து அவர்களை மீட்ட கேரள அரசு சொந்த நாட்டிற்கு அனுப்ப முடிவு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கேரளாவுக்கு உற்ற துணையாக தமிழகம் இருக்கும் – தமிழக முதல்வர்

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். இந்தியாவிலே கொரோனா முதலில் பாதித்த மாநிலமாக கேரளா. அதை தொடர்ந்து அதிகளவில் கொரோனா பாதித்த மாநிலங்களின் வரிசையில் கேரளா , மகாராஷ்டிரா என மாறி இருந்த நிலையில் தமிழகம் அதிக பாதிப்பு பெற்ற மாநிலங்களின் வரிசையில் இரண்டாம்  இடம் பிடிதத்தது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை அதிகரித்து வந்ததால் தமிழ்நாட்டில் இருந்து வரும் அனைத்து சாலைகளையும் கேரளா மூட போகின்றது என்ற […]

Categories
தேசிய செய்திகள்

கேரளா-கர்நாடக எல்லை தகராறு: இரு மாநில தலைமைச் செயலாளர்களுடன் சந்திப்பு நடந்த உச்சநீதிமன்றம் உத்தரவு!

கேரளா-கர்நாடக எல்லை தகராறு தொடர்பாக இரு மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுடன் சந்திப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயை அடுத்து கேரளாவிலிருந்து கர்நாடகாவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக மக்கள் நடமாட்டத்தை எவ்வாறு எளிதாக்குவது என்று முடிவு செய்யவும் மத்திய சுகாதார செயலாளருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனாவின் தீவிரத்தை தொடர்ந்து அனைத்து மாநிலங்களின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. கேரளாவின் எல்லை மாநிலங்களான கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநில எல்லைகள் மூலம் முற்றிலும் துண்டிக்கப்பட்டிருந்தது. இதனால் கேரளாவிற்கு […]

Categories
தேசிய செய்திகள்

தீவில் சிக்கிய குடும்பங்களுக்கு படகில் சென்று உணவு பொருட்கள் விற்பனை: சேவையை பாராட்டிய மக்கள்!

ஆலப்புழாவில் 50 வயது மதிக்கத்தக்க நபர் படகில் சென்று தனித்தீவில் சிக்கிய குடும்பங்களுக்கு தேவையான உணவு பொருட்கள்,காய்கறிகள், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்து வருகிறார். உயிரை பொருட்படுத்தாது இவர் செய்யும் சேவையை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட நிலையில், நாட்டில் உள்ள அனைத்து வணிக வளாகங்களும் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய கடைகள் தவிர பிற கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. வார சந்தைகள் பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், அத்தியாவசிய பொருட்களை […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் கர்ப்பிணி பெண் உட்பட புதிதாக 21 பேருக்கு கொரோனா பாதிப்பு: முதல்வர் பினராயி விஜயன்

கேரளாவில் மேலும் 21 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில் கொல்லம் பகுதியை சேர்ந்த ஒரு கர்ப்பிணி பெண்ணும் அடங்குவார். இதையடுத்து கேரளாவில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 286 ஆக உயர்ந்துள்ளது என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,000 நெருங்கியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு 50 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 131 உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்கிய கேரள அரசின் உத்தரவுக்கு இடைக்காலத்தடை: ஐகோர்ட்!

கேரளா மாநிலத்தில் மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்கிய அரசின் உத்தரவுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 3 வார காலங்களுக்கு அனுமதியை நிறுத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் கடந்த 24ந்தேதி நள்ளிரவு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர், மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. திடீரென்று மது கிடைக்காத காரணத்தால் கேரளாவின் வெவ்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து ஐந்து பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதையடுத்து கேரளாவில் மதுவிற்பனைக்கு அனுமதி வழங்கி அம்மாநில […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டுக்குள் வராதீங்க… கொரோனா வந்திடும்… கணவனை மறுத்த மனைவி… கேரளாவில் பரபரப்பு!

கேரளாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த கணவனை மனைவி வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில்  கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு விட்டார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் அவரது மனைவி வீட்டுக்குள் வருவதற்கு அனுமதி கொடுக்கவில்லை. தன்னுடைய குடும்பத்தினருக்கு கணவரால் கொரோனா தாக்கம் ஏற்பட்டு விடுமோ […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் இருந்து தமிழக எல்லைக்கு 134 கி.மீ நடந்தே வந்த உசிலம்பட்டி தொழிலாளர்கள்… பசியில் வாடிய கொடுமை!

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்க உத்தரவு நடைமுறையில் இருக்கும் நிலையில், கேரள மாநிலத்தில் இருந்து தமிழக எல்லைக்கு உசிலம்பட்டியை சேர்ந்த தொழிலாளர்கள் நடந்தே வந்துள்ளனர். சுமார் 3 நாட்களாக நடைபயணம் மேற்கொண்ட இவர்கள் 134.6 கி.மீ கடந்து வந்து போடிமேட்டு எல்லை சோதனைச் சாவடியை நேற்று வந்தடைந்துள்ளனர். இந்த தொழிலார்கள் கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்தின் அருகே அமைந்துள்ள தொடுபுழா பகுதியில் அன்னாசிப்பழ பண்ணையில் கூலி தொழிலார்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். தற்பொழுது நாடு முழுவதும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ்: கேரளாவில் 2ஆவது உயிரிழப்பு …!!

கேரளாவில் கொரோனா பாதித்த 68 வயது முதியவர் உயிரிழந்ததால் அம்மாநிலத்தில் உயிரிழப்பு 2ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக அதிகம் பாதித்த மாநிலம் கேரளா. அங்கு  மட்டும் 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதில் ஒருவர் உயிரிழந்து, 19 பேர் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த ஒரு முதியவர் உயிரிழந்துள்ளார். 68 வயதான இவருக்கு சிறுநீரகம் […]

Categories

Tech |