Categories
தேசிய செய்திகள்

‘இடதுசாரி சித்தாந்தமே சரியானது’- உலகிலேயே இளம் வயது மேயர் பேட்டி ..!!

உலகின் இளவயது மேயராக ஆர்யா ராஜேந்திரன் தேர்வாகி உள்ளார். இவர் விரைவில் அறிவியல் பட்டப்படிப்பை இவர் முடிக்கவுள்ளார். அமெரிக்காவின் ஓக்லஹோமாவின் 47ஆவது மேயராக ஜான் டைலர் ஹம்மன்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, உலகின் மிக இளைய நகர நிர்வாகி என்ற சிறப்பை அவர் பெற்றார். இந்நிலையில், அண்மையில் முடிவடைந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் கேரளாவின் 21 வயதான ஆர்யா ராஜேந்திரன், நகர மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். விரைவில் இவர் தனது அறிவியல் பட்டப்படிப்பை முடிக்கவுள்ளார். அந்த வகையில் இவர் இளவயது […]

Categories
தேசிய செய்திகள்

21 வயது தான்… “இந்தியாவிலேயே குறைந்த வயது மேயர்”… குவியும் பாராட்டு..!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண் மேயராக தேர்வு செய்யப்பட்டது அனைவரையும் பாராட்டையும் பெற்றுள்ளது. கடந்தவாரம் கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. பாஜக சில இடங்களை மட்டுமே கைப்பற்றியது. அம்மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வசம் சென்றது. அம்மா நகராட்சியின் மேயரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முடவன்முகள் வார்டில் கவுன்சிலராக […]

Categories
தேசிய செய்திகள்

“பூனைக்கு 4 காதுகள்” தம்பதிகளின் செல்லப்பிராணி…. ஆச்சர்ய சம்பவம்…!!

பூனை ஒன்று வித்தியாசமாக 4 காதுகளை கொண்டுள்ளது அப்பகுதியிலனரிடையே பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாமாநிலம்  கோழிக்கோடு மாவட்டத்தில் வசித்து வரும் தம்பதிகள் மனோகரன் – ஷர்மிளா. இவர்கள் தங்களுடைய வீட்டில் செல்லப் பிராணியான பூனை ஒன்றை வளர்த்து வந்துள்ளனர். இந்த பூனைக்கு மாலூட்டி என்று பெயர் வைத்துள்ளனர். செல்லப்பிராணியாக வளர்த்து வந்த இந்த பூனைக்கு நான்கு காதுகள் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த பூனைக்கு இரண்டு பெரிய காதுகளும், அதன் பக்கத்தில் இரண்டு சிறிய ககாதுகளும் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவிலே நீங்க தான் 1st… இளம் வயதில் மேயர்… கேரளாவில் கல்லூரி மாணவி சாதனை ..!!

திருவனந்தபுரத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஆர்யா ராஜேந்திரன் இந்தியாவின் முதல் இளம் மேயராக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் பெருநகர மாநகராட்சி மேயராக, முடவன்முகல் வார்டு கவுன்சிலர் ஆர்யா ராஜேந்திரன் பதவியேற்கவுள்ளார். 21 வயதே நிரம்பிய இவரை புதிய மேயராக சிபிஎம்  அறிவித்துள்ளதன் மூலம் இந்தியாவின் முதல் இளம் மேயர் என்ற பெருமையை பெற்றுள்ளார். திருவனந்தபுரம் மாவட்டத்தின் இளைய வேட்பாளராக சிபிஎம் சார்பில் முடவன்முகல் வார்டில் போட்டியிட்ட ஆர்யா யுடிஎஃப் வேட்பாளர் […]

Categories
கேரளா மாநிலம் தேசிய செய்திகள்

கன்னியாஸ்திரி கொலை…. 28 வருடம் கழித்து…. பாதிரியாருக்கு ஆயுள் தண்டனை…!!

கேரளாவை உலுக்கிய கன்னியாஸ்திரி கொலை வழக்கில் 28 வருடங்களுக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது  மதபோதகர்ருக்கும் கன்னியாஸ்திரி ஒருவருக்கும் இருந்த திருமணத்தை மீறிய உறவை நேரில் கண்டதாக கேரளா மாநிலம் கோட்டயத்தில் சேர்ந்த கன்னியாஸ்திரி அபயா என்பவர் 28 வருடங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் முதல் குற்றவாளியான மதபோதகர் தாமஸ்க்கும்  இரண்டாம் குற்றவாளியான கன்னியாஸ்திரி செபிக்கும் ஆயுள் தண்டனை விதித்தும் தலா 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் திருவனந்தபுரம் சிறப்பு சிபிஐ நீதிமன்றம் உத்தரவு […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் பரவும்…. ”ஷிகெல்லா பாக்டீரியா”…. புதிய தொற்றால் உயிரிழப்பு …!!

கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் ஏற்பட்டுள்ள புதிய நோய் தொற்றால் சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் திடீரென புதிய வகை நோய் தொற்று உருவாகியுள்ளது. இதன்படி லேசான வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் ஏற்பட்ட 11 வயது சிறுவன் இரண்டு நாட்களுக்கு முன் உயிரிழந்துள்ளான். இதே போன்ற பாதிப்புகளுடன் ஏராளமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக அம்மாநில மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, கோழிக்கோடு பகுதியில் ஷிகெல்லா […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவை மிரட்டும் புதிய வைரஸ் தொற்று… நடுக்கும் உலக நாடுகள்…!!!

கேரள மாநிலத்தில் புதிதாக தொடங்கியுள்ள ஷிகெல்லா வைரஸ் தொற்றால் சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. அது இன்னும் முழுமையாக கட்டுப்படுத்தப்படாத நிலையில் தற்போது புதிதாக ஷிகெல்லா வைரல் பரவிக்கொண்டிருக்கிறது. கேரள மாநிலத்திலுள்ள கோழிக்கோடு பகுதியில் இந்த புதிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது வரை ஆறு பேருக்கு இந்த நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 26 பேருக்கு இருக்கலாம் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்… கொரோனாவை அடுத்து பரவும் ஷிகெல்லா வைரஸ்… சிறுவன் பலி… அதிர்ச்சி…!!!

கேரள மாநிலத்தில் புதிதாக தொடங்கியுள்ள ஷிகெல்லா வைரஸ் தொற்றால் சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. அது இன்னும் முழுமையாக கட்டுப்படுத்தப்படாத நிலையில் தற்போது புதிதாக ஷிகெல்லா வைரல் பரவிக்கொண்டிருக்கிறது. கேரள மாநிலத்திலுள்ள கோழிக்கோடு பகுதியில் இந்த புதிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது வரை ஆறு பேருக்கு இந்த நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 26 பேருக்கு இருக்கலாம் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் அச்சம்!! புதிதாக மிரட்டும் “ஷிகெல்லா வைரஸ்”…. பீதியில் மக்கள்…!!

கொரோனாவை அடுத்து புதிதாக ஒரு வைரஸ் பரவி கேரளா மக்களிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வரும் நிலையில், தற்போது கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் புதிய வைரஸ் தொற்று மக்களை அச்சுறுத்தி வருகிறது. ஷிகெல்லா எனப்படும் இந்த வைரஸ் தொற்று உள்ள நபருக்கு வயிற்றுப்போக்கு, காய்ச்சல் மற்றும் வயிற்று வலி போன்ற அறிகுறிகள் முதலில் இருந்துள்ளது. ஆனால் சிலருக்கு எந்த அறிகுறிகளும் இல்லாமல் நோய் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கேரளாவில் பரவிய இந்த வைரஸ் […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 1 முதல் பள்ளிகள் திறப்பு… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் தேதி குறித்து மாநில அரசு வெளியிட்ட முக்கியமான தகவல் பற்றி பார்ப்போம். கேரள மாநில முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுக் கல்வித் துறை செயலாளர், உயர்கல்வித்துறை செயலாளர், சுகாதார செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் குறிப்பிட்ட பட்டப்படிப்பு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்படும் என்றும், அதே சமயம் 10 மற்றும் 12ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

ஐயப்ப பக்தர்களுக்கு… செம மகிழ்ச்சி அறிவிப்பு… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

சபரிமலையில் வருகின்ற 20ஆம் தேதி முதல் தினமும் 5 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் கடந்த நவம்பர் மாதம் 16ஆம் தேதி மண்டல மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு உள்ளது. அதன் பிறகு பக்தர்கள் அனைவரும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால் கொரோன அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அதன்படி வாரத்தின் ஐந்து நாட்களில் ஆயிரம் பக்தர்களும், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் […]

Categories
தேசிய செய்திகள்

கல்லூரி மாணவர்களே ரெடியா இருங்க… புது வருஷத்தில் காத்திருக்கும் அதிர்ச்சி..!!

பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் தேதி குறித்து மாநில அரசு வெளியிட்ட முக்கியமான தகவல் பற்றி பார்ப்போம். கேரள மாநில முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுக் கல்வித் துறை செயலாளர், உயர்கல்வித்துறை செயலாளர், சுகாதார செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் குறிப்பிட்ட பட்டப்படிப்பு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்படும் என்றும், அதே சமயம் 10 மற்றும் 12ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 1 முதல் பள்ளிகள் திறப்பு… அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

கேரளாவில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து மாநிலங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து கேரளாவில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் தொடங்கப்படும் என்று அம்மாநில அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கேரளாவில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஐயப்பன் கோவில் மகரவிளக்கு பூஜை – கேரள அரசு திடீர் முடிவு …!!

மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் திறக்கப்பட்டு இருக்கும் நிலையில் வரும் 20ம் தேதி முதல் தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்க தேவசம்போர்டு முடிவு செய்திருக்கிறது. கொரோனா காரணமாக 2000 பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு, பின்னர் 3 ஆயிரம் பக்தர்கள் ஆக இருந்த நிலையில் 20 ஆம் தேதி முதல் தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்க தற்போது தேவசம்போர்டு முடிவு செய்திருக்கிறது. பக்தர்கள் அனைவரும் கொரோனா விதிகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் தேவசம்போர்டு தெரிவித்திருக்கிறது.

Categories
அரசியல் தேசிய செய்திகள்

10வருட கோட்டை… ஓட்டைய போட்ட பாஜக…. 1 வாக்கில் வெற்றி… மேயர் பதவி பெற்றது …!!

கேரளாவின் கொச்சி மாநகராட்சி தொகுதியில் காங்கிரஸ் கட்சியிலிருந்து மேயர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட வேணுகோபால் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார் கொச்சியின் வடக்குத்தீவில் போட்டியிட்ட அவர் பாஜகவிடம் தோல்வியை தழுவியதால், மேயர் பதவி காங்கிரஸை விட்டு கை நழுவிப்போயுள்ளது. கடந்த 10 வருடங்களாக அங்கு காங்கிரஸ் மேயர் பதவி கைப்பற்றியிருந்த நிலையில், தற்போது தோல்வியை சந்தித்துள்ளது. இதற்கு வாக்கு இயந்திரமே காரணம் என வேணுகோபால் குற்றம்சாட்டியுள்ளார்.

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜகவும் வேண்டாம்…. காங்கிரசும் வேண்டாம்…. முடிவெடுத்த கேரளா மக்கள் ..!!

கேரளத்தில் நடைபெற்ற உள்ளாட்சிதேர்தலில் இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்)  மகத்தான வெற்றியைபெற்றுள்ளது. எல்டிஎப் 5 மாநகராட்சிகள், 36 நக ராட்சிகள், 10 மாவட்டப்பஞ்சாயத்துகள், 108  ஒன்றிய பஞ்சாயத்துகள், 515 கிராம பஞ்சாயத்துகளில் வெற்றி பெற்றுள்ளது. பொய்யான பிரச்சாரங்களையும் அவதூறான கதைகளையும் நிராகரித்து மக்கள் எல்டிஎப்உடன் உறுதியாக நின்று கேரளத்தை மேலும் சிவப்பாக்கியுள்ளனர். கேரள உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 8,10,14 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்), […]

Categories
தேசிய செய்திகள்

“23 பவுன் நெக்லஸ்”… சபரிமலை ஐயப்ப சுவாமிக்கு… பெங்களூரு பக்தர் காணிக்கை..!!

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 23 பவுன் தங்க நெக்லஸ் பெங்களூரை சேர்ந்த பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கியுள்ளார். சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜை நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இங்கு வரும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்ற காணிக்கை செலுத்துவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த பப்பு என்ற தொழிலதிபர் நேற்று […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜகவுக்கு இடமில்லை…! நிரூபித்த கேரளா தேர்தல்…. கம்யூனிஷ கோட்டையானது ..!!

கேரள உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில்  மொத்தம் உள்ள 6 மாநகராட்சிகளில் ஆளும் இடதுசாரி கூட்டணி கட்சி 3ல் முன்னணி வகிக்கிறது. மாவட்ட பஞ்சாயத்துகளில் பெரும்பாலானவற்றில் அக்கூட்டணியே   முன்னிலையில் வகிக்கிறது. கேரள மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. முதற்கட்டமாக கடந்த 8ஆம் தேதி திருவனந்தபுரம், கொல்லம் ,ஆழப்புழா, பத்தனம்திட்டா, இடுக்கி ஆகிய 5 மாவட்டங்களுக்கும்; இரண்டாம் கட்டமாக கடந்த 10ஆம் தேதி கோட்டயம், எர்ணாகுளம்,திருச்சூர், பாலக்காடு வயல்நாடு ஆகிய […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

58 நிமிடங்களில் 46 வகை உணவுகளை சமைத்து சென்னை சிறுமி உலக சாதனை…!!

சென்னையை சேர்ந்த சிறுமி ஒருவர் 58 நிமிடங்கள் 46 வகை உணவுகளை சமைத்து உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு ஒரு மணி நேரத்தில் 30 வகை உணவுகளை தயாரித்து உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருந்த கேரளாவின் 10 வயது சிறுமி ஷான்வீயின் சாதனையை சென்னை சிறுமி லட்சுமிசாய்-ஸ்ரீ முறியடித்துள்ளார். கொரோனா காலத்தில் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து ஸ்ரீ சாய் ஸ்ரீ தாயார் கலைமகள் உணவு தயாரிக்கும் போது அதனை அருகில் இருந்து பார்த்து தாமும் […]

Categories
உலக செய்திகள்

வெளிநாட்டில் இந்திய குடும்பம்…. விமான நிலையத்தில் நசுங்கிய கணவன்…. அமெரிக்காவில் சோகம்….!!

நபர் ஒருவர் விமானநிலையத்தில்  நசுக்கப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க விமான நிலையத்தில் வேலை பார்த்து வருபவர் கேரளாவைச் சேர்ந்த ஜார்ஜ். இவர்  அங்குள்ள விமான உபகரணம் செய்யும் இடத்தில் மெக்கானிக் ஆக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தன்னுடைய மனைவி, தந்தை மற்றும் தாய் ஆகியோருடன் அமெரிக்காவில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மனைவி 8 மாத கர்ப்பிணியாக இருப்பதால் இவர்கள் விரைவில் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று […]

Categories
தேசிய செய்திகள்

காதலுக்கு எதிர்ப்பு… இழுத்து சென்ற உரிமையாளர்… கேரளாவை உலுக்கிய குஞ்சன் – ஜுலி காதல் கதை..!!

கேரளாவில் இரு நாட்களுக்கு முன்பு காரில் நாயை கட்டி இழுத்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் பற்றிய தகவலை இச்செய்தியில் பார்ப்போம். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நாயின் பெயர் ஜூலி. கடந்த 2017ம் ஆண்டு வெள்ளத்தில் சிக்கிய நாயை யூசப் எடுத்து வந்து வளர்த்தார். அந்த நாய்க்கு ஜூலி என பெயரிட்டு அன்பை பரிமாறி ,சாப்பாடு போட்டு வளர்த்து வந்தார். இந்நிலையில் ஜூலி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காணாமல் போனது. கஷ்டப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் இ- பாஸ் கட்டாயம்… மக்களுக்கு அதிரடி உத்தரவு…!!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் இருந்து தமிழகம் செல்வோருக்கு இபாஸ் கட்டாயம் என்று அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் கொரோனா பரவாமல் தடுக்க பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டது. அதில் முக்கியமான ஒன்று பிற மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ பாஸ் கட்டாயம் என்பது. அதன்பிறகு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இ பாஸ் கட்டாயமில்லை என்று அரசு அறிவித்தது. இந்நிலையில் கேரள மாநிலம் […]

Categories
தேசிய செய்திகள்

வலையில் சிக்கிய ராட்சத சுறா…. கடலில் விட்ட மீனவர்கள்…. வெளியான வீடியோ…!!

வலையில் சிக்கிய பெரிய சுறாவை மீனவர்கள் கடலில் விடும் காட்சி சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. மீனவர்களின் தொழில் என்பது அவ்வளவு எளிதானதல்ல. பண்டைய காலத்தில் வணிகம் செய்ய கடலுக்கு சென்றவர்கள் கரை திரும்புவார்களா? மாட்டார்களா? என்ற பயம் இருந்து வந்தது. அந்த பயம் அப்போதும், இப்போதும் இருப்பது மீனவர்கலின் தொழிலில் மட்டும் தான். போகும் போது எவ்வளவு மீன் கிடைக்கும்? என்பது அவர்களுக்கு தெரியாது. எவ்வளவு உயிர் மிஞ்சும்? என்பது கூட அவர்களுக்கு தெரியாது. இயற்கை சீற்றம் […]

Categories
தேசிய செய்திகள்

வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனைகள்… கூலித் தொழிலாளிகளாக மாற்றிய கொரோனா..!!

இளையோர் ஒலிம்பிக் போட்டி தொடங்கி தேசிய பல்கலைக்கழக அளவிலான போட்டி வரை பதக்கங்களை குவித்த வீராங்கனைகள் கொரோனா காலத்தில் தினக்கூலியாக பணியாற்றி வருகின்றனர். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், இரட்டை ஆறு பகுதியை சேர்ந்த அஞ்சலி ஜோசப் கடந்த 2014ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற இளையோர் ஒலிம்பிக் போட்டியில் 400 கிலோ மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றவர். இதனை தொடர்ந்து அஞ்சலி ஜோசப் மற்றும் அவரது தோழிகளான ஆதிரா, சசி மற்றும் கீது மோகன் ஆகிய […]

Categories
தேசிய செய்திகள்

உயிருக்கு போராடிய நபர்…. துரிதமாக செயல்பட்ட தெருநாய்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

தெருநாய் ஒன்று விபத்தில் சிக்கிய நபரை காப்பாற்ற அருகிலுள்ளவர்களை உதவிக்கு அளித்துள்ளது சோகத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் வசித்து வருபவர் ஜான்(48). இவர் வேலை முடித்துவிட்டு ஆலப்புழாவில் இருந்து தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சாலையில் கிடந்த கம்பி மீது பைக்கை ஏற்றியதால் நிலை தடுமாறி அருகில் இருந்த குளத்தில் விழுந்துள்ளார். இந்நிலையில் குளத்தினுள் உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை கவனித்த தெருநாய் ஒன்று துரிதமாக செயல்பட்டு பக்கத்தில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளது. தொடர்ச்சியாக […]

Categories
மாநில செய்திகள்

“மக்களே நாளை ஆபத்து இருக்கு” இந்த மாவட்டங்களுக்கு…. ரெட் அலர்ட் எச்சரிக்கை…!!

புரேவி புயல் காரணமாக நாளை கேரளா மக்களுக்கு ஆபத்து இருப்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள புரேவி புயலானது நாளை மறுதினம் அதிகாலை கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதற்கு இடைப்பட்ட இந்த இரண்டு நாட்களில் தமிழகம் மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலங்களிலும் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் அந்த இரண்டு நாட்களுக்கும் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா மற்றும் ஆலப்புழா ஆகிய மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

“ஆடு உதைத்து விட்டது” நாடகமாடிய கணவர்…. போட்டு கொடுத்த குழந்தைகள்….!!

கணவர் ஒருவர் மனைவியை வயிற்றில் எட்டி உதைத்ததால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் ஆஷா. இவர் வயிற்றுப் பகுதியில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து ஆஷாவின் கணவர் அருண் கூறுகையில், தன் மனைவி ஆடு மேய்க்க சென்ற போது ஆடு உதைத்ததால் பாறையில் இருந்து கீழே விழுந்து விட்டார் என்று கூறியுள்ளார். இந்நிலையில் ஆஷா சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால் ஆஷாவின் பெற்றோர்கள் தங்களுடைய […]

Categories
தேசிய செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து… மரத்தின் மீது மோதியதால்… டிரைவர் பலி..!!+-

கேரளாவில் அரசு பேருந்து ஒன்று இன்று காலை மரத்தில் மோதியதில் ஒருவர் பலியானார் 25 பேர் காயமடைந்துள்ளனர். கேரளாவின், கொச்சி நகரில் சக்கரபரம்பு என்ற பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து இன்று காலை திடீர் என்று கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தின் முன்பக்கம் உடைந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பேருந்தின் டிரைவர் பலியானார். பேருந்தில் பயணம் செய்த நடத்துனர் உள்ளிட்ட 25 பேர் காயமடைந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக […]

Categories
மாநில செய்திகள்

“சூப்பர் அப்பு” 4 வயதில் நாடகத்தில் ஜோடி…. 22 வயதில் நிஜ தம்பதிகளாக மாறிய…. சுவாரஷ்யமான நிகழ்வு…!!

சிறுவயதில் நாடகத்தின் மூலமாக இணைந்த ஜோடிகள் இப்போது நிஜ வாழ்க்கையிலும் இணைந்துள்ள சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொச்சியில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியர்களாக வேலை பார்த்து வந்த இருவர் ஒரே மாதத்தில் குழந்தைகள் பெற்றுள்ளனர். உயிர் நண்பர்களாகவே இருந்த இவர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு ஸ்ரீராம், ஆர்ய ஸ்ரீ என்று பெயர் வைத்து வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் இந்த குழந்தைகளின் நான்காவது வயதில்” ஒரு இராணுவ வீரரின் திருமணம்” எனும் நாடகத்தில் கணவன் மனைவியாக பெற்றோரான […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் இன்று ஒரே நாளில்…6 ஆயிரத்து 250 பேர்… தீவிரமடையும் கொரோனா..!!

கேரளாவில் இன்று புதிதாக 6 ஆயிரத்து 250 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் முதன்முதலில் கொரோனா வைரஸ் பரவிய மாநிலங்களில் முதன்மையானது கேரளா. அனைத்து மாநிலங்களும் கேரளாவை ஒரு முன்னுதாரணமாக கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்த பல வழிகளை மேற்கொண்டது. ஆனால், ஆரம்ப காலத்தில் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா வைரஸ் தற்போது கேரளாவில் விஸ்வரூபம் எடுக்கத்தொடங்கியுள்ளது. வைரஸ் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், குணமடைவோர் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இந்நிலையில், கேரளாவில் கொரோனா வைரஸ் தொடர்பான […]

Categories
தேசிய செய்திகள்

அரசு மருத்துவமனை அலட்சியம் : பிரசவத்தின் போது பஞ்சை வைத்து தைத்த அவலம்…. முதல்வரிடம் இளம்பெண் புகார்….!!

கேரளாவில் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது அறுவை சிகிச்சையில் பெண்ணின் வயிற்றில் பஞ்சு வைக்கப்பட்டது அம்பலமானது. கேரளா மாவட்டம், வலியதுறையை சேர்ந்தவர் அல்பினா அலி என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரசவத்திற்காக திருவனந்தபுரம் தைக்காட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதில் பெண் குழந்தை பிறந்தது. சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அல்பினாவுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. மேலும் அறுவை சிகிச்சை செய்த இடத்திலிருந்து நீர் கசிய தொடங்கியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

இ – பாஸ் பெற தேவையில்லை – மாநில அரசு அறிவிப்பு…!!

தேனி வழியாக கேரளா செல்பவர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் குறைந்த நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஒருசில கட்டுப்பாடுகள் இன்னும் தளர்த்தப்படவில்லை. ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு செல்வதற்கு முன்பாக உரிய காரணம் கூறி இ-பாஸ் எடுத்தால் மட்டுமே செல்வதற்கு அனுமதிக்கப்படுவர். இ-பாஸ் இல்லையென்றால் செல்ல முடியாது. இந்நிலையில் தேனி மாவட்டம் வழியாக கேரளா […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இனி இ-பாஸ் பெற தேவையில்லை… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தேனி மாவட்டம் வழியாக கேரளா செல்பவர்களுக்கு இனி இ பாஸ் தேவை இல்லை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பல்வேறு மாநிலங்களில் இ பாஸ் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேனி மாவட்டம் வழியாக கேரளா செல்பவர்களுக்கு இ பாஸ் தேவையில்லை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி குமுளி, போடி மெட்டு வழியாக கேரளா செல்பவர்கள் இ பாஸ் பெற தேவையில்லை. இதனால் சுற்றுலா […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில்… இன்று ஒரே நாளில் 5,420 பேருக்கு கொரோனா… அச்சத்தில் கேரளா மக்கள்..!!

கேரளாவில் இன்று புதிதாக 5420 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 5149 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் முதன்முதலாக கொரோனா பரவியது கேரளாவில்தான். அதேபோல் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு கொரோனாவை சிறந்த முறையில் கட்டுப்படுத்தியதும் கேரள மாநிலம்தான். ஆனால் 2-ம் கட்டமாக கேரளாவில் கொரோனா தொற்று மிகவும் வேகமாக பரவத்தொடங்கியுள்ளது. இன்று புதிதாக அம்மாநிலத்தில் 5420 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் 5149 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 24 பேர் உயிரிழந்ததால், […]

Categories
தேசிய செய்திகள்

இப்படியும் தோழிகளா….? திருமண ஏற்பாடு செய்த பெற்றோர்…. பிரிய மனமில்லாத பெண்கள்…. எடுத்த விபரீத முடிவு….!!

தோழிகள் இருவர் ஒன்றாக வாழமுடியாத சோகத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் வசிக்கும் அனில் குமார் என்பவரின் மகள் அமிர்தா(21). இவருடைய தோழி ஆர்யா(21). இருவரும் ஒரே கல்லூரியில் படித்து வந்ததால் இணை பிரியாத் தோழிகளாக இருந்துள்ளனர். மேலும் எங்கு சென்றாலும் சேர்ந்தே சென்று வந்துள்ளனர். இந்நிலையில் அமிர்தாவின்  பெற்றோர்கள் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து அவர் தனது தோழியான ஆர்யாவிடம் எனக்கு திருமணமானால் உன்னை விட்டு பிரிந்து […]

Categories
தேசிய செய்திகள்

இப்போ இல்ல 7 வருஷத்திற்கு முன்னாடியே…. கொரோனாவை உருவாக்கிய வியாபாரி….!!

வியாபாரி ஒருவர் 7 வருடங்களுக்கு முன்னரே தனது கடைக்கு கரோனா என்று பெயர் வைத்ததால் தற்போது பிரபலமாகியாதல் மகிழ்ந்துள்ளார். கேரளாவில் உள்ள கலாத்திப்பேடி பகுதியில் வீட்டு அலங்கார பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்று உள்ளது. “கரோனா”என்ற பெயர் கொண்ட இந்த கடையை 7 வருடங்களுக்கு முன் கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் என்பவர் நடத்தி வந்துள்ளார். லத்தீன் மொழியில் கரோனா என்பதற்கு கிரீடம் என்று பொருள். இதை அடிப்படையாக வைத்தே ஜார்ஜ் தனது கடைக்கு பெயர் […]

Categories
தேசிய செய்திகள்

“புது விதமான போட்டோ ஷூட்” தொழிலாளர்களாக புதுமண தம்பதிகள்…. குவியும் பாராட்டு…!!

புதுமணத்தம்பதிகள் ஒருவர் செய்யும் தொழிலை மதிக்கும் விதமாக போட்டோ ஷூட் உருவாக்கியுள்ளது நெட்டிசன்களின் பாராட்டை பெற்றுள்ளது. கேரளாவைச் சேர்ந்த தற்போது திருமணமான தம்பதிகள் தங்களது திருமணத்திற்கு முந்தைய போட்டோ ஷூட்டை வித்தியாசமான எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். எல்லோருக்கும் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்களில் நம் திருமணமும் ஒன்று. இதனால் திருமணத்தின் போது ஒவ்வொருவரும் அவர்களின் வசதிக்கேற்ப போட்டோ ஷூட் எடுப்பார்கள். சமீபத்தில் கேரளாவில் உள்ள தம்பதிகள் கிளாமராகவும், மாடெர்னாகவும் போட்டோ ஷூட் எடுத்து அதை சமூக […]

Categories
தேசிய செய்திகள்

இதுதாண்டா நட்புனு நிரூபித்த…. “இணைபிரியா தோழிகள்” பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

தோழிகள் இருவர் ஒன்றாக வாழமுடியாத சோகத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் வசிக்கும் அனில் குமார் என்பவரின் மகள் அமிர்தா(21). இவருடைய தோழி ஆர்யா(21). இருவரும் ஒரே கல்லூரியில் படித்து வந்ததால் இணை பிரியாத் தோழிகளாக இருந்துள்ளனர். மேலும் எங்கு சென்றாலும் சேர்ந்தே சென்று வந்துள்ளனர். இந்நிலையில் அமிர்தாவின்  பெற்றோர்கள் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து அவர் தனது தோழியான ஆர்யாவிடம் எனக்கு திருமணமானால் உன்னை விட்டு பிரிந்து […]

Categories
பல்சுவை

“திருமணதிற்கு முன் போட்டோ ஷூட்” இணையத்தை கலக்கும் தீம்….. குவியும் பாராட்டுக்கள்….!!

திருமணத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் ஒன்று சமூகவலைதளத்தில் வைரலாகி பாராட்டுகளைப் பெற்று வருகிறது திருமணம் என்பது அனைவரது வாழ்விலும் மறக்க முடியாத நிகழ்வு. அதனை அவ்வப்போது பார்த்து மகிழ்ச்சியை வெளிப்படுத்த காணொளியாகவும் புகைப்படங்களாகவும் சேகரித்து வைப்பது வழக்கம். அண்மைக்காலமாக திருமணத்திற்கு முன்பும் திருமணம் முடிந்த பிறகும் விதவிதமாக போட்டோ ஷூட் எடுக்கப்படுகின்றது. அதிலும் தீம்கள் அடிப்படையில் அந்த போட்டோ ஷூட் எடுக்கப்படுகிறது. மாடர்னாகவும் கிளாமராகவும் ஆபத்து நிறைந்ததாகவும் போட்டோஷூட் எடுக்கப்படுவதால் தேவையற்றது என கருதத் தோன்றுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

கோவில் முன்பு பெண் ஆபாச போஸ்… பரபரப்பை ஏற்படுத்திய போட்டோ…!!!

கேரளாவில் கோவில் முன்பு ஆபாசமாக போஸ் கொடுத்த பெண்ணின் புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கோவில் முன்பு மாடலுக்காக ஆபாச போஸ் கொடுத்த பெண்ணின் புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் கலாச்சாரத்தை இழிவுபடுத்துவதாக எதிர்ப்பு தெரிவித்து பலரும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகிறார்கள். ஆனால் அது கோவில் இல்லை என்றும், கோவில் போன்று அமைக்கப்பட்ட செட் என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் கொரோனா 2வது அலை… ஒரே நாளில் 2,710 பேர் பாதிப்பு…!!!

கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கேரளாவில் இன்று மட்டும் 2,710 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,27,709 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று மட்டும் 19 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 1,888 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 6,567 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதனால் தற்போது வரை கொரோனா […]

Categories
கேரளா மாநிலம்

வடகிழக்கு பருவமழை தீவிரம்… கேரளாவிற்கு மஞ்சள் அலர்ட்…

கேரள மாநிலத்தில் 8 மாவட்டங்களில் கனமழை காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. தென்மேற்கு பருவமழையின் தொடக்க இடமான கேரளாவில் வடகிழக்கு பருவமழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கேரள மாநிலத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டையம், எர்ணாகுளம், மலப்புரம், இடுக்கி, கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய எட்டு மாவட்டங்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா பாதித்த பெண்” பாலியல் துன்புறுத்தல் கொடுத்த மருத்துவமனை ஊழியர்கள்…. தொடரும் அவலம்…!!

கொரோனா பாதித்த பெண்ணிடம் மருத்துவமனை ஊழியர்கள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள மலபார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இளம்பெண் ஒருவர் கொரோனா பாதிக்கப்பட்டு கடந்த வியாழனன்று அனுமதிக்கப்பட்டார். அவரது பெற்றோரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மருத்துவமனை ஊழியர்கள் இளம்பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளனர். பரிசோதனை என்று கூறி ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு இளம் பெண்ணை வரவழைத்து பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர். இதனால் இளம் பெண் காவல் துறையினரிடம் புகார் […]

Categories
தேசிய செய்திகள்

குரங்குகளை பிடிப்பவர்களுக்கே எங்கள் ஓட்டு… மக்கள் போட்ட கண்டிஷன்… ஆடிப்போன அரசு…!!!

கேரளாவில் குரங்குகளை பிடிப்பதாக வாக்குறுதி தருபவர்களுக்கு மட்டுமே தங்கள் ஓட்டு என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். கேரளாவில் இன்னும் சில நாட்களில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. இந்நிலையில் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் குரங்குகளை யார் பிடிப்பதாக வாக்குறுதி தருகிறார்களோ அவர்களுக்கு மட்டுமே தங்கள் ஓட்டு என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். கேரளா வயநாடு கல்பேட்ட பகுதியில் பொது மக்கள் வெளியில் நடமாட அளவிற்கு குரங்குகள் […]

Categories
தேசிய செய்திகள்

3 குழந்தைகளோடு தாய் செய்த காரியம்… வீட்டுக்கு வந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி ..!!

மலப்புரம் அருகே குடும்பத் தகராறு காரணமாக 3 மகள்களுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள வழிக்கடவு புதுக்கல் பகுதியை சேர்ந்த 42 வயதான ராமன் என்பவர் கோழிக்கோட்டில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ரஹானா. இவர்களுக்கு ஆதித்யன், அர்ஜுனன், ஆனந்த் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இராமனுக்கும் திருமணம் முடிந்து 15 ஆண்டுகள் […]

Categories
கேரளா மாநிலம்

3 குழந்தைகளை தூக்கிலிட்ட தாய்…. தனக்கும் அதே முடிவு… காரணம் என்ன…? திணறும் போலீஸ்…!!

மூன்று குழந்தைகளை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் காரணம் தெரியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர் கேரள மாநிலத்தில் இருக்கும் மலப்புரத்தை சேர்ந்த தாய் ஒருவர் தனது மூன்று குழந்தைகளை தூக்கில் மாட்டி கொலை செய்து விட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பெண்ணின் கணவர் வீட்டிற்கு வந்த போது நான்கு பேரும் தூக்கில் தொங்கியபடி உயிரிழந்து கிடந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து முதற்கட்ட விசாரணையில் காவல்துறையினர் குழந்தைகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இன்று ஒரே நாளில் 4 ஆயிரம்… கேரளாவில் கொரோனா இரண்டாவது அலை… மக்கள் அச்சம்…!!!

கேரள மாநிலத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கேரள மாநிலத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 3,593 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,789,702 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 22 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது வரை பொரோனோ பாதிப்பால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,714 ஆக அதிகரித்துள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் வேகமெடுக்கும் கொரோனா… ஒரே நாளில் உச்சம் தொட்ட பாதிப்பு…!!!

கேரள மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்தை எட்ட உள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர் கேரள மாநில சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7,201 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை  4,80,770 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 28 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,668 ஆக […]

Categories
தேசிய செய்திகள்

கல்வியறிவில் முன்னிலை வகித்த கேரளா… தற்போது தங்க கடத்தலில்… வேதனை தெரிவிக்கும் மக்கள்…!!!

கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்தில் 5 பயணிகளிடம் இருந்து 2,601 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கேரளாவின் கோழிக்கோடு நகரில் சர்வதேச விமான நிலையம் ஒன்று உள்ளது. அங்கு விமானத்தில் இருந்து கிராமிய 5 பயணிகளிடம் வெவ்வேறு சம்பவங்களில் இருந்து 2,601 கிராம் அளவு தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதனைப் போன்றே 6 பயணிகளிடம் இருந்து 59 ஆயிரம் மதிப்பிலான சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர்கள் அனைவரும் துபாய் […]

Categories
தேசிய செய்திகள்

கேரள தங்க கடத்தல் வழக்கு… உயர்கல்வித் துறை மந்திரிக்கு நோட்டீஸ்…!!!

கேரள தங்க கடத்தல் வழக்கில் உயர் கல்வித்துறை மந்திரி நேரில் ஆஜராக வேண்டுமென சுங்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கேரளாவில் திருவனந்தபுரம் நகரில் உள்ள தூதரகத்திற்கு கடந்த ஜூலை மாதம் ஐந்தாம் தேதி பார்சல் ஒன்று வந்தது. அதனை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தபோது 14.82 கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ தங்கம் கடத்த பட்டிருப்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து, அந்த வழக்கில் தொடர்புடைய தூதராக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் தேசிய புலனாய்வு […]

Categories

Tech |