Categories
தேசிய செய்திகள்

BREAKING: மூணாறு நிலச்சரிவு – உயிரிழப்பு 47ஆக உயர்வு

கேரளா மாநிலம் மூணாறு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 47 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளா மாநிலத்தில் உள்ள மூணாறு பகுதியில் பெய்த கனமழை காரணமாக பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இது மிகப் பெரிய அதிர்ச்சிகர சம்பவமாக பார்க்கப்படுகின்றது.  நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் 32 குடியிருப்புகள் இருந்தன. மலையடிவாரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தால் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு பாறைகள் உருண்டு வந்து வீடுகளை எல்லாம் முழுவதுமாக மூழ்க செய்தன. கடந்த 4 நாட்களாக  தேசிய பேரிடர் மீட்புப் படையினர் […]

Categories
தேசிய செய்திகள்

திருமண ஆசையோடு வந்த இளைஞர்… விமான விபத்தில் இறந்த சோகம்… மனமுடைந்து கதறும் காதலி..!!

காதலித்த பெண்ணை திருமணம் செய்யப்போகும் மகிழ்ச்சியில் துபாயில் இருந்து கேரளாவுக்கு வந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது நேற்று முன்தினம் துபாயில் இருந்து கேரளாவிற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கி 18க்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர். விபத்துக்குள்ளான விமானத்தில் பயணிகள், விமான ஊழியர்கள், விமானி என 191 பேர் பயணம் செய்தனர். பயணிகளில் ஒருவரான முகமது ரியாஸ் என்ற 24 வயது இளைஞன் […]

Categories
தேசிய செய்திகள்

சர்ச்சை ஓவியம் வெளியிட்ட வழக்கு… பாத்திமா ரெஹானா போலீசில் சரண்…!!

சர்ச்சைக்குரிய ஓவியத்தை வெளியிட்ட விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் நிராகரிக்கப்பட்டதை அடுத்து பாத்திமா காவல்துறையில் சரணடைந்துள்ளார்.  கேரளாவை சேர்ந்த சமூக ஆர்வலர் ரெஹானா பாத்திமா, கடந்த ஜூன் 19ம் தேதி அரை நிர்வாண கோலத்தில் தனது மகன் மற்றும் மகள் வரைந்த ஓவியத்தை இணையதளத்தில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவை பார்த்த பலர் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு அமைப்பு, ரெஹானா பாத்திமாவின் மீது வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை எதிர்த்து கேரள […]

Categories
தேசிய செய்திகள்

கேரள விமான விபத்து… 2 வயது மகள் பலி… மனைவியிடம் மறைக்கும் கணவன்…!!

கேரள விமான விபத்தில் இரண்டு வயது மகள் உயிரிழந்ததை மனைவியிடம் சொல்லாமல் தவிர்த்து வரும் கணவரின் சோகக்கதை. நேற்று முன்தினம் துபாயில் இருந்து கேரளாவிற்கு வந்த பயணிகள் விமானம் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் 18 முதல் 19 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருந்தாலும் இதுபற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. இந்த நிலையில், விமான விபத்தில் Murtaza Faisa(31) என்ற நபர் தன்னுடைய இரண்டு வயது மகளை இழந்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

கேரளாவில் ரெட் அலார்ட் எச்சரிக்கை…!!

கேரளாவில் அதிகரிக்கும் பருவமழை காரணமாக இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இடுக்கி, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு, வயநாடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதுவரை மழை தொடர்பான விபத்துக்களில்  36 பேர் பலியாகியுள்ளனர். மழை வெளுத்து வாங்குவதால் ஏராளமான வீடுகள் இடிந்து நாசமாகி […]

Categories
தேசிய செய்திகள்

விமான விபத்தில் இறந்த கர்ப்பிணி மனைவி… வெளிநாட்டில் இருந்து விரைந்து வந்த கணவன்..!!

கேரள விமான விபத்தில் இறந்த கர்ப்பிணி மனைவியை பார்க்க துபாயிலிருந்து அவருடைய கணவன் திரும்பியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.. கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று துபாயிலிருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இரண்டாக உடைந்து விபத்துக்குள்ளானதில், 19 பேர் பரிதாபமாக பலியாகிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் கோழிக்கோடை சேர்ந்த 25 வயதுடைய மனல் அகமது (Manal Ahmed) என்ற கர்ப்பிணி பெண் பலியாகியுள்ளார்.. முதலாம் ஆண்டு திருமண விழாவை வெகு சிறப்பாக கொண்டாட […]

Categories
தேசிய செய்திகள்

AIR INDIA + கேரள அரசு….. ரூ20,00,000 நிவாரணம்….. வெளியான அறிவிப்பு….!!

கேரளாவில் விமானம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களுக்கு ஏர் இந்தியா நிறுவனமும் கேரள அரசும் தலா ரூபாய் 20 லட்சம் நிவாரண தொகை வழங்க உள்ளனர். கேரளாவில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்கு உள்ளானதில், 18 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உயிரிழந்த 12 வயதிற்கு மேற்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 10 லட்சம் நிதியுதவி அளிப்பதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூபாய் 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 50 […]

Categories
தேசிய செய்திகள்

கேரளா விமான விபத்து.. வருத்தம் தெரிவித்த அமெரிக்கா…!!

கேரளாவில் ஏற்பட்ட விமான விபத்தால் மிகவும் வருத்தப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதிக்கு வந்த ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.1344 விமானம் தரையிறங்கும் போது விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 173 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 15 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருக்கின்றது. இந்த நிலையில் கேரள விமான விபத்து பற்றி அமெரிக்கா தனது இரங்கல் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

விமான விபத்து : உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் …!!

கேரளா விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் விபத்து நடந்த இடத்தை மத்திய வான்வழிபோக்குவரத்து அமைச்சர்  ஹர்திப்சிங் புரி பார்வையிட்டார். அதற்குப் பிறகு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் என்பது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. 12 வயது குறைந்தவர்களாக இருந்தால் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: மூணாறு நிலச்சரிவு : உயிரிழப்பு 25ஆக உயர்வு …!!

கேரளா மாநிலம் மூணாறு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளா மாநிலத்தில் உள்ள மூணாறு பகுதியில் பெய்த கனமழை காரணமாக பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இது மிகப் பெரிய அதிர்ச்சிகர சம்பவமாக பார்க்கப்படுகின்றது.  நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் 32 குடியிருப்புகள் இருந்தன. மலையடிவாரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தால் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு பாறைகள் உருண்டு வந்து வீடுகளை எல்லாம் முழுவதுமாக மூழ்க செய்தன. தற்போது தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்பு பணிகளை […]

Categories
தேசிய செய்திகள்

மூணாறில் பயங்கரம்… தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில் நிலச்சரிவு… 17 தமிழர்கள் மண்ணுக்குள் புதைந்து உயிரிழப்பு…!!

கேரளாவில் நிகழ்ந்த பயங்கர நிலச்சரிவில் 17 தமிழர்கள் உயிரிழந்த நிலையில் மீதமுள்ள 42 பேரை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. கேரளாவில் இடுக்கி, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு, வயநாடு, போன்ற பல மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பயிர்கள் எல்லாம் தண்ணீரில் மூழ்கி உள்ளன. கேரளாவில் சென்ற ஜூன் மாதம் 1ஆம் தேதி பருவமழை தொடங்கியதிலிருந்து தற்பொழுது வரை தொடர் மழை காரணமாக 36 பேர் பலியாகி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மூணாறு நிலச்சரிவு : பலி எண்னிக்கை 22 ஆக உயர்வு

கேரளா மாநிலம் மூணாறு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தால் 22பேர் உயிரிழந்துள்ளனர். கேரளா மாநிலத்தில் உள்ள மூணாறு பகுதியில் பெய்த கனமழை காரணமாக பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இது மிகப் பெரிய அதிர்ச்சிகர சம்பவமாக பார்க்கப்படுகின்றது.  நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் 32 குடியிருப்புகள் இருந்தன. மலையடிவாரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தால் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு பாறைகள் உருண்டு வந்து வீடுகளை எல்லாம் முழுவதுமாக மூழ்க செய்தன. தற்போது தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்பு பணிகளை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

விமான விபத்து : கைப்பற்றப்பட்ட கருப்பு பெட்டி …!!

கோழிக்கோட்டில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டியை கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள விமான விபத்தில் டிஜிட்டல் பிளைட் டேட்டா ரெக்கார்டர் மற்றும் வாய்ஸ் ரெக்கார்டர் என்று சொல்லப்படும் முக்கிய கருவிகள் ( கருப்பு பெட்டி ) கிடைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. விமான போக்குவரத்து துறையின் இயக்குனர் அலுவலகத்தை சேர்ந்த அதிகாரிகள் விமான விபத்து நடைபெற்ற இடத்தில் தேடுதல் வேட்டை நடத்திக் கொண்டிருந்த போது நேற்று இரவு நேரம் என்பதால் தேட முடியாத நிலையில் தற்போது […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

விமான விபத்தில் உயிரிழந்தவருக்கு கொரோனா – கேரள சுகாதாரத்துறை

நேற்று கேரள கோழிக்கோடு விமான நிலையத்தில் விமானம் நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் விமானி உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது உயிர் இழந்த ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தின் சுகாதாரத்துறை இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் விமானத்தில் பயணம் செய்து, செய்து சிகிச்சை பெற்று வரும் […]

Categories
தேசிய செய்திகள்

கேரள நிலச்சரிவு – தமிழகத்தை சேர்ந்த 55பேர் கதி என்ன ?

கேரளாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழந்திருக்கக் கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.  கேரள மாநிலத்தின் கிழக்கு பகுதிகளான கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. இதனால் மலப்புரம் சாலியர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து ஆற்றின் கரையோர மக்கள் மீட்கப்பட்டு, அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், நரியமங்கல் பகுதியில் பெய்த கனமழை காரணமாக, காட்டு யானை ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வனத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

நிலச்சரிவால் உயிரிழப்பு…”தலா ரூ.5 லட்சம் நிவாரணம்” கேரள முதல்வர் அறிவிப்பு …!!

கேரளாவில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாக மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள  மூணாறு அருகே ஏற்பட்ட நிலச் சரிவில் சிக்கிய தேயிலை தோட்ட தொழிலாளர்களில், 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு இருக்கின்றன. இதில் காந்திராஜ் (48), சிவகாமி (38), விஷால் (12), ராமலட்சுமி (40), முருகன் (45), மயில்சாமி (48), கண்ணன் (40), அண்ணாதுரை (44), ராஜேஸ்வரி (43) ஆகிய 9 பேரின் சடலங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

கேரள விமான விபத்து – கேரள ஆளுநரிடம் குடியரசு தலைவர் பேச்சு..!!

கேரள ஆளுநரிடம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தொலைபேசியில் விமான விபத்து குறித்து கேட்டறிந்தார். கேரள மாநிலத்தில் துபாயிலிருந்து வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளாகி பாதியாக உடைந்து சிதைந்தது. விபத்துக்குள்ளான விமானத்தில் 174 பேர்,  10 குழந்தைகள், 5 பணிப்பெண்கள், 2 விமானிகள் உட்பட மொத்தம் 191 பேர் பயணித்துள்ளனர்.. இதையடுத்து  தீயணைப்புத்துறையினர், ஆம்புலன்ஸ் வாகனங்கள், காவல்துறையினர் விரைந்து, மீட்பு பணியில் ஈடுபட்டு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

விமான விபத்து – குழந்தை உட்பட பலி 14ஆக உயர்வு …!!

கேரள மாநிலத்தில் கடும் மழை பெய்து வரும் நிலையில், துபாயிலிருந்து கோழிக்கோடு கரிப்பூர் விமானநிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. தரையிறங்கும்போது ஓடுதளப்பாதை வழுக்கியதன் காரணமாக அங்கிருந்து விலகியதால் இந்த விபத்து நேர்ந்துள்ள்ளது. இந்த விபத்தில் விமானம் இரு துண்டாக உடைந்து, அதன் பாகங்கள் ஓடுதளப் பகுதியில் சிதறியுள்ளன. விமானத்தில் ஏர் இந்தியா நிறுவன ஊழியர்கள் உள்பட 191 பேர் பயணம் செய்துள்ளனர். இவ்விபத்தில் விமானி, குழந்தை  உள்பட 14  பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: கேரள விமான விபத்து – குழந்தை உட்பட 11 பேர் பரிதாப பலி..!!

கேரளாவில் தரையிறங்கும் போது விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி, குழந்தை  உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். கேரள மாநிலத்தில் துபாயிலிருந்து வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளாகி பாதியாக உடைந்து சிதைந்தது. விபத்துக்குள்ளான விமானத்தில் 174 பேர்,  10 குழந்தைகள், 5 பணிப்பெண்கள், 2 விமானிகள் உட்பட மொத்தம் 191 பேர் இருந்துள்ளனர். மேலும் தீயணைப்புத்துறையினர், ஆம்புலன்ஸ் வாகனங்கள், காவல்துறையினர் விரைந்து, மீட்பு பணியில் ஈடுபட்டு […]

Categories
தேசிய செய்திகள்

தரையிறங்கும்போது இரண்டாக உடைந்த விமானம் – 191 பேரின் கதி?

கேரளாவில் தரையிறங்கும் போது விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி உட்பட 2 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.   கேரள மாநிலத்தில் துபாயில் இருந்து வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. தரையிறங்கும்போது விமானம் விபத்துக்குள்ளாகி பாதியாக உடைந்து சிதைந்தது. விபத்துக்குள்ளான விமானத்தில் 10 குழந்தைகள், 5 பணிப்பெண்கள், 2 விமானிகள் உட்பட மொத்தம் 191 பேர் இருந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. தீயணைப்புத்துறையினர், ஆம்புலன்ஸ் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் விமான விபத்து : 190 பேரின் கதி என்ன?

கேரளாவில் தரையிறங்கும் போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானது   கேரள மாநிலத்தில் துபாயில் இருந்து கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானது. தரையிறங்கும்போது விமானம் விபத்துக்குள்ளாகி பாதியாக உடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தில் பயணிகள் 184 பேர், ஊழியர்கள் 4 பேர், விமானிகள் இருவர் உட்பட மொத்தம் 190 பேர் இருந்துள்ளனர்.. தீயணைப்புத்துறை, ஆம்புலன்ஸ் விரைந்துள்ள நிலையில், உயிரிழப்பு குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.. […]

Categories
தேசிய செய்திகள்

மூணாறில் நிலச்சரிவு… தொழிலாளர்கள் 8 பேர் பலி… 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக அச்சம்..!!

மூணாறு ராஜமலை அருகேயிருக்கும் பெட்டிமுடி எனும் இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் 8 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில், ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் தென்மேற்குப் பருவமழை மிகவும் தீவிரமடைந்து பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக, இடுக்கி மாவட்டத்துக்கு ஆரஞ்சு நிற அலர்ட் விடப்பட்டுள்ளது. இந்தசூழலில் இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியில் நேற்று நள்ளிரவில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. மூணாறு ராஜமலை அருகே இருக்கும் ‘பெட்டிமுடி’ எனும் இடத்தில் நிலச்சரிவு […]

Categories
தேசிய செய்திகள் வானிலை

கேரளாவில் கனமழைக்கு 5 பேர் பலி ….!!

கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்திற்கு இதுவரை 5 பேர் பலியாகி உள்ளனர். முன்னெச்சரிக்கையாக 2000க்கும் அதிகமானோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள சாலியர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். கோழிக்கோடு, வயநாடு மற்றும் மலப்புறம் பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. திருச்சூர் உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றின் காரணமாக மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்தன. பல பகுதிகளில் […]

Categories
தேசிய செய்திகள் வைரல்

ஓடும் வெள்ளத்தில்… சடலமாக அடித்து செல்லப்படும் காட்டு யானை… வைரலாகும் துயர வீடியோ..!!

கேரளாவில் ஓடும் வெள்ளத்தில் காட்டு யானை சடலமாக அடித்து செல்லப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்து வருவதால் சில மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இடைவிடாது வெளுத்து வாங்கும்  மழையால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.. சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. அதேபோல வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் பெரியார் ஆற்றில் பெருக்கெடுத்து […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: கேரளாவில் நிலச்சரிவு – 80 பேரை காணவில்லை …!!

கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 80 பேர் சிக்கி காணாமல் போனதாக தகவல் கிடைத்துள்ளது. கடந்த 4 நாட்களாக கேரளாவில் பலத்த மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக பல்வேறு  சின்ன அணையில் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களாக கேரளாவில் மழை காரணமாக  மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள கொடுமுடி பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் […]

Categories
தேசிய செய்திகள்

முதல்வர் அலுவலகத்துடன் நெருங்கிய தொடர்பு – என்ஐஏ பரபரப்பு தகவல்

கேரளா தங்க கடத்தல் வழக்கில் கைதான சப்னா சுரேஷிற்கு பிணை வழங்கக் கூடாது என்று என்ஐஏ தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கேரள தங்க கடத்தல் வழக்கு இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷ், சந்திப் நாயர் ஆகியவர்களை தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் கடந்த ஜூலை 11ஆம் தேதி கைது செய்தார்கள். இதனைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், சந்திப் நாயர், சரித் ஆகிய மூன்று நபர்களிடம் சுங்க […]

Categories
தேசிய செய்திகள்

கன்னியாஸ்திரிகளுக்கு பாலியல் சீண்டிய பிஷப் – அதிரடி காட்டிய உச்சநீதிமன்றம் …!!

கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்யக்கோரி பிஷப் பிராங்கோ முலக்கல் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டுவரை பல சந்தர்ப்பங்களில் பிஷப் முலக்கல் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒரு கன்னியாஸ்திரி ஒருவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளிப்படையாக குற்றம்சாட்டினார். அவரது இந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, பிஷப் தங்களிடமும் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாக மேலும் […]

Categories
மாநில செய்திகள்

ஆற்றில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள்… படகு கவிழ்ந்து 3 பேர் மாயம்…!!

கேரளாவில் ஆற்றில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் காணாமல் போன மூன்று மீனவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். கொச்சியில் இருக்கின்ற ஆற்றில் மீன் பிடிப்பதற்காக எர்ணாகுளம் அருகே உள்ள முலவுகாடு பகுதியை சேர்ந்த 4 மீனவர்கள் 2 நாட்டுப்படகுகளின் மூலமாக மீன்பிடிக்க சென்றிருக்கின்றனர். இந்நிலையில் கன மழை மற்றும் அதிவேக காற்று ஏற்பட்டதால் இரண்டு நாட்டுப் படகுகளும் இன்று காலை 2 மணியளவில் ஆற்றில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் ஒரு மீனவர் […]

Categories
தேசிய செய்திகள்

புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டேன்…… ரூ5,00,000 கிடைச்சது….. மாடி வீடு கட்டிய தொழிலாளி நெகிழ்ச்சி….!!

புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டதால் ஒரு தொழிலாளி அடைந்த நன்மை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். கேரள மாநிலத்தில் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வரும் வேணுகோபால் என்ற நபர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் புகைப்பிடிக்கும் பழக்கத்தை வைத்திருந்தார். இதையடுத்து புகை பிடிப்பதற்கு அவர் செலவழிக்கும் பணத்தை குடும்பத்திடம் கொடுத்தால் அல்லது சேமித்தால் பிள்ளைகளும் நாமும் நன்றாக வாழலாம் என அவரது மனைவி வலியுறுத்தியுள்ளார். குடும்பத்தின் கஷ்டத்தையும் எடுத்துக் கூறி அவருக்கு புரிய வைத்தார். இதனை புரிந்து […]

Categories
உலக செய்திகள்

நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருந்த இளைஞர்…. தொலைபேசியில் வந்த அழைப்பு…. போனை எறிந்துவிட்டு இளைஞர் தற்கொலை….!!

கேரளாவில் இளைஞர் ஒருவர் ஆறாவது மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கொல்லம் என்ற மாவட்டத்தை சேர்ந்தவர் சுமேஷ். எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் முடித்த அவருக்கு கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை கிடைத்தது.ஜார்ஜியாவில் பணியாற்றி வந்த நிலையில் அவர் தனது நண்பர்களுடன் தனியாக அறை எடுத்து தங்கி வந்துள்ளார். இந்த நிலையில் சென்ற வெள்ளிக்கிழமை அன்று பக்ரீத் பண்டிகையை கொண்டாடும் வகையில் வீட்டில் பிரியாணி சமைத்து உள்ளனர். நண்பர்கள் அனைவருடனும் […]

Categories
தேசிய செய்திகள்

“ஆரஞ்சுஅலெர்ட்” அடுத்த 5 நாட்களுக்கு தீவிரம்…. பொதுமக்களுக்கு எச்சரிக்கை….!!

கேரள, கர்நாடக மாநிலத்திற்கு கனமழை காரணமாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளை வடக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும் என்பதால், அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய இருப்பதால் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அரபிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அசாம் உள்ளிட்ட பகுதிகளில் […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவர்களின் அலட்சியம்…. பறிபோன 3 வயது சிறுவனின் உயிர்…. கதறி துடித்த பெற்றோர்….!!

கேரளாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவித்ததால் மூன்று வயது உள்ள குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  கேரள மாநிலம் aluva வை சேர்ந்த மூன்றே வயதான சிறுவன் பிரித்திவிராஜ் இவன் நேற்று காலையில் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக காயினை விழுங்கி விட்டான். இதனால் அதிர்ச்சியான பிருதிவிராஜன் பெற்றோர்கள் உடனே அவனை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள சுகாதார நிலையத்துக்கு சென்றுள்ளார்கள். அங்கு சிறுவனை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் குழந்தை நல சிறப்பு […]

Categories
தேசிய செய்திகள்

கேரளா தங்கம் கடத்தல் வழக்கு …. ஸ்வப்னா ஆடிட்டர் வாக்குமூலம் …!!

ஒரு கிலோ தங்கம் மற்றும் ஒரு கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட சொப்னாவின் வங்கி லாக்கர் முன்னாள் முதன்மை செயலர் சிவசங்கர் உத்தரவின் பேரில் வழங்கப்பட்டது என சொப்னாவின் ஆடிட்டர் வாக்குமூலம் அளித்துள்ளார். கேரளாவில் முதலமைச்சர் பினராய் விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்திற்கு மேற்காசிய நாடனான ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாயில் இருந்து கேரளாவுக்கு 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்ட வழக்கில் சொப்னாசுரேஷ், சரித்குமார், சந்திப்நாயர் கைது […]

Categories
மாநில செய்திகள்

மகனுடன் இணைந்து தேர்வு எழுதிய தந்தை- தாய்…. பிளஸ் 2 தேர்ச்சி அடைந்ததால் பட்டபடிப்பு செல்ல திட்டம்….!!

கேரள மாநிலத்தில் முஸ்தபா என்பவரும் அவரது மனைவியும் தங்கள் மகனுடன் பிளஸ் டூ தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்திருக்கிறது. கேரள மாநிலத்தில் தொழிலதிபரான முஸ்தபாவுக்கு, அவரது பெற்றோர் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மாணவியான நுசைபாவை திருமணம் செய்து வைத்திருக்கின்றனர். பல ஆண்டுகள் கடந்து இருந்தாலும் திருமணம் தடைப்பட்டுப் போன தனது படிப்பு பற்றிய கவலையில் தான் வாழ்ந்து வந்திருக்கிறார் நுசைபா. இந்த வயதிலும் படிப்பு பற்றி கவலைக் கொள்ளும் தன் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவை முற்றிலும் குணப்படுத்தும் ஆயுர்வேத மாத்திரை…!!

கொரானா வைரஸ் பாதிப்பை முழுமையாக குணப்படுத்த ஸின்ஜி_ விர்_ ஹச் என்ற ஆயுர்வேத மாத்திரை வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கபட்டுள்ளதாக, கேரளாவை சேர்ந்த பிரபல மூலிகை ஆராய்ச்சியாளர் மற்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. திருவனந்தபுரத்திலுள்ள பங்கஜகஸ்தூரி மூலிகை ஆராய்ச்சி நிலைய மருத்துவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். தாங்கள் கண்டுபிடித்துள்ள ஸின்ஜி_ விர்_ ஹச் ஆயுர் வேத மாத்திரை கொரோனாவை முற்றிலும் குணப்படுத்தும் என்று அவர்கள் உறுதிபட கூறியுள்ளனர். இந்த மாத்திரைக்கு அரசின் உரிமம் கிடைத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். திருவனந்தபுரம் […]

Categories
தேசிய செய்திகள்

ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்தபோது… மனைவியை கொடூரக்கொலை செய்த கணவன்… வெளியான பரபரப்பு தகவல்…!!

வெளிநாட்டில் பணிபுரிந்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன். இச்சம்பவத்தின் பரபரப்பான பின்னணி வெளியாகி உள்ளது. கேரளா மாநிலம் கோட்டயம், மோனிப்பள்ளியை சேர்ந்த மெரின் ஜாய் என்பவருக்கு 26 வயது. இவர் அமெரிக்காவின் தெற்கு புளோரிடாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் செவிலியர் ஆக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமை இவர் வழக்கமாக வேலைக்கு சென்று விட்டு, மருத்துவமனையை விட்டு வெளியே வரும் போது, திடீரென மர்ம நபர் ஒருவரால் பல முறை கத்தியால் குத்தப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

ஸ்வப்னாவிடம் தங்கம் பெற்ற திருச்சி நபர் யார்?

கேரளா தங்க கடத்தல் வழக்கில் IAS அதிகாரி சிவசங்கர் தொடர்பு குறித்து 10 நாளில் உரிய முடிவு எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கெடு விதித்துள்ளது. சிவசங்கரிடம் விசாரணை நடத்தி வரும் தேசிய புலனாய்வு முகமை மற்றும் சுங்கத்துறைக்கு  இதுதொடர்பான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது. இரு அமைப்புகளும் சிவசங்கரிடம்  தனித்தனியாக நான்கு முறை விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது தங்கராணி ஸ்வப்னாயுடனான  தொடர்பு குறித்து கேட்டு அறிந்து உள்ளனர். அதற்கு பதிலளித்துள்ள […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் அனில் முரளி மரணம்… சோகத்தில் திரையுலகினர்..!!

நடிகர் அனில் முரளி உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மலையாளத்தில் கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் ‘கன்யாகுமரியில் ஒரு கவிதா’ இந்த படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் அனில் முரளி (56).. அதுமட்டுமன்றி தமிழில் தனி ஒருவன், நிமிர்ந்து நில், மிஸ்டர் லோக்கல் போன்ற ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையில் கல்லீரலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கொச்சியில் இருக்கின்ற தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவின் இடுக்கி மாவட்டத்திற்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை…!!!

கனமழை காரணமாக கேரளாவின் இடுக்கி மாவட்டத்திற்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. கனமழை காரணமாக கொச்சியின் பல்வேறு இடங்களில் குறிப்பாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் காட்சியளித்தது. இதனால் மக்கள் கடும் சிரமம் அடைந்தனர். இதனிடையில் இடுக்கி மாவட்டத்திற்கு ரெட்  அலார்ட்  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோட்டயம், எர்ணாகுளம், மலப்புரம், கண்ணனூர், திர்சூர் மற்றும் பாலக்காடு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட்  அலார்ட் எச்சரிக்கையை  வானிலை […]

Categories
தேசிய செய்திகள்

அடடே…! ”தொற்றில் மீண்ட 105வயது பாட்டி” கலக்கிய கேரளா …!!

கேரள மாநிலத்தில் 105 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார். கேரள மாநிலத்திலுள்ள கொல்லம் மாவட்டத்தில் அரசு நடத்தி வருகின்ற இஎஸ்ஐ மருத்துவ கல்லூரி ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த மருத்துவ கல்லூரியில் அஸ்மா பீவி என்ற 105 வயதுடைய மூதாட்டி ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இந்நிலையில் அங்கு சிறப்பாக அமைக்கப்பட்டுள்ள மருத்துவ வாரியத்தினர் மூதாட்டியை தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வந்தனர். […]

Categories
சென்னை திருச்சி தேசிய செய்திகள் மாவட்ட செய்திகள்

கேரள தங்க கடத்தல் விவகாரம்… தமிழகத்திலும் தொடரும் விசாரணை…என்.ஐ.ஏ. தீவிரம்…!!

கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் தொடர்புள்ளவர்களை விசாரித்து தமிழகத்திலும் சோதனை மேற்கொள்ள என்.ஐ.ஏ. முடிவெடுத்துள்ளது. திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக தூதரகம் பெயரில் சரக்கு விமானம் மூலம் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் முன்னாள் ஊழியர்களான சுரேஷ் அவருடைய உறவினர் சந்திப்பு உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர். கேரளாவில் அரசியல் பாதிப்பை ஏற்படுத்திய இந்த  தங்கம் கடத்தல் விவகாரம் தமிழ்நாட்டிலும் முக்கிய விமானங்கள் மூலம் இந்த தங்க கடத்தலில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் கன மழைக்கு வாய்ப்பு… இந்த மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்.. வானிலை ஆய்வு மையம்..!!

கேரளாவில்  ஒரு  மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. கேரளாவில் நேற்று பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. கனமழை காரணமாக கொச்சியின் பல்வேறு இடங்களில் குறிப்பாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல பாய்ந்தோடுகிறது. இதனால், மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதன் காரணமாக இடுக்கி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. கோட்டயம் ,எர்ணாகுளம், திரிசூர் மற்றும் பாலக்காடு ஆகிய மாவட்டங்களுக்கு  “ஆரஞ்சு அலர்ட்” எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. மிக […]

Categories
மாநில செய்திகள்

உருட்டுக்கட்டையால் தாக்கிக்கொண்ட கிராம மக்கள்…..!!

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பொதுமக்களிடையே ஏற்பட்ட பயங்கர மோதல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆலப்புழா என்ற இடத்தில் நடந்த இந்த மோதலில் ஆண்களும், பெண்களும், ஒருவரை ஒருவர் உருட்டுக் கட்டைகளால் தாக்கிக்கொண்டனர். நீண்ட நேரம் நடந்த இந்த சண்டையில் பலரது மண்டை உடைத்தது பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளன. இந்த மோதல் பாதை பிரச்சினையால் ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட ஒரு பாதையை பயன்படுத்த […]

Categories
உலக செய்திகள்

4 நாட்களாக போன் போட்ட மகன்… எடுக்காத பெற்றோர்… வீட்டுக்கு சென்ற போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

அபுதாபியில் தம்பதிகள் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கேரளாவைச் சேர்ந்த பட்டெரி-மினிஜா தம்பதியினர் கடந்த 18 வருடங்களாக அபுதாபியில் மிகவும் சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் அவர்களது குடியிருப்பில் சடலமாககண்டெடுக்க பட்டுள்ளனர். இதுகுறித்து சக நண்பர்கள் கூறியபோது “கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த இந்த தம்பதியினர் மிகவும் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். சமீபத்தில் பட்டெரியின் பணியை இழக்கும் சூழல் நேர்ந்தது. ஆனாலும் இத்தம்பதிகள் அமைதியாகவே இருந்தனர். இருவரும் சண்டை போட்டது போலவோ, அல்லது […]

Categories
தேசிய செய்திகள்

இப்படி தான் தங்கத்தை கடத்தினோம்… ஸ்வப்னா சொன்ன பரபரப்பு வாக்கு மூலம்.!!

கண்டெய்னர்கள் மூலம் பணம், நகை கடத்தினோம் என்று ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலம் கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவிற்கு சட்டவிரோதமான முறையில் 30 கிலோ தங்கம் கடத்திய சம்பவம் நடந்தது. அக்கடத்தலில் ஈடுபட்ட தூதராக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் என்பவர் சில நாட்களுக்கு முன் பெங்களூரில் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 20க்கும் மேற்பட்டோர் இத்தகைய கடத்தலில் கைதாகி இருக்கின்றனர். ஸ்வப்னாவை என்ஐஏ அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.1 கோடி பணம்… 1KG தங்கம்… லாக்கரை நொண்டிய NIA… கொத்தாக அள்ளியது …!!

ஸ்வப்னா வங்கி லாக்கரில் இருந்து ஒரு கோடி ரூபாயும், ஒரு கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாக என். ஐ. ஏ.  நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.  திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம் பெயரில் சரக்கு விமானத்தில் வந்த பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட தகவல் தெரிய வந்தது. இது தொடர்பாக கண்டறியப்பட்ட  முக்கிய குற்றவாளிகளான தூதரக முன்னாள் பணியாளர் சரித், ஸ்வப்னா சுரேஷ், அவருடைய உறவினரான சந்தீப் நாயர் போன்றோரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து […]

Categories
தேசிய செய்திகள்

உயிருடன் இருக்கும்போது பலரை காப்பாற்றி…. இறந்தும் 8 பேரை வாழவைத்த இளைஞன்…!!

கேரள மாநிலத்தில் நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றியவர் இறந்த பின்னரும் உடல் உறுப்பு தானம் செய்து மக்களுக்கு வாழ்வு கொடுத்திருக்கின்றார். கேரள மாநிலத்தை சேர்ந்த அனுஜித் என்ற 27 வயதுடைய இளைஞர் கொரோனா ஊரடங்கும் வேலை இல்லாமல் இருந்த நிலையில் சென்ற வாரம் வேலை தேடி செல்லும்போது விபத்தில் உயிரிழந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மூளை செயலிழந்து விட்டது என மருத்துவர்கள் கூறினர். இதனைத்தொடர்ந்து அனுஜூத்தின் பெற்றோர் தன் மகன் ஆசைப்பட்டபடி அவனது உடல் உறுப்புகளை தானம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கேரளா தங்கக் கடத்தல் விவகாரம்…. நடிகை பூர்ணாவை மிரட்டிய கும்பல்….!!

தங்க கடத்தலுக்கு நடிகை பூர்ணாவை பயன்படுத்த கும்பல் ஒன்று மிரட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் நடந்த தங்க கடத்தல் சம்பவம் அந்த மாநில அரசையே ஆட்டம் காண செய்துள்ளது. சொப்னா என்ற பெண்ணை மையமாக வைத்து செயல்பட்டு வந்த இந்த கடத்தல் கும்பலுடன் கேரள மாநில அரசு உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகளும் ஈடுபட்டு வந்தது இப்போதுதெரிய வந்துள்ளது. கடந்த ஒரு  வருடத்தில் மட்டும் 200 கிலோ தங்கத்தை இந்த கும்பல் கடத்தி இருக்கிறது. கடத்தல் கும்பலின் பெரிய […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டில் பேச்சுமூச்சு இல்லாமல் கிடந்த நபர்… இறந்துவிட்டார் என நினைத்து… அருகே சென்றபோது நடந்த அதிசயம்..!!

பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தவர் உயிரிழந்து விட்டதாக நினைத்து புகைப்படம் எடுக்கும் போது அவர் உயிருடன் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது  கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த சிவதாசன் என்பவர் வாடகை வீடு ஒன்றில் தனியாக வசித்து வருகின்றார். சில தினங்களுக்கு முன்பு அவரது நண்பரொருவர் சிவதாசனை பார்ப்பதற்காக வீட்டிற்கு சென்ற சமயம் பேச்சு மூச்சு இல்லாமல் இருந்துள்ளார். இதனை தொடர்ந்து அவரது நண்பர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க விரைந்து வந்தவர்கள் சிவதாசனை பரிசோதித்துவிட்டு அவர் உயிரிழந்ததாக […]

Categories
தேசிய செய்திகள்

கேரள தங்கக் கடத்தல் வழக்கு : ஸ்வப்னாவுக்கு 7 நாட்கள் என்ஐஏ காவல்..!!

தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கேரளாவை உலுக்கிய தங்க கடத்தல் விவகாரம், இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப்  நாயர் ஆகிய இருவரையும்  நேற்று முன்தினம் பெங்களூரில் வைத்து என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் தமிழகத்தில் சேலம் வழியாக கேரளாவுக்கு அழைத்து வரப்பட்டு கொச்சியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.. இதில் ஸ்வப்னா […]

Categories

Tech |