Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

பத்மநாபசுவாமி கோவில் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு …!!

கேரள பத்மநாபசுவாமி கோவில் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பை அளிக்கின்றது. பத்மநாபசுவாமி கோவில் சம்மந்தமான 2 வழக்குகள் ஒன்றாக சேர்க்கப்பட்டு விசாரிக்கப்பட்டது. கோவிலை நிர்வகிப்பது கேரள அரசின் கீழ் வரக்கூடிய தேவஸ்சம் போர்டா அல்லது மன்னர் குடும்பமா என்பது குறித்தானது. இந்த வழக்கின் இடைக்கால கோரிக்கையாக கோவிலில் உள்ள ஆறாவது அறையை திறக்க கூடிய வழக்கு. இவை அனைத்தும் சேர்த்து ஒரே வழக்காக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று  வந்தது. தற்போது அதன் தீர்ப்பில், மிக முக்கியமானதாக கோவிலில் மன்னர் […]

Categories
கொரோனா

“எனக்கு கொரோனா இல்லை” போலீசாரிடம் வாக்குவாதம்…. கை, கால்களை கட்டி தூக்கி சென்ற மருத்துவ ஊழியர்கள்….!!

தனிமைப்படுத்தப்பட்டவர்  தப்பி ஓடியதால் அவரை துரத்தித்பிடித்த போலீசார் கை கால்களைக்  கட்டி மருத்துவ ஊழியர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.  கேரளாவில் பந்ததுட்டான் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது முககவசத்தை கழுத்தில் மாட்டிக்கொண்டு ஒருவர் வந்து இருக்கின்றார். அப்போது அவரை விசாரணை செய்த போலீசாரை எதிர்த்துப் பேசிய அவர் தனக்கு கொரோனோ இல்லை என சவுதியில் கொடுத்த பரிசோதனை சான்றிதழ் வீட்டில் உள்ளது எனவும் இதனால் நான் முககவசம் அணிய வேண்டிய அவசியமில்லை என்றும் போலீஸ் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

என்ஐஏ நீதிமன்றத்தில் ஸ்வப்னா ஆஜர் ….!!

தங்க கடத்தல் வழக்கில் NIA அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். கேரள மாநிலத்தில் 30 கிலோ தங்கம் கடத்தல் தொடர்பான வழக்கில் தலைமறைவாக இருந்த ஸ்வப்னா மற்றும் சந்தீப் பெங்களுருவில் வைத்து NIA அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கேரளா அழைத்து வரப்பட்டனர். அவரிடம் NIA அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில் தற்போது ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் NIA சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் இதற்கு அடுத்தபடியாக  கொரோனா தடுப்பு மையத்திற்கு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

தங்க கடத்தல் ராணி….! ”ஸ்வப்னா நீதிமன்றத்தில் ஆஜர்” என்.ஐ.ஏ நடவடிக்கை …!!

தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். கேரளாவை உலுக்கியுள்ள தங்க கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னா மற்றும் சந்தீப் ஆகியோரை பெங்களூரில் நேற்று கைது செய்த  NIA அதிகாரிகள் கொச்சியிலிருந்து இன்று மாலை 3 மணி கேரளா NIA அலுவலகத்திற்கு அழைத்து வந்தார்கள். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு மேலாக அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட பின்னர் தற்போது மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கக் கூடிய NIA  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவின் தங்க கடத்தல் ராணி….ஸ்வப்னா சுரேஷ் பெங்களுருவில் கைது …!!

கேரளாவின் தங்க கடத்தல் ராணி ஸ்வப்னா சுரேஷ் நேற்று பெங்களுருவில் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளாவில் தங்க கடத்தல் விவகாரம் என்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. ஐக்கிய அமீரகத்தில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அமீரக தூதரக முகவரிக்கு வந்த பார்சலில் 15 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் இருப்பது கேரள சுங்க துறையினரால் கடந்த ஜூலை 5ஆம் தேதி பிடிபட்டது. இந்த கடத்தலில் முக்கிய புள்ளியாக கருதப்படும் ஸ்வப்னா சுரேஷ் என்ற  36 வயது […]

Categories
தேசிய செய்திகள்

முதலமைச்சர் நாற்காலியை ஆட்டும் பெண் – சூடு பிடிக்கிறது விவகாரம்

சாதாரணமாக பெண்களையும், தங்கத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. ஆனால் தங்க கடத்தலிலும் பெண்ணையும், தங்கத்தையும் பிரித்து பார்க்க இயலாமல் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஒரு வழக்கு இந்தியாவை மட்டுமல்ல மற்ற நாடுகளையும் தன் பக்கம் கவர்ந்து இழுத்திருக்கின்றது. முதலமைச்சர் நாற்காலியை ஆட்டும் பெண் ? சூடுபிடிக்கிறது விவகாரம் : தேர்தல் ஆண்டில் கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு  தங்கம் கடத்திய குற்றச்சாட்டில் சிக்கிய ஸ்வப்னாவால் தலைவலி ஏற்பட்டுள்ளது. முதல்வர் அலுவலகத்தில் உள்ள அதிகாரி ஸ்வப்னாவிற்கு நெருக்கம் என்பதால் முதல்வர் […]

Categories
சினிமா தேசிய செய்திகள்

BREAKING: தங்கக் கடத்தல் : தேடப்பட்ட ஸ்வப்னா கைது …!!

கேரள மாநிலத்தை உலுக்கிய தங்க கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த ஸ்வப்னா சுரேஷ் தற்போது பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார். தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் பெங்களூருவில் அவரை கைது செய்துள்ளனர். அவர் எந்த இடத்தில் கைது செய்யப்பட்டார் ? என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. ஆனால் கைது செய்யப்பட்டிருப்பது உறுதி என தெரிவித்திருக்கிறார்கள். நாளை காலை 11 மணிக்கு அவரை கொச்சியில் உள்ள NIA அதிகாரிகள் முன்பு ஆஜர்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கேரளாவிலிருந்து ஸ்வப்னா […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஸ்வப்னாவுக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் – என்.ஐ.ஏ தரப்பு அதிரடி வாதம்

தங்க கடத்தல் விவகாரத்தில் தலைமறைவாக இருக்கும் ஸ்வப்னா முன்ஜாமீன் மனு கேரள உயர்நீதிமன்றத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக பரபரப்பை கிளப்பி வருவது தங்க கடத்தல் விவகாரம். இதற்கு ஸ்வப்னா என்ற பெண் மூளையாக இருந்து செயல்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவர் தலைமறைவாகி உள்ளார். அவரை கைது செய்ய பல்வேறு மட்டத்திலும் அதிகாரிகள் முனைப்பு காட்டி வருகின்றனர். இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் இந்த சம்பவதிற்கும், தனக்கு சம்பந்தம் இல்லை என ஸ்வப்னா […]

Categories
தேசிய செய்திகள்

வேகமாக ஓடிவந்து பஸ்ஸை நிறுத்தி… பெண் செய்த செயல்… குவியும் பாராட்டுக்கள்… வைரலாகும் வீடியோ..!!

கேரளாவில் நடந்த சம்பவம் போது காணொளியாக சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. கேரளாவில் பெண்ணொருவர் மூச்சு வாங்க ஓடி வருகிறார்.எதற்காக இந்த ஓட்டம் என யோசித்தால், கண் பார்வையாற்ற ஒருவர் பேருந்தை நிறுத்த முயற்சித்தும் முடியாததால் அந்த பெண் ஓடி சென்று நடத்துனரிடம் சாலையோரமாக பார்வையற்றவர் வருவதை கைகாட்டி அவர் பேருந்தில் செல்ல வேண்டும் என கூறியதோடு, மறுபடியும் நடந்து சென்று அவரை அழைத்து வந்து பேருந்தில் ஏற்றி விட்டுவிட்டு திரும்பி சென்றார். இதனை  ஒருவர் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவை உலுக்கும் பெண்கள்…. அன்று சரிதா நாயர் …. இன்று ஸ்வப்னா

கேரள அரசியலில் அன்று சரிதா நாயர் விவகாரமும், தற்போது ஸ்வப்னா விவகாரமும் புயலை கிளப்பியுள்ளது. கேரளாவில் கடந்த முறை உம்மன் சாண்டி அரசுக்கு தலைவலியாக இருந்த சூரிய ஒளி தகடு முறைகேடு போன்று இன்றைய பினராய் விஜயன் அரசுக்கு ஆபத்தாக விசுவரூபம் எடுத்து இருக்கின்றது தங்கம் கடத்தல் விவகாரம். தங்கக் கடத்தல் விவகாரத்தில் பினராய் விஜயன் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகி சிபிஐ விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கோரிக்கை விடுத்திருக்கிறது. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

காங்கிராஸுக்கு சரிதா…. கம்யூனிஸ்ட்டுக்கு ஸ்வப்னா…. சிக்கலில் கேரளா அரசு ….!!

சூரிய ஒளி தகடு ஊழல் வழக்கில் பரபரப்பாக பேசப்பட்ட சரிதாநாயரை போன்று இப்போது தங்க கடத்தல் வழக்கில் சிக்கிய ஸ்வப்னா விவகாரம் கேரள அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. வளைகுடா நாட்டில் இருந்து ஐக்கிய அரபு அமீரக தூதரக பெயரில் 30 கிலோ தங்க கட்டிகள் கடத்தி வரப்பட்டது. இதற்கு காரணமாக இருந்த திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக துணை தூதராக முன்னாள் மக்கள் தொடர்பு அதிகாரி சரித் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் 20க்கும் மேற்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

லிஸ்டில் தமிழகம்… மொத்தமாக 5 மாநிலம்…. 70% இருப்பதால் அதிர்ச்சி …!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பின் மொத்த எண்ணிக்கையில் 70 சதவீதம் 5 மாநிலங்களில் பதிவாகியுள்ளது. ஜூலை முதல் வார முடிவில் மராட்டியம், தமிழகம், டெல்லி, தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் அதிக கொரோனா பாதிப்புகள் இருப்பது அம்பலமாகியுள்ளது. தொடர்ந்து 6 நாட்களாக தினமும் 20 ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 50 ஆயிரமாக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு ஒரே நாளில் 482 பேர் உயிரிழந்ததால், மொத்த எண்ணிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

காங்கிராஸுக்கு சரிதா…. கம்யூனிஸ்ட்டுக்கு ஸ்வப்னா…. சிக்கலில் கேரளா அரசு ….!!

கேரள கம்யூனிஸ்ட் அரசுக்கு தங்க கடத்தல் விவகாரம் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கடந்த முறை உம்மன் சாண்டி அரசுக்கு தலைவலியாக இருந்த சூரிய ஒளி தகடு முறைகேடு போன்று இன்றைய பினராய் விஜயன் அரசுக்கு ஆபத்தாக விசுவரூபம் எடுத்து இருக்கின்றது தங்கம் கடத்தல் விவகாரம். தங்கக் கடத்தல் விவகாரத்தில் பினராய் விஜயன் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகி சிபிஐ விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கோரிக்கை விடுத்திருக்கிறது. இந்த விவகாரம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி ரெடியா இருக்கணும்…. நீங்க கொஞ்சம் அனுமதி தாங்க … கேரளா முதல்வருக்கு கடிதம் …!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி , கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கக்கூடிய சுமார் 25 ஆயிரம் மீனவர்களுடைய வாழ்வாதாரம் கருதி கேரளாவில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு  அவர்களின் படகுகளை பழுது பார்க்க கேரள அரசு அனுமதிக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

ஏன் இப்படி பண்ணுறீங்க ? திரும்பவும் அப்படி சொல்லுறீங்க…! முதல்வரால் நொந்த மக்கள் …!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா  வைரஸ் தாக்கத்துக்கு தமிழகமும் தப்பவில்லை. நாட்டிலேயே அதிக தொற்று கொண்ட மாநிலமாக தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அதே நேரத்தில் அதிகமான கொரோனா பரிசோதனை செய்து உயிரிழப்பை குறைத்த மாநிலம் என்ற பாராட்டை தமிழகம் பெற்றுள்ளது.  தமிழகத்தின் இறப்பு வீதம் குறைவு என்று பல மட்டங்களில் பாராட்டப்பட்டது. நாட்டிலே அதிகமான பரிசோதனை மையங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கேரளா கூட சொல்லிட்டு…. தயங்கும் தமிழக அரசு…. மறைக்க காரணம் என்ன ?

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதுவரை ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 978 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, 66 ஆயிரத்து 571 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1571  உயிர் இழந்துள்ளார்கள். கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னை விளங்குகிறது. அங்கு மட்டும் 70 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று ஏற்பட்டு, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியளவில் கொரோனா பாதிப்பில் […]

Categories
தேசிய செய்திகள்

சமூக பரவலாக மாறிய கொரோனா…. கேரளா, கர்நாடகா அரசு தகவல் …!!

கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவிலும் கொரோனா வைரஸ் சமூக பரவல் நிலையை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கேரளாவில் கொரோனா கட்டுக்குள் இருந்த நிலையில் வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கேரளாவில் கொரோனா தொற்று சமூக பரவல் நிலையை நெருங்கி விட்டது என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் திருமதி கே.கே சைலஜா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில்  இல்லாதவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

25 வயது பெண்ணுடன் காவல் ஆய்வாளர்…. போலீஸ் ஜீப்பில் உல்லாச பயணம் …!!

கேரள மாநில கல்லூரில் இளம்பெண்ணுடன் போலீஸ் ஜீப்பில் சுற்றிய காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கண்ணூர் மாவட்டம் கவிகோத்தகிரி காவல் நிலையத்தில் காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருந்த சீனு என்பவர் இரவு 11 மணி அளவில் 25 வயதான பெண்ணுடன் வெகுநேரம் போலிஸ் ஜீப்பில் சுற்றிய பிறகு ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்று அந்த பெண்ணுடன் தனியாக இருந்துள்ளார். இதை அந்த வழியாக சென்ற ஒருவர் வீடியோ எடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரேம்ராஜானுக்கு அனுப்பி […]

Categories
தேசிய செய்திகள்

நாளை திருமணம்… தூங்கச்சென்ற புதுப்பெண் வெளியே வரவில்லை… அறைக்குள் சென்ற போது தாய் கண்ட அதிர்ச்சி..!

கேரளாவில் திருமணம் நடக்க இருந்த நிலையில் புதுப்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஷீலா என்பவரது மகள் அனுஷா.. இவருக்கு வயது 22 ஆகிறது.. அனுஷா பள்ளிக்கூடத்தில் தற்காலிக ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் அனுஷாவுக்கும், இளைஞர் ஒருவருக்கும் நேற்றுமுன்தினம் (5ஆம் தேதி) திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.. இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி  இரவு தனது படுக்கையறைக்கு உறங்கச் சென்ற அனுஷா காலை […]

Categories
தேசிய செய்திகள்

“ட்ரிபிள் லாக்டவுன்” அனுமதியின்றி வெளியே வந்தால்…. 14 நாள் தனிமை….!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ட்ரிபிள் லாக்டவுன் திட்டத்தை அம்மாநில அரசு அமல்படுத்தவுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது 6 வது கட்ட நிலையில் அமுலில் உள்ளது. இருப்பினும், பாதிப்பு குறைந்த பாடில்லை. அதிகரித்துச் செல்லும் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், சமீபத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், அதனை ஆரம்ப […]

Categories
தேசிய செய்திகள்

ஆதரவற்றோர் காப்பகத்தில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை..!!

ஆதரவற்றோர் காப்பக இயக்குநரின் கணவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக 17 வயது சிறுமி குற்றஞ்சாட்டியுள்ளார். கேரளா மாநிலத்தின் கோட்டையம் மாவட்டத்தில் சாந்த்வனம் அறக்கட்டளை இயங்கி வருகிறது. இந்த அறக்கட்டளையின் சார்பில் செயல்பட்டு வரும் ஆதரவற்றோர் காப்பக இயக்குநரின் கணவர் வர்கீஸ் என்பவன் அங்கு தங்கியுள்ள பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக சொல்லப்படுகிறது. இந்தநிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 வயது சிறுமியை வர்கீஸ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது பற்றி பாதிக்கப்பட்ட அந்த சிறுமி […]

Categories
தேசிய செய்திகள்

3 நாட்கள் தொற்று….. முடிவெடுத்த கேரளா….. ஒரு ஆண்டுக்கு அதிரடி …..!!

கேரளாவில் கொரோனா தொற்றின்  தாக்கம் மீண்டும் அதிகரிப்பதால் ஒரு வருடத்திற்கு முக கவசம் அணியவும் சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது இந்தியாவில் கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. முதல் முதலில் தொற்றினால் பாதிக்கப்பட்ட மாநிலம் கேரளா. ஆரம்ப கட்டத்தில் கேரளாவில் தொற்று அதிக அளவு இருந்தாலும் பின்னர் பல நடவடிக்கைகளால் அங்கு பாதிப்பின் எண்ணிக்கை குறைந்து வந்தது. இந்நிலையில் சில நாட்களாக அங்கு தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. கடந்த 3 தினங்களில் மட்டும் 600க்கும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

கொரோனவால் வறுமை பிடியில் நடிகை ….. ஆட்டோ ஓட்டி சம்பாதிக்கிறார் …!!

கொரோனா வைரஸ் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவித்ததால் நடிகை ஒருவர் ஆட்டோ ஓட்டி சம்பாதித்து வருகிறார். கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உலகமும், நாமும் அடுக்கடுக்கான சவால்களை நாள்தோரும் சந்தித்து வருகிறோம். கேரளாவில் உள்ள மஞ்சு என்ற நாடக நடிகையின் வாழ்வாதாரத்தையும் இந்த கொரோனா வைரஸ் புரட்டிப்போட்டுள்ளது. நடிகை மஞ்சுவுக்கு கடந்த 15 ஆண்டுகளாக மேடை நாடகங்கள் தான் வாழ்வாதாரமாக இருந்து வந்தது. அவரின் சேமிப்பையும் மற்றும் கேரள மக்களின் கலைக்கழகத்திடமும் கடன் வாங்கி ஒரு ஆட்டோவை […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் இன்று 131 பேருக்கு கொரோனா… சிகிச்சையில் 2,112 பேர்.. பினராயி விஜயன்..!!

கேரளாவில் இன்று 131 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இன்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார். மும்பையில் இருந்து திரும்பி வந்த 76 வயது நபர் திருவனந்தபுரத்தில் இறந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கேரளத்தில் கொரோனவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,441 ஆக அதிகரித்துள்ளது. அதில், இதுவரை 2,304 பேர் கொரோனாவில் இருந்து சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். தற்போது, அம்மாநிலத்தில் 2,112 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதிகபட்சமாக மலப்புரத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

4 ஆண்டுகள் நடந்த கொடூரம்… தற்கொலைக்கு முயன்ற 2 சிறுமிகள்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி..!!

இரண்டு சிறுமிகளின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது கேரளாவை சேர்ந்த 2 சிறுமிகள் ஆற்றில் குதித்து தற்கொலை முயற்சி செய்துள்ளனர் இதனை அறிந்த காவல்துறையினர் சிறுமிகளிடம் விசாரணை மேற்கொண்டு அவர்களது செல்போனை கைப்பற்றி சோதனை செய்துள்ளனர். ஒரு சிறுமியிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் முண்டகாயம் பகுதியை சேர்ந்த ராகுல் ராஜ், மகேஷ், ஆனந்த் ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மொபைல் போனை சோதனை […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் இன்று 150 பேருக்கு கொரோனா உறுதி… சிகிச்சையில் 1,846 பேர்.. பினராயி விஜயன்..!!

கேரள மாநிலத்தில் இன்று புதிதாக 150 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 8 நாட்களில் மட்டும் 1,082 பேருக்கு கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 65 பேர் குணமடைந்து டிச்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,006 ஆக அதிகரித்துள்ளது. தற்போது சிகிச்சையில் 1,846 பேர் உள்ளனர். இன்று புதிதாக கொரோனா பாதித்தவர்களில், பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 23 பேர், ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த 21 பேர், கோட்டயம் மாவட்டத்தைச் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் இன்று மேலும் 152 பேருக்கு கொரோனா… சிகிச்சையில் 1,691 பேர்… பினராயி விஜயன்!!

கேரள மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 152 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அம்மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,604 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று மட்டும் கொரோனா பாதித்த 81 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,882 ஆக அதிகரித்துள்ளது. கேரள மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்தபடி உள்ளது. மேலும் 6வது நாளாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளத்தில் இன்று மேலும் 138 பேருக்கு கொரோனா… சிகிச்சையில் 1,540 பேர்.. முதல்வர்!!

கேரளா மாநிலத்தில் இன்று 138 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக அம்மாநிலத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,311 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்று மட்டும் 88 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,747 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தற்போதுவரை வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,540 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனவால் பாதிக்கபட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. நேற்று 133 […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் இன்று 133 பேருக்கு கொரோனா உறுதி… சிகிச்சையில் 1,490 பேர்… முதல்வர் பினராயி விஜயன்..!!

கேரளாவில் இன்று ஒரே நாளில் 133 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக கேரள மாநிலத்தில் 3,170 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரகாலமாக கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 80 பேர் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளனர். மீதமுள்ள 43 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் ஆவர். மேலும், இன்று கொரோனாவில் இருந்து 93 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,659 […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் இன்று மேலும் 97 பேருக்கு கொரோனா.. சிகிச்சையில் 1,358 பேர்… முதல்வர் பினராயி விஜயன்!!

கேரளாவில் இன்று மேலு 97 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கேரளாவில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 2,794 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கேரளாவில் கொரோனா பாதித்தவர்களில் 1,358 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் கொரோனவால் பாதிக்கப்பட்டு இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன் காரணமாக பலி எண்ணிக்கை கேரளாவில் 21 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் இன்று மட்டும் கொரோனா பாதித்தவர்களில் 29 பேர் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள். அவர்கள், மகாராஷ்டிரா -12, டெல்லி -7, தமிழ்நாடு […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் ஜூன் 30 வரை கோயில்களுக்கு பக்தர்கள் வரத்தடை… கேரள அரசு அதிரடி உத்தரவு..!!

கேரளாவில் உள்ள கோயில்களில் பக்தர்கள் வழிபட இன்று முதல் ஜூன் 30ம் தேதி வரை தடை விதிக்கப்படுவதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் கோயில்களுக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. முதன் முதலாக கேரளாவில் தான் கொரோனா தாக்கம் அதிகரித்து இருந்தது. பின்னர், கேரளா அரசாங்கத்தின் தீவிர நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்திருந்தது. அதன் பிறகு, பிற மாநிலங்கள் மற்றும் பிற […]

Categories
தேசிய செய்திகள்

வனப்பகுதியில் கொடூரமாக குதறப்பட்ட நிலையில் கிடந்த இளைஞர்..!!

புல் பள்ளி அருகிலுள்ள வனப்பகுதியில் காணாமல் போன பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞர், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் வயநாடு அருகேயுள்ள காட்டுநாயக்கர் காலனியைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர் சிவக்குமார்.. 24 வயதுடைய இவர் நேற்று மாலை வீட்டை விட்டு சென்றார்.. ஆனால் இரவு நேரமாகியும் வீடு வந்து சேரவில்லை.. இதனால் பதற்றமடைந்த அவரின் உறவினர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.. இளைஞர் வசிக்கும் பகுதி அடர்ந்த வனப்பகுதி என்பதால் போலீசார் வனத்துறையின் உதவியுடன் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் இன்று 79 பேருக்கு கொரோனா பாதிப்பு… 60 பேர் டிஸ்சார்ஜ்… பினராயி விஜயன்!!

கேரள மாநிலத்தில் இன்று புதிதாக 79 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,623 ஆக அதிகரித்துள்ளது. இன்று புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 47 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். அதில், குவைத் -23, யுஏஇ -12, கத்தார் -5, ஓமான் -3, சவுதி அரேபியா -2, பஹ்ரைன் -1 மற்றும் தஜிகிஸ்தான் -1 என 47 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, பிற மாநிலங்களில் இருந்து வந்த 26 பேருக்கு இன்று […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் இன்று புதிதாக 82 பேருக்கு கொரோனா… சிகிச்சையில் 1,348 பேர்.. பினராயி விஜயன்!!

கேரளாவில் மாநிலத்தில் இன்று மேலும் 82 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,542 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 1,348 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும், இன்று மட்டும் 73 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,174 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களில் 49 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் ஆவர். அதில், யுஏஇ -19, குவைத் -12, சவுதி அரேபியா -9, […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் மேலும் 54 பேருக்கு கொரோனா உறுதி… முதல்வர் பினராயி விஜயன்..!!

கேரளாவில் இன்று ஒரே நாளில் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதனால் கேரளாவில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,461 ஆக அதிகரித்துள்ளது. கோழிக்கோடு மாவட்டத்தில் 8 பேர், எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் தலா 7 பேர், பாலக்காடு மற்றும் காசராகோடு மாவட்டங்களில் தலா 6 பேர், திருவனந்தபுரம் மற்றும் கண்ணூர் மாவட்டங்களில் தலா 4 பேர், கோட்டயம் மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் தலா 3 பேர், […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் உருவான கொரோனா தேவி ஆலயம் …!!

கேரளாவில் கொரோனாதேவி ஆலயம் ஒன்று உருவாகியுள்ளது, கொரோனா போரில் ஈடுபவர்களுக்காக இக்கோவிலில் வழிபாடு நடத்தப்படுகிறது. கொரோனா ஊரடங்கால் வழிபட்டு தலங்கள் மூடப்பட்டநிலையில் தற்போது படிப்படியாக வழிபட்டு தலங்கள் திறக்கப்பட்டுவருகின்றன. இருந்தும் கொரோனாவுக்கு பயந்து சமூக இடைவெளியுடன் கடவுளை கும்பிடவேண்டியே நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளாவில் கொல்லம் மாவட்டம் கடகல் என்ற இடத்தில் கொரோனா தேவி ஆலயம் ஒன்று உருவாகியுள்ளது இந்த ஆலயத்தை அணிலன் என்பவர் கட்டியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றை சிலையாக நிறுவி அதற்க்கு பூஜை செய்துவருகிறார். […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் இன்று 78 பேருக்கு கொரோனா…. சிகிச்சையில் 1,303 பேர்..!!

கேரள மாநிலத்தில் இன்று புதிதாக 78 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,323 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று மட்டும் 32 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து கேரள மாநிலத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 999 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று கொரோனா பாதிப்பு 78 ஆக அதிகரித்துள்ள நிலையில், சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1,303 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று கண்ணூர் பகுதியில் 71 வயது முதியவர் உயிரிழந்தார். […]

Categories
தேசிய செய்திகள்

ரூ9,00,000…. சூதாட்ட கும்பலிடம் பிடித்ததில் பாதி…. அதிகாரிக்கு அடிச்ச ஜாக்பாட்…!!

கேரளாவில் சூதாட்ட கும்பலை பிடித்து கொடுத்த காவல்துறை அதிகாரிக்கு ரூ9 லட்சம் சன்மானம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதி அருகே கடந்த 2018 ஆம் ஆண்டு ஒரு மிகப்பெரிய சூதாட்டக் கும்பலை தனி நபராக காவல்துறை அதிகாரி ஒருவர் படிப்படியாக கண்காணித்து தகவல் அளித்து ஒட்டு கும்பலையும் கைது செய்து நடவடிக்கை எடுத்தார். இவருக்கு அப்போதே அப்பகுதி மக்களால் பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருந்தன. அதற்கு காரணம் என்னவெனில், அந்த சூதாட்ட கும்பல் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் இன்று மேலும் 91 பேருக்கு கொரோனா உறுதி… சிகிச்சையில் 1174 பேர்.. முதல்வர் பினராயி விஜயன்!

கேரள மாநிலத்தில் இன்று புதிதாக 91 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக கேரளாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1174 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மாநிலத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 814 ஆக உயர்ந்துள்ளது என முதல்வர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இன்று புதிதாக கொரோனா பாதித்தவர்களில் 73 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். யுஏஇ -42, குவைத் -15, ஓமான் -5, ரஷ்யா -4, நைஜீரியா -3, நைஜீரியா -3, […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

யானை கொல்லப்பட்ட விவகாரம் – அறிக்கை கேட்கும் தேசிய பசுமை தீர்ப்பாயம் …!!

கேரளாவில் பெண்யானை உயிரிழந்த வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து இருக்கிறது. கேரளாவில் அன்னாசி பழத்தில் வெடிவைத்து யானை கொல்லப்பட்டது தொடர்பாக செய்திகள் வெளியே வந்ததன் அடிப்படையில் சென்னையில் இருக்கின்ற தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து வழக்கை வழக்கை பதிவு செய்து விசாரித்து வருகின்றது. குறிப்பாக கேரள வனத்துறை மற்றும் மத்திய அரசுக்கு பல்வேறு கேள்வி எழுப்பியுள்ள  பசுமை தீர்ப்பாயம் ஜூலை 10 ஆம் தேதிக்குள் இது தொடர்பான அறிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் யானை கொலை – ஒருவர் கைது ….!!

கேரளாவில் கருவுற்ற அண்ணாச்சி பழத்தில் வெடிகுண்டு வைத்து யானை கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளாவில் அண்ணாச்சி பழத்தில் பட்டாசு வைத்து கருவுற்ற யானைக்கு கொடுத்து உயிரிழந்தது குறித்து பல்வேறு தரப்பிலிருந்தும் கண்ட குரல் எழுந்ததோடு, ஆதரவுகளும் பெருகின. இது மனித நேயமற்ற செயல் என்று அனைவரும் யானைக்கு ஆதரவாகவும், சம்மந்தப்பட்ட கொடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் சொல்லி வந்தனர். கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் இந்த நிகழ்வுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் புதிதாக 412 பேர், கேரளாவில் மேலும் 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

டெல்லியில் புதிதாக 412 பேர், கேரளாவில் மேலும் 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் மேலும் 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கையானது 964ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 27 பேர், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 33 பேர் உட்பட 67 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். கேரளாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 359லிருந்து 415ஆக அதிகரித்துள்ளது […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் இன்று புதிதாக 49 பேருக்கு கொரோனா…சிகிச்சையில் 359 பேர்… சுகாதாரத்துறை தகவல்!!

கேரள மாநிலத்தில் இன்று புதிதாக 49 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 18 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள், 25 பேர் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இதனால் கேரளாவில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 896 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை அம்மாநிலத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 532 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உள்ளது. இந்த நிலையில், கேரளாவில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளது. பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

எதையும் சமாளிப்போம்…! ”நீங்க அந்நியர்கள் அல்ல” சூப்பர் CM ஆன விஜயன் …!!

கேரளாவில் கொரோனாவுக்கு பின் எந்த நெருக்கடி ஏற்பட்டாலும் அதனை சமாளிக்க முடியும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வாரமாக இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளதால், ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் நாட்டிலேயே முதலில் கொரோனா கண்டறியப்பட்ட கேரளத்தில்795 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டதில், 275 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளாவின் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் கொரோனா வைரஸால் ஒரே நாளில் 53 பேர் பாதிப்பு; டெல்லியில் இன்று 30 பேர் பலி!

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் 30 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அங்கு உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கையானது 261ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை 13,218 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் ஒரே நாளில் 53 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 847 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 520 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று புதிதாக பாதிக்கப்பட்ட 53 பேரில் 18பேர் வெளிநாடுகளில் […]

Categories
தேசிய செய்திகள்

114 நாட்களாக இல்லாத அளவு….! ”ஒரே நாளில் அதிக தொற்று” மிரட்டிய கொரோனா …!!

கேரளாவில் 114 நாட்களாக இல்லாத அளவுக்கு ஒரே நாளில் அதிக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது மாநில மக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவிலே முதலில் கேரளா மாநிலத்தில் தான் கண்டறியப்பட்டது. அதனையடுத்து தான் மற்ற மாநிலங்களில் கொரோனா தொற்று உறுதியாகியது. இப்போது வரை இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.20 லட்சத்தை கடந்துள்ளது. 3,600க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். இந்த சூழலில் தான் கேரளாவிலும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகமாக கண்டறியப்பட்டு வருகின்றது. […]

Categories
தேசிய செய்திகள்

லாக்டவுனில் அடைக்கலம் …. மனைவியுடன் ஓடிய நண்பன்… கேரளாவில் பரிதாபம் ..!!

ஊரடங்கால் கஷ்ட்டப்பட்ட நண்பனுக்கு வீட்டில் தங்க வைத்தது தவறான உறவுக்கு வழிவகுத்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. உலகையே உயிர் பலிகளால் மிரட்டி வரும் கொடிய கொரோனா வைரஸ் நாட்டின் பொருளாதாரத்தை சிதைத்து சின்னாபின்னமாகியது போல பலரின் திருமண உறவுகளிலும் அழிவை செய்துள்ளது வேதனைக்குரிய நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கால் தவித்த நண்பருக்கு அடைக்கலம் கொடுத்து உதவி செய்தவர்  நண்பனால் மனைவி மற்றும் குழந்தைகளை இழந்து  நிற்கும் துயர நிகழ்வு அரங்கேறியுள்ளது. கேரள […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அவுங்கள பாருங்க…! ”நீங்க ரொம்ப மோசம்” குடைச்சல் கொடுக்கும் ஸ்டாலின் …!!

இந்தியாவையே பாரபட்சம் பார்க்காமல் அனைத்து மாநிலங்களையும் நடுங்கச் செய்து வரும் கொரோனவைரஸ்சுக்கு எதிராக மாநில அரசுகள் மிகப்பெரிய போராட்டம் நடத்தி வருகின்றன. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் ஒரு லட்சத்தி 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. குணமடைந்தார் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கும், அதே வேளையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 3600 நெருங்கி வருகிறது. முதலிடம் வகித்த கேரளா: இந்தியாவிலேயே முதன் முதலில் கொரோனா கண்டறியப்பட்ட மாநிலம் கேரளா. அதனைத் தொடர்ந்துதான் டெல்லி, தமிழ்நாடு, மகாராஷ்டிரா […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் இன்று மேலும் 12 பேருக்கு கொரோனா உறுதி… சிகிச்சையில் 142 பேர்… முதல்வர் பினராயி விஜயன்!!

கேரளாவில் இன்று மேலும் 12 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தாவது, ” இன்று புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 4 பேர் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்துள்ளனர். மேலும் 8 பேர் பல்வேறு மாநிலங்களிலிருந்து கேரளாவுக்கு திரும்பியவர்கள் ஆவர். இதனால் மாநிலத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 642 ஆக பதிவாகியுள்ளது. இதில் தற்போது 142 பேர் சிகிச்சை பெற்று வருவதாக முதல்வர் பினராயி விஜயன்” தெரிவித்துள்ளார். மத்திய அரசு […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் சலூன்கள் திறக்கலாம்… மே 20 முதல் பார்சல் முறையில் மதுவிற்பனைக்கு அனுமதி: மாநில அரசு!

கேரளாவில் முடிதிருத்தும் நிலையங்கள், அழகு நிலையங்கள் குளிர்சாதன வசதி இல்லாமல் செயல்படலாம் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். சுழற்சி முறையில் 50% கடைகளுடன் மாநிலத்தில் வர்த்தக வளாகங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல, கேரள பெவரேஜஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நடத்தும் மது விற்பனை நிலையங்கள் மற்றும் தனியார் பார்களை புதன்கிழமை முதல் திறக்க முடிவு செய்துள்ளது. கடுமையான கட்டுப்பாடுகளுடன் மது விற்பனை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பார்சல் முறையில் மட்டுமே மதுபானங்களை […]

Categories

Tech |