கேரளாவில் மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 630 ஆக அதிகரித்துள்ளது. இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட கேரள முதல்வர் பினராயி விஜயன், இன்றைய நிலவரப்படி, கேரளாவில் புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களில் 21 பேர் வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள் என்றும் 7 பேர் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள் எனவும் ஒருவருக்கு மட்டும் தொடர்புகள் மூலம் பரவியதாக கேரள முதல்வர் தெரிவித்துள்ளார். இதையடுத்து […]
