Categories
தேசிய செய்திகள்

ஆற்றுக்குள் கால்பந்து வீரருக்கு கட் அவுட் வைத்த ரசிகர்களுக்கு…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

கேரள மாநிலத்தில் கால் பந்து ரசிகர்களின் எண்ணிக்கையானது அதிகமாகும். இவர்கள் பிரேசில், அர்ஜென்டினா, இத்தாலி, பிரான்சு ஆகிய நாடுகளின் கால் பந்து வீரர்கள் பெயரில் ரசிகர் மன்றங்களும் அமைத்து உள்ளனர். அந்த அடிப்படையில் கால்பந்து உலகக் கோப்பை தொடர் தொடங்கவுள்ளதால் அர்ஜென்டினா நாட்டின் கால் பந்து வீரர் மெஸ்சியின் ரசிகர்கள் கோழிக்கோட்டை அடுத்த செருபுழா ஆற்றின் மீது மெஸ்சியின் 30 அடி உயர கட்-அவுட் அமைத்தனர். இந்த கட்அவுட்டை அவ்வழியாக சென்றவர்கள் செல்போனில் படம் பிடித்து சமூகவலைதளத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி”…. மாநிலம் முழுவதும் ரேஷன் கடைகளில் இனி…. அரசு சூப்பர் குட் நியூஸ்….!!!!!

தமிழக முழுவதும் ரேஷன் கடைகளில் கடந்த மாதம் 5 கிலோ சமையல் சிலிண்டர்களின் விற்பனை தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நாட்டின் பல மாநிலங்களிலும் ரேஷன் கடைகளில் இருந்து ஐந்து கிலோ எடையுள்ள சோட்டு சிலிண்டர்கள் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சிலிண்டர்கள் நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. சிலிண்டர்களை நுகர்வோர்கள் ரேஷன் கடைகளில் நிரப்பிக் கொள்ள முடியும். இந்நிலையில் கேரளாவில் ரேஷன் கடைகள் மூலம் சோட்டு ஐந்து கிலோ எல்பிஜி சிலிண்டர்களை விற்பனை செய்வதற்கு இந்தியன் ஆயில் […]

Categories
தேசிய செய்திகள்

நடு ஆற்றுக்குள் பிரம்மாண்ட கட் – அவுட் வைத்த கால்பந்து ரசிகர்கள்…? வியப்பில் பொதுமக்கள்…!!!

ஆற்றுக்குள் கால்பந்து வீரர்களின் கட் – அவுட்கள் வைக்கப்பட்டிருப்பது பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கேரளாவில் அர்ஜென்டினா, பிரேசில், பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளின் கால்பந்து வீரர்கள் பெயரில் ரசிகர் மன்றங்கள் அமைத்திருக்கின்றனர். அந்த வகையில் அர்ஜென்டினா நாட்டின் கால்பந்து வீரர் மெஸ்சி ரசிகர்கள் கோழிக்கோட்டை அடுத்த செருபுழா ஆற்றின் மீது மெஸ்சியின் 30 அடி உயரம் கட்-அவுட் ஒன்றை அமைத்திருக்கின்றனர். இந்த நிலையில் இந்தக் கட்-அவுட் அந்த வழியாக சென்றவர்கள் தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்து இணையதளத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

காரில் சாய்ந்தது ஒரு குத்தம்மா?…. 6 வயது சிறுவனை நெஞ்சில் எட்டி உதைத்த இளைஞர்…. உச்சக்கட்ட கொடூரம்….!!!!

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் தன் காரில் சாய்ந்ததாக 6 வயது சிறுவனை இளைஞர் ஒருவர் நெஞ்சில் எட்டி உதைத்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்த காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணையை துவங்கிய காவல்துறையினர் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த 20-வயது இளைஞரை கைதுசெய்தனர். அதன்பின் விசாரணையில் கண்ணூர் மாவட்டத்திலுள்ள பணக்கார குடும்பத்தை சேர்ந்த முகமது ஷேஜாத் என்ற இளைஞர்தான் இந்த கொடூர செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனிடையில் இளைஞரின் தாக்குதலில் […]

Categories
தேசிய செய்திகள்

குருவாயூர் கோவில் விழா…. “இந்த சொல்லை தவிர்க்க வேண்டும்”…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் கோயிலில் நடைபெறும் நிகழ்வில் கோடாதி விளக்கு என்ற சொல்லை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் இன்று கேரளா உயர்நீதிமன்றம் அறுவத்தி உள்ளது. இது குறித்து திருச்சூர் மாவட்ட பொறுப்பு நீதிபதி ஏ.கே. ஜெய சங்கரன் நம்பியார் வழங்கிய பரிந்துரைகளின் பேரில் கேரளா நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், அரசியலமைப்பு சட்டத்தின்படி மத சார்பற்ற ஜனநாயக அமைப்புகளான நீதிமன்றங்கள் குறிப்பிட்ட மதத்தை ஊகவிக்கும் செயல்பாடுகளில் ஈடுபட முடியாது. அதனை […]

Categories
தேசிய செய்திகள்

“அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயது அதிகரிப்பு”….. மாநில அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

கேரள மாநிலத்தில் பொதுத்துறை நிறுவனங்களில் வேலை பார்க்கும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டது. அதன் பிறகு மின்சார வாரியம், சாலைப் போக்குவரத்து கழகம் மற்றும் குடிநீர் வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தவிர்த்து பிற அனைத்து நிறுவனங்களுக்கும் ஒரே மாதிரியான ஊதிய அமைப்பை கொண்டு வருவதற்காக நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில் ஓய்வூதிய வயது உயர்வுக்கு பாஜக உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததோடு இளைஞர்களுக்கு துரோகம் இழைத்து […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவி!…. எப்படி கொலை பண்ணனும்?…. கூகுளில் தேடிய பெண்….. வெளியான பரபரப்பு தகவல்கள்….!!!!

கேரளாவை உலுக்கி இருக்கும் ஷரோன்ராஜ் கொலை வழக்கில், முக்கிய குற்றவாளி கிரீஷ்மா கொலை செய்வது எப்படி என கூகுளில் தேடியதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஷரோன்ராஜை தான் கொலை செய்யவில்லை என கிரீஷ்மா விசாரணையின் போது கூறியதாகவும், விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் அவரது செல்லிடப்பேசியில் கொலை செய்வது எப்படி என கூகுளில் தேடியதை ஆதாரமாகக் காட்டியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் கொலை செய்தால் எத்தனை வருடங்கள் சிறைத்தண்டனை என்பதையும் முன்கூட்டியே கிரீஷ்மா கூகுளில் தேடியதாகவும் கூறப்படுகிறது. வேறு […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்!…. காதலனை கொலை செய்த காதலி தற்கொலை முயற்சி…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

கேரள மாநில திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பாறாசாலா பகுதியில் ஷரோன்(23) என்பவர் வசித்து வந்தார். இவர் கிரீஸ்மா(22) என்ற இளம் பெண்ணை பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சில காரணங்களுக்காக பிரிந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்து சில வாரங்களுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு அடிக்கடி வாந்தி ஏற்பட்டுள்ளதால் அவரது பெற்றோரை மருத்துமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அப்போது அவர் விஷம் அருந்தியதன் காரணமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

அடடே! சூப்பர்…. கேரளாவில் அதிக வசூல் செய்த டாப் 3 தமிழ் படங்கள்…. இதோ முழு லிஸ்ட்….!!!

தமிழ் திரைப்படங்களுக்கு இப்போது உலக அளவில் பெரிய ரசிகர் கூட்டமே உருவாகி உள்ளது. தமிழ் திரைப்படங்கள் தொடர்ந்து உலக அளவில் சூப்பர் ஹிட் அடித்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அதன்படி சமீபத்தில் வெளியான விக்ரம் மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படங்கள் உலக அளவில் வரலாறு காணாத வசூலை செய்துள்ளது. இந்நிலையில் தமிழ் திரைப்படங்கள் எப்போதும் பெரிய வரவேற்பு பெற்று வரும் மாநிலம் என்றால் அது கேரளா தான். அதன்படி கேரளவில் வசூல் வேட்டை நடத்திய டாப் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே ALERT…! இங்கு 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில் பெய்த கனமழையால், நகரம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. இதையடுத்து அங்கு போக்குவரத்து பாதித்தது. நவம்பர் 2ம் தேதி வரை கேரளாவில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவித்த இந்திய வானிலை ஆய்வு மையம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி மற்றும் பாலக்காடு போன்ற மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் நவம்பர் 2 வரை மாநிலத்தின் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது. மக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“மின் கம்பத்தில் ஏறிப் போக்கு காட்டிய வாலிபர்”….. 1 மணி நேரமாக நீடித்த பதற்றம்….. பெரும் அதிர்ச்சி…!!!!

கேரள மாநிலத்தில் உள்ள காசர்கோடு பகுதியில் ஒரு பெண்மணி நடந்து சென்று கொண்டிருந்தார். அந்தப் பெண்ணிடம் பீகாரை சேர்ந்த ஒரு வாலிபர் நகையை பறிப்பதற்கு முயற்சி செய்துள்ளார். இதனால் பயந்து போன‌ அப்பெண் கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து வாலிபரை துரத்தியுள்ளனர். இதனால் வாலிபர் ட்ரான்ஸ்பார்மர் மீது ஏறியுள்ளார். அதோடு யாராவது அருகில் வந்தால் மின்கம்பத்திலிருந்து குதித்து விடுவேன் என்றும் வாலிபர் மிரட்டியுள்ளார். உடனே பொதுமக்கள் மின்சார வாரியத்திற்கு போன் செய்து மின் சேவையை துண்டிக்குமாறு […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பள்ளி மாணவர்கள்… காரணம் என்ன…? பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!!!

போதை பொருள் விற்கப்படுவதால் ஏற்படும் பிரச்சனையால் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் இடுக்கி மாவட்டத்திலுள்ள தொடுபுழா பேருந்து நிலையத்தில் இரண்டு கோஷ்டியை சேர்ந்த மாணவர்கள் திடீரென ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். இது பற்றி அங்கு கடை நடத்திவரும் வியாபாரிகள் பேசும்போது பேருந்து நிலையத்தில் போதை பொருள் விற்கப்படுவதாகவும் அது தொடர்பாக ஏற்படும் பிரச்சனைதான் மாணவர்களின் இந்த மோதலுக்கு காரணம் என தெரிவித்துள்ளனர். மேலும் மாணவர்கள் அடிக்கடி […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே!… திடீரென சரிந்து இடிந்து விழுந்த பாலம்…. இடிபாடுகளில் சிக்கிய 8 பேர்…. கேரளாவில் பரபரப்பு…..!!!!!

கேரள மாநிலத்தில் உள்ள காசர்கோடு பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை பிரபலமான மேகா கட்டுமான நிறுவனம் மேற்கொள்கிறது. இந்நிலையில் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்த போது திடீரென பாலம் சரிந்து இடிந்து விழுந்தது. இதன் இடிபாடுகளில் 8 தொழிலாளிகள் சிக்கிய நிலையில், அதிர்ஷ்டவசமாக காயத்தோடு உயிர்த்தப்பினர். இதனையடுத்து பாலத்தை சரி செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் மக்கள் கூட்டம் கூடியதால் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு… 20,000 பறவைகள் அழிப்பு… மத்திய சுகாதாரக் குழுவினர் ஆய்வு…!!!!

கேரள மாநிலம் ஹரிப்பாடு பகுதியில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்படும் சில பறவைகளுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து கால்நடை துறை அதிகாரிகள் அங்கு சென்று பறவைகளின் மாதிரிகளை சேகரித்து கோபாலில் உள்ள ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு நடைபெற்ற சோதனையின் முடிவில் பறவைகளுக்கு பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து நோய் பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதியில் இருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்படும் வாத்து, கோழிகள் அனைத்தையும் உடனடியாக அழிக்க […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் வேகமெடுக்கும் பறவை காய்ச்சல்…. தமிழக எல்லையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்….!!

கேரளாவில் தற்போது பறவை காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகிறது. இதனால் தமிழக கேரள எல்லையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுகிறது. அதோடு அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி யும் தெளிக்கப்படுகிறது. இதனையடுத்து கேரளாவில் இருந்து வரும் பறவைகள், தீவனங்கள் உள்ளிட்ட எதுவுமே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை. ஒருவேளை பறவைகளை ஏற்றிக்கொண்டு ஏதாவது வண்டிகள் வந்தாலும் அந்த வண்டிகள் மீண்டும் திருப்பி அனுப்பப்படுகிறது. மேலும் கூடலூர் அருகே […]

Categories
தேசிய செய்திகள்

தோழி கொடுத்த ஜூஸ் கொடுத்து வாலிபர் பலி…. உறுப்புகள் அழுகிய பகீர் பின்னணி….!!!

திருவனந்தபுரம் அருகில் பாரசாலா மலாயங்கரையில் ஜெயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மகன் ஷரோன் ராஜ்(23). இவர் நெயூர்‌‌ கிறிஸ்துவ கல்லூரியில் பிஎஸ்சி கதிரிக்கவியல் இறுதி ஆண்டு படித்து வருகிறார். கடந்த 14ஆம் தேதி காதலி கொடுத்த ஜூஸை ஷரோன் குடித்துள்ளார். உடனே வாந்தி எடுத்து அதன் பிறகு மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அவருடைய நண்பர் ரெக் தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கிருந்து ஷரோன் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பப்பட்டார். மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடத்தப்பட்ட சோதனையில் […]

Categories
தேசிய செய்திகள்

“ஆசிரியையிடம் அத்துமீறல்”…. பாலியல் புகாரில் பிரபல எழுத்தாளர் கைது….. கேரளாவில் பரபரப்பு…..!!!!

கேரள மாநிலத்தில் சீவிக் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பிரபலமான எழுத்தாளர் ஆவார். கடந்த ஏப்ரல் மாதம் 17-ஆம் தேதி கோழிக்கோட்டில் ஒரு சம்பவம் நடந்தது. இது தொடர்பாக மல்லபுரம் பகுதியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் சீவிக் சந்திரன் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி காவல்துறையினர் சீவிக் சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்தனர்‌. இந்நிலையில் சீவிக் சந்திரன் நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் ஜாமின் மனுவை […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.30 லட்சம் கடன்… திருடனாக மாறிய போலீஸ்காரர்…. அதிர்ச்சி தகவல்…!!!

கேரள மாநில ஆலப்புழாவில் அமுல் தேவ் கே.சதீசன்(35) என்பவர் வசித்து வருகிறார். இவர் எர்ணாகுளம் ஆயுதப்படை பிரிவில் போலீசராக பணியாற்றி வருகிறார். இதற்காக அவர் எர்ணாகுளம் வையபின் ஞாறக்கல் பகுதியில் பெற்றோருடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் சேர்ந்தவர் நடேசன். இவரும் அமுல் தேவ் நண்பர்கள் ஆவார். இந்நிலையில் கடந்த 16ம் தேதி நடேசனின் வீட்டில் இருந்து 10 பவுன் நகை திருட்டு போனது. இதனையடுத்து ஞாறக்கல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் […]

Categories
தேசிய செய்திகள்

5 வருஷமா காதலித்த பெண்ணை…. கழுத்தை அறுத்து கொலை செய்த நபர்…. எதற்காக தெரியுமா?… பரபரப்பு வாக்குமூலம்…..!!!!!

கேரளாவின் கண்ணூர் மாவட்டம் பானூர்பகுதியை சேர்ந்த வினோத் என்பவர் வெளிநாட்டில் பணியாற்றுகிறார். இவருக்கு விஷ்ணுபிரியா(23) என்ற மகள் இருந்தார். இவர் தனியார் மருத்துவமனையில் மருந்தாளுனராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மதியம் வீட்டில் தனியாக இருந்த விஷ்ணுபிரியா படுக்கையறையில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இதையடுத்து காவல்துறையினர் விஷ்ணுபிரியாவின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் விஷ்ணுபிரியா வீட்டிலிருந்து முகமூடி அணிந்த ஒருவர் வெளியே செல்வதை பார்த்ததாக அப்பகுதியினர் காவல்துறையினரிடம் கூறினர். அதன்பின் விஷ்ணு […]

Categories
தேசிய செய்திகள்

எம்எல்ஏ மீது பாலியல் குற்றச்சாட்டு… 6 மாதம் சஸ்பெண்ட்… காங்கிரஸ் அதிரடி நடவடிக்கை…!!!!!

கேரளாவில் பெரும்பாவூர் தொகுதி காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏவாக இருப்பவர் எல்.தவுஸ். இவர் மீது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் கோர்ட் அவருக்கு முன் ஜாமின் வழங்கி நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளது இருப்பினும் விசாரணைக்காக நேற்று அவர் விசாரணை குழுமுன் ஆஜராகி உள்ளார். இந்த சூழலில் கேரள பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே சுதாகரன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது எம் எல் ஏ எல்தவுஸ் அளித்த விளக்கங்களை […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்…. மீனவர்களுக்கு எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம்….!!!

கேரளாவில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளாவில் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடர வாய்ப்புள்ளதாகவும் இன்று பட்டினம் திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, பாலக்காடு, மலப்புறம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கேரளாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அக்டோபர் 25ஆம் தேதி வரை பல இடங்களில் இடியுடன் […]

Categories
தேசிய செய்திகள்

நிர்வாண பூஜைக்கு கட்டாயப்படுத்துனாங்க!… என் வாழ்க்கையே போயிட்டு…. பெண் பரபரப்பு புகார்….!!!!

கேரளா பத்தனம்திட்டாவில் அண்மையில் தர்மபுரியை சேர்ந்த பெண் உள்பட 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு பிறகு கேரளாவில் போலி மந்திரவாதிகள் பற்றிய பல தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் கொல்லம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் மாமியார், கணவர் தன்னை நிர்வாண பூஜைக்கு கட்டாயப்படுத்தியதாக புகார் கொடுத்து இருக்கிறார். அதாவது கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த ஷாலு சத்தியபாபுவுக்கு (36) சென்ற 2016ஆம் வருடம் திருமணம் நடந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

4 வருஷம்!… டார்ச்சரை அனுபவித்த மாமியார்…. பெண்ணின் கொடூர செயல்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!!!

கேரளாவின் கொல்லம் அருகில் வசித்துவரும் 35 வயது பெண் ஒருவர் கடந்த 4 வருடங்களாக தன் மாமியாரை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். அதாவது வயது முதிர்ந்த காலத்தில் அவருக்கு சரியாக உணவு கொடுக்காமல், உடல் மற்றும் கை-கால்களில் அடித்து காயப்படுத்தி இருக்கிறார். இதனால் மாமியார் உடல் முழுதும் சிராய்ப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இது குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூகஊடகங்களில் வெளிவந்துள்ளது. அதன்பின் இதுகுறித்து அறிந்த மாமியாரின் சகோதரர் உடனடியாக தனது சகோதரியை மீட்டு சிகிச்சைக்காக […]

Categories
தேசிய செய்திகள்

பிரிட்ஜுக்குள் 10 கிலோ மனித இறைச்சி… 26 பெண்களின் நிலை என்ன?…. பெரும் பரபரப்பு…..!!!!!

தர்மபுரி மாவட்டத்தில் பத்மா உள்ளிட்ட இரண்டு பெண்கள் நரவலி கொடுக்கப்பட்ட நிலையில் எழந்தூர் சுற்றுவட்டத்தில் மட்டும் மூன்று பெண்கள் காணாமல் போய் உள்ளனர்.கடந்த ஐந்து வருடங்களில் கொச்சி நகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 13 பெண்கள் காணாமல் போன நிலையில் ஒரு பெண் உடல் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 12 பெண்கள் என்ன ஆனார்கள் என்று இதுவரை எந்த ஒரு தகவலும் தெரியாத நிலையில் காணாமல் போன வழக்கை தற்போது கேரளா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்! “பிரிட்ஜுக்குள் வைத்து, குக்கரில் சமைத்து” கேரள நரபலி சம்பவத்தில் திகிலூட்டும் அதிர்ச்சி….!!!!

கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் பகுதியில் ரோஸ்லின் மற்றும் பத்மா ஆகிய 2 பெண்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் லாட்டரி தொழில் விற்பனை செய்து பிழைப்பு நடத்து வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து 2 பேரையும் காணவில்லை. இதுகுறித்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், 2 பேரின் செல்போன் சிக்னலும் திருவல்லா பகுதியில் காட்டியது. அதோடு காணாமல் போன 2 பெண்களுடன் போலி மந்திரவாதியான முகமது ஷபி […]

Categories
தேசிய செய்திகள்

“தேங்காய் நாரில் தட்டு, ஸ்ட்ரா” வெளிநாடுகளில் அதிக மவுசு‌‌….‌ அசத்தும் கேரளா…. குவியும் பாராட்டு….!!!!!

தேங்காய் நாரினால் தட்டு மற்றும் ஸ்ட்ரா போன்றவற்றினை செய்து அசத்தியுள்ளார்கள். கேரள மாநிலத்தில் ஐந்து பேர் சேர்ந்து தேங்காய் நாரை வைத்து தட்டு மற்றும் ஸ்ட்ரா போன்றவற்றை செய்துள்ளார்கள். இவற்றை ரோபோட் மூலம் அதிக அளவில் உற்பத்தி செய்கிறார்கள். தேங்காய் நாரினால் செய்யக்கூடிய பொருட்கள் என்பதால் சீக்கிரமாக மட்க கூடிய தன்மை உடையவை. இதனால் தேங்காய் நாரினால் செய்யப்பட்ட தட்டு மற்றும் ஸ்டாரா போன்றவற்றிற்கு வெளிநாடுகளில் அதிக தேவை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தேங்காய் நாரை வைத்து கரண்டி […]

Categories
தேசிய செய்திகள்

நிர்வாண புகைப்படம்…… முதியவரை ஏமாற்றி ரூ.3 லட்சம் அபேஸ் செய்த இளம் பெண்…. பகீர் சம்பவம்….!!!!

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் எருமப்பட்டி-திப்பிலசேரி பகுதியில் ராஜி (35) என்பவர் வசித்து வருகிறார். இவர் கொந்நங்குளம் பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். இவருடைய ஆண் நண்பர் மூலம் சாவக்காடு பகுதியை சேர்ந்த 71 வயது முதியவர் ஒருவருடன் ராஜிக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த முதியவர் 20 வருடங்களாக வெளிநாட்டில் பணிபுரிந்து நல்ல வசதியுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் ராஜியும் அந்த முதிர்யவரும் நெருங்கி பழகிய நிலையில் ஒருநாள் பியூட்டி பார்லர் அறை ஒன்றில் தனிமையில் […]

Categories
தேசிய செய்திகள்

“கடனால் மீன் வியாபாரியின் வீடு ஜப்தி…. “2 மணி நேரத்தில் கிடைத்த சர்ப்ரைஸ்… என்னன்னு தெரியுமா?…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

கேரளா மாநிலம் கொல்லம் பகுதியில் மின் வியாபாரியான பூக்குஞ்சு(40) என்பவர் வசித்து வருகிறார். மிகவும் வறுமையில் இருக்கும் அவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் கார்ப்பரேஷன் வங்கியில் இருந்து வீட்டு கட்டுவதற்காக ரூ.7.45 லட்சம் கடன் பெற்றுள்ளார். ஆனால் அவரால் கடன் தொகை திரும்ப செலுத்த இயலவில்லை. இதனால் அவர் வாங்கிய கடன் வட்டியுடன் சேர்ந்து ரூ.12 லட்சமாக உயர்ந்தது. இதனையடுத்து கடனை திருப்பி செலுத்தா விட்டால் வீடு ஜப்தி செய்யப்படும் என்று வங்கியில் இருந்து நோட்டீஸ் […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்!…. இரண்டு பெண்களை‌ நரபலி கொடுத்த தம்பதியினர்…. அண்டை வீட்டார் கூறிய அதிர்ச்சி தகவல்….!!!

கேரளா மாநிலம் பத்தனம்திட்டா திருவல்லாவில் பகவல் சிங் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவியின் பெயர் லைலா. பகவல் சிங் உள்ளூரில் பரம்பரை மருத்துவராக அறியப்படுகிறார். கடந்த அக்டோபர் 11ஆம் தேதி பகவத்சிங் மற்றும் லைலா தம்பதி பில்லி சூனியம் செய்து இரண்டு பெண்களின் நரபலி கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார். இது குறித்து அவர்களின் பக்கத்து வீட்டார்கள் கூறியது, மனிதன் நரபலி கொடுத்த செய்தியை தொலைக்காட்சி மூலமாக தான் அறிந்து கொண்டோம். நாங்கள் அதிர்ச்சி […]

Categories
தேசிய செய்திகள்

கேரளா நரபலி வழக்கு: கைதானவர்கள் சிபிஎம் கட்சித் தொண்டர்களா?…. விளக்கம் கொடுத்த கே.பி.உதயபானு….!!!!

கேரளா பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள எலந்தூர் கிராமத்தில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேரள மாநிலத்தை உலுக்கிய இந்த கொடூர கொலைகள் பற்றிய விபரங்கள், அக்டோபர் 11 ஆம் தேதியன்று வெளிவந்தது. இதையடுத்து பகவல்சிங் (68) என்ற மசாஜ் சிகிச்சை நிபுணர், அவரது மனைவி லைலா(59) மற்றும் பிரதான குற்றவாளி முகமதுஷபி (52) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையில் கைதான பகவல்சிங் – லைலா தம்பதி சிபிஎம் (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட்) […]

Categories
தேசிய செய்திகள்

“12 பெண்கள் மாயம்” நரபலி கொடுக்கப்பட்டார்களா….? கேரளாவில் பகீர் சம்பவம்….. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

கேரள மாநிலத்தில் 2 பெண்களை நரபலி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், பத்தினம்திட்டா பகுதியில் 12-க்கும் மேற்பட்ட பெண்கள் மாயமாகி இருப்பதாக தற்போது புதிய தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த 12 பெண்களும் நரபலி கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் நரபலி சம்பவம் குறித்து விசாரணை செய்வதற்காக சிறப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட நிலையில், ஒரு பெண்ணின் உடம்பை 60 துண்டுகளாக வெட்டி சமைத்து […]

Categories
தேசிய செய்திகள்

கேரள நரபலி கொடூரம் – 3பேருக்கு 12 நாட்கள் போலீஸ் காவல் …!! நீதிமன்றம் உத்தரவு

கேரளாவில் இரண்டு பெண்கள் நரபலி தொடர்பாக கைதானவர்களுக்கு 12 நாள் போலீஸ் காவல் விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இரண்டு பெண்கள் நரபலி  கொடுக்கப்பட்ட வழக்கில் கைதானவர்களான  மந்திரவாதி ஷாபி, பகவல் சிங் – லைலா தம்பதி ஆகிய 3 பேருக்கும் 12 நாள்  போலீஸ் காவல் கொடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற காவலில் இருக்கக்கூடிய இந்த மூன்று பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் கேட்டிருந்தார்கள். இவர்களிடம் முழுமையான விசாரணை நடத்த வேண்டும். இந்த பகுதியில் இந்த இரண்டு பெண்கள் மட்டும்தான் […]

Categories
தேசிய செய்திகள்

நரபலி விவகாரத்தில் பத்தினம்திட்டாவில் கொந்தளிப்பு; மந்திரவாதி தேவகியை போலீஸ் கைது செய்து போலீஸ் விசாரணை..!!

பத்தினம்திட்டா மாவட்டத்தில் தேவகி மடத்தை அரசியல் கட்சியினர் அடித்து உடைத்துள்ளனர். பேய் ஓட்டுவதாக கூறி,  மாந்திரீகம் செய்து வந்த மந்திரவாதி தேவகியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேரள மாநிலம் பட்டணம்திட்டா மாவட்டத்தின் இலந்தூர் பகுதியில் இரண்டு பெண்களை கொடூரமாக கொலை செய்து,  மாந்திரீக முறைப்படி சில விஷயங்களை செய்து, அந்த பெண்களுடைய உடல்களை துண்டு துண்டாக வெட்டி,  புதைக்கப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக தற்போது மலையாலப் புழா என்ற இடத்தில் இருக்கக்கூடிய வாஸந்தி அம்மா மடம் என்கின்ற […]

Categories
தேசிய செய்திகள்

2018ல் இருந்து தொடர்பு….. மேலும் 12 பெண்கள் நரபலியா?….. போலீசார் விசாரணை..!!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் காணாமல் போன 12 பெண்கள் நரபலியா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் பகுதியில் லாட்டரி தொழில் விற்பனை செய்து பிழைப்பு நடத்து வந்த ரோஸ்லின் மற்றும் தர்மபுரியை சேர்ந்த பத்மா ஆகிய 2 பெண்கள் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களை  கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து காணவில்லை. இதுகுறித்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து […]

Categories
தேசிய செய்திகள்

“நிர்வாண பூஜையில் நரபலி” செல்வம் பெருக மனித மாமிசம்…. கணவன் கண் முன்னே மனைவியுடன் உல்லாசம்…. கேரளாவில் பகீர்….!!!!

கேரள மாநிலத்தில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், 3 வேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை வருகிற 26-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பத்மா என்பவர் கேரளாவில் வசித்து வந்துள்ளார். இவர் ரோஸ்லின் என்ற பெண்மணியுடன் சேர்ந்து லாட்டரி சீட்டு விற்பனை செய்யும் தொழில் நடத்தி வந்துள்ளார். இவர்கள் 2 பேரையும் ஒருவர் வேலை வாங்கித் தருவதாக கூறி அழைத்துச் […]

Categories
தேசிய செய்திகள்

ஐயோ! கடவுளே…. நரபலி கொடுத்த பெண்களை சாப்பிட்ட தம்பதி…. கேரளாவை உலுக்கிய சம்பவத்தில் திடீர் திருப்பம்….!!!!

கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் பகுதியில் ரோஸ்லின் மற்றும் பத்மா ஆகிய 2 பெண்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் லாட்டரி தொழில் விற்பனை செய்து பிழைப்பு நடத்து வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து 2 பேரையும் காணவில்லை. இதுகுறித்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், 2 பேரின் செல்போன் சிக்னலும் திருவல்லா பகுதியில் காட்டியது. அதோடு காணாமல் போன 2 பெண்களுடன் போலி மந்திரவாதியான முகமது சபி […]

Categories
தேசிய செய்திகள்

பரபரப்பு.! நரபலி கொடுக்கப்பட்ட 2 பெண்களை…. “பச்சையாக சாப்பிட்ட கொடூரம்”…. அதிரும் கேரளா..!!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள திருவில்லா பகுதிகளில் கொலை செய்யப்பட்ட இரண்டு பெண்களின் உடல்களை டாக்டர் தம்பதி உட்பட 3 பேர் பச்சையாக சாப்பிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கேரளாவில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் ஒட்டு மொத்த கேரளா முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி இருந்த சூழலில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது செய்யப்பட்ட 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.. அந்த விசாரணையில் மிகப்பெரிய ஒரு அதிர்ச்சி தகவல் […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா! 142 வருடங்களுக்குப் பிறகு…. பூமிக்குள் இருந்து வந்த அதிசய பாம்பு….. வியப்பில் வனத்துறையினர்…..!!!!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள சுல்தான் பத்தேரி அருகே பெம்பரமலை என்ற பகுதி அமைந்துள்ளது. இப்பகுதி கடல் மட்டத்திலிருந்து 1400 அடி உயரத்தில் இருக்கிறது. இந்த வனப்பகுதியில் சில தொழிலாளர்கள் குழி தோண்டி கொண்டிருந்தனர். அப்போது திடீரென மண்ணுக்குள் இருந்து ஒரு பாம்பு வெளியே வந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் பாம்பை பார்வையிட்ட போது மண்ணுக்குள் […]

Categories
தேசிய செய்திகள்

உச்சகட்ட கொடூரம்!!…. பிரபல மாநிலத்தில் ” 2 பெண்களை நரபலி கொடுத்த கும்பல்”…. நெஞ்சை பதற வைக்கும் தகவல்கள்….!!!!!

இரண்டு பெண்களை கொலை செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் கேரள மாநிலத்தில் உள்ள ஒரு   பகுதியில் லாட்டரி சீட்டுகளை   விற்பனை செய்யும்  பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார்.இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போய் உள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடினர். ஆனால் அந்த பெண் கிடைக்கவில்லை. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் […]

Categories
தேசிய செய்திகள்

நரபலி கொடுக்கப்பட்ட 2 பெண்கள்…. கேரள தம்பதியினரின் கொடூர செயல்…. பின்னணி என்ன?…. பெரும் பரபரப்பு….!!!!

தர்மபுரியை சேர்ந்த பத்மா என்பவர் கேரள மாநிலம் கொச்சியில் லாட்டரி விற்பனை செய்து வந்துள்ளார். அதேபோன்று காலடியை சேர்ந்த ரொஸாலி என்பவரும் லாட்டரி விற்கும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் பத்தினம்திட்டா மாவட்டத்தில் வேலைவாங்கித் தருவதாக இடைத் தரகர் ஒருவர் அவர்கள் இருவரையும் அழைத்துச்சென்றுள்ளார். இதையடுத்து பத்தினம்திட்டாவில் மசாஜ் சென்டர் நடத்திவரும் லைலா – பகவந்த் சிங் தம்பதியினர், அவர்கள் இருவரையும் நரபலி கொடுத்து இருக்கின்றனர். இச்சம்பவத்தை அறிந்த கேரள காவல்துறையினர், அந்த தம்பதி மற்றும் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

BREAKING: கேரளாவில் தமிழக பெண் நரபலி; போலீஸ் விசாரணையின் திடுக் தகவல் …!!

கேரளாவில் தமிழக பெண் ஒருவர் நரபலி கொடுக்கப்பட்டதாக செய்தி வெளியாகி இருக்கிறது. கொச்சியில் வசித்து வந்த பத்மா மற்றும் காலடியைச் சேர்ந்த ரொஸாலி ஆகியோரை லைலா தம்பதி நரபலி கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இரண்டு பேரையும் ஏமாற்றி அழைத்து வந்த தரகரையும் போலீசார் கைது செய்திருக்கிறார்கள். கொச்சியில் வசித்த பத்மாவுடன் தமிழ்நாட்டில் உள்ள அவரது உறவினர்கள் பேச முயன்ற போது தொடர்பு கிடைக்கவில்லை. இதையடுத்து பத்மாவுடன் தொடர்பு கொள்ள முடியாதது குறித்து கேரள போலீசுக்கு அவரது உறவினர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

என்னாது! பெண்ணின் வயிற்றில் கத்தரிக்கோலா?….. விசாரணைக்கு மாநில அரசு அதிரடி உத்தரவு….!!!!

கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தாமரைசேரி பகுதியில் ஹர்சீனா(30) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. அறுவை சிகிச்சைக்கு பிறகு இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனைக்கு சென்றா.ர் அங்கு அவருக்கு ஸ்கேன் பார்க்கப்பட்டது. அந்த ஸ்கேனில் வயிற்றில் கத்திரிக்கோல் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு 12 செ.மீ நீளமுள்ள கத்திரிக்கோல் அகற்றப்பட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக […]

Categories
தேசிய செய்திகள்

21 வயதுக்கு முன்பே பெண்களுக்கு திருமணம்… எந்தெந்த மாநிலங்களில் தெரியுமா…? மத்திய அரசு வெளியிட்ட தகவல்…!!!!!

கேரளாவில் திருமணம் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே அதிக அளவில் இருப்பதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் தலைமை பதிவாளர் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம் கடந்த 2020 ஆம் வருடம் 84 லட்சம் பேரிடம் மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தியுள்ளது. அந்த கணக்கெடுப்பில் பெண்களின் திருமண வயது, கருத்தரிப்பு, இறப்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் சேமிக்கப்பட்டுள்ளது. இதன் அறிக்கை கடந்த மாதம் வெளியிடப்பட்டுள்ளது அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, நாடு […]

Categories
தேசிய செய்திகள்

சுற்றுலா செல்ல…. இனி இந்த வாகனங்களில் தான்…. பள்ளிகளுக்கு பரந்த உத்தரவு….!!!!

கேரளாவில் பள்ளிகளில் இருந்து சுற்றுலாவிற்கு செல்ல கடும் நிபந்தனை விதித்து அம்மாநில பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சுற்றுலா துறையால் அங்கீகரிக்கப்பட்ட வாகனங்களை மட்டுமே சுற்றுலா செல்ல பள்ளிகள் பயன்படுத்த வேண்டும். இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை பயணம் செய்ய அனுமதி கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பயணத்தின் விவரங்கள் குறித்து தலைமை ஆசிரியர்கள் அறிந்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை போக்குவரத்து துறையின் கட்டுப்பாடுகளை […]

Categories
தேசிய செய்திகள்

பேருந்து கவிழ்ந்து விபத்து….. 5 பள்ளி மாணவர்கள் உட்பட 9 பேர் பலி….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் ஊட்டிக்கு சுற்றுலா வந்து கொண்டிருந்தனர்.அப்போது பாலக்காடு மற்றும் வடகஞ்சேரி நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென முன்னாள் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது வேகமாக மோதி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த கோர விபத்தில் ஐந்து பள்ளி மாணவர்கள் உட்பட ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மீட்பு […]

Categories
தேசிய செய்திகள்

BIGB REAKING: கோர விபத்து….. 9 பள்ளி மாணவர்கள் உடல் நசுங்கி பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!

கேரள மாநிலம் பாலக்காட்டில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.43 பள்ளி மாணவர்களை ஏற்றுக் கொண்டு ஊட்டி நோக்கி சுற்றுலா பேருந்து ஒன்று வடகஞ்சேரி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.அப்போது முன்னாள் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் பின்புறம் மோதியதில் சுற்றுலா பேருந்தில் இருந்து 9 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் நான்கு பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 40க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இந்த விபத்து […]

Categories
தேசிய செய்திகள்

பைக் இருக்கு ஆள காணோம்…. வீட்டில் புது கான்கிரீட் தரை…. வலுத்த சந்தேகம்…. காத்திருந்த அதிர்ச்சி…!!!!

கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா அருகே பிந்துமோன் (43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ம் தேதி உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். ஆனால் துக்க நிகழ்ச்சிக்கு சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செல்போன் நம்பரை ஆய்வு செய்து விசாரணை நடத்தியதில் சங்கனாச்சேரி பகுதியில் செல்போன் இருப்பது தெரியவந்தது. அந்தப் பகுதியில் இருந்து பிந்துமான் […]

Categories
மாநில செய்திகள்

சிறுமியை 2 ஆண்டுகள் பலாத்காரம் செய்த நபர்…. 142 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்….!!!!

சிறுமியை பாலில் பலாத்காரம் செய்த நபருக்கு 142 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து  நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் வசித்து வரும் ஒரு சிறுமியை பாபு என்பவர் இரண்டு ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இது குறித்து தெரிய வந்த அந்த சிறுமியின் பெற்றோர்  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பாபுவை  கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“தனியாக குழந்தைகளுடன் வரும் பெண்களுக்கு”…. மாநில அரசு அசத்தல் அறிவிப்பு…!!!

கேரளா மாநிலம் கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தனியாக குழந்தைகளுடன் வரும் பெண்கள் தங்கக் கூடிய வகையில் முக்கியமான நகரங்களில் “மையம் எனது கூடு” என்ற பெயரில் அரசு மையம் அமைக்கப்படும். அதனைத் தொடர்ந்து இந்த மையங்களில் இரவு 8 மணிக்குள் வரும் பெண்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படும். அதுமட்டுமில்லாமல் அதிகபட்சமாக மூன்று நாட்கள் வரை பெண்கள் தங்கலாம் என்று தெரிவித்தார். மேலும் ஆப் மூலம் […]

Categories
தேசிய செய்திகள்

2 வருடங்களாக சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்….. குற்றவாளிக்கு 142 வருடங்கள் சிறை…. கோர்ட் அதிரடி….!!!!

கேரள மாநிலத்தில் உள்ள பத்தணம்திட்டா பகுதியில் வசிக்கும் 10 வயது சிறுமியை பாபு (41) என்பவர் கடந்த 2 வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் குற்றவாளிக்கு 142 வருடங்கள் சிறை தண்டனை விதித்ததோடு 5 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்நிலையில் போக்சோ வழக்கில் கைதான […]

Categories

Tech |