Categories
தேசிய செய்திகள்

20வயது மனைவி…! தூங்காமல் புலம்பல்…. வேதனையில் கணவன் எடுத்த முடிவு …!!

திருமணமாகி சில மாதங்களே ஆன நிலையில் கணவன் மனைவியை கொலை செய்த கொடூர சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது . கேரளாவின் கோழிக்கூடு பகுதியை சேர்ந்த ஜாஹிர் என்பவருக்கும், முசிலா (20) என்ற பெண்ணிற்கும் ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முன் ஜாஹிர் வெளிநாட்டில் வேலை புரிந்து வந்துள்ளார். கொரோனா  காரணமாக கடந்த  8 மாதத்திற்கு முன்பு தன் சொந்த ஊருக்கு திரும்பினார். இதற்குப்பின் ஜாஹிர் தன் சொந்த ஊரிலே பெயிண்டிங் வேலை செய்து வந்துள்ளார். ஜாஹிர் […]

Categories
தேசிய செய்திகள்

“ஆந்தை” போல் முழித்துக் கொண்டிருந்த கணவர்… 6மாத “புது பெண்ணுக்கு” நேர்ந்த சோகம்… கேரளாவில் பரபரப்பு…!

கேரளாவில் திருமணமான 6 மாதங்களில் கணவன், மனைவியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவின் கோழிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ஜாகீர் என்பவர். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முசிலா என்ற 20 வயதுடைய இளம் பெண்ணுடன் திருமணம் நடந்தது. ஜாகீர் திருமணத்திற்கு முன்னர் வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார்.கொரோனா காரணமாக 8 மாதத்திற்கு முன் கேரளாவிற்கு வந்துள்ளார். திருமணத்திற்குப் பின் கேரளாவில் பெயிண்டிங் வேலை செய்து வந்துள்ளார். திருமணமான ஆரம்ப கட்டத்திலேயே ஜாகீர் […]

Categories
தேசிய செய்திகள்

வயதையும் கடந்து வந்த “முதியோர் காதல்”…. காதலர் தினத்தன்று திருமணம்…. செய்து வைத்த காப்பக நிர்வாகிகள்…!!

காப்பகத்தில் இருக்கும் இருவருக்கு வயதை கடந்த காதலால் காதலர் தினத்தன்று திருமணம் நடந்துள்ளது .  கேரளா மாநிலத்தில் உள்ள முதியோர் காப்பகம் ஒன்றில் காதலர் தினத்தன்று காதலுக்கு மொழி, இனம், வயது என எல்லாவற்றையும் கடந்து ஒரு ருசிகர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. திருச்சியில் வசிப்பவர் ராஜன் (52). இவர் சபரிமலை சுற்றுவட்டார பகுதியில் உள்ள கடைகளில் சமையல் வேலை செய்து வந்துள்ளார். திருமணமாகாத இவர் தன்னுடைய வருவாயை சகோதரிகளுக்கு வழங்கிவிட்டு வாழ்வாதாரம் இழந்து வந்ததால், அந்த […]

Categories
தேசிய செய்திகள்

“போலீஸ் காவலில் கைதி மரணம்”… தொடர்புடைய அதிகாரிகள் அனைவரும் பணிநீக்கம்..!!

போலீஸ் காவலில் கைதி மரணம் அடைந்த வழக்கு தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டம் நகரை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் கடந்த 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டதை அடுத்து அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும் போது போலீஸ் அவரை அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதில் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் […]

Categories
கேரளா மாநிலம் மாநில செய்திகள்

“நான் போகிறேன்” மாணவியின் விபரீத முடிவு… நண்பர்களுடன் பிறந்த நாள் கொண்டாட்டம்… அதிர்ந்துபோன நண்பர்கள்…!!

கேரளாவில் மாணவி ஒருவர் நண்பர்களுடன் பிறந்த நாள் கொண்டாடியபின் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கேரள மாநிலத்தில் உள்ள கொச்சின் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப். இவருடைய மகள் நெஹ்யா பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் நெஹ்யா தன் பிறந்தநாளை கடந்த வெள்ளிக்கிழமை அன்று தன் நண்பர்களுடன் வீட்டில் கொண்டாடியுள்ளார். அதன் பின்பு அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதாவது நெஹ்யா வழக்கமாக காலையில் ஏழு மணியளவில் […]

Categories
தேசிய செய்திகள்

பாக்குறதுக்கு அழகா இருக்கு…! வீட்டுல வச்சு இருக்கோம்…! யாருக்காவது வேணுமா ? தம்பதிகளின் முடிவால் சிறை …!!

கேரளாவில் நட்சத்திர ஆமையை கடத்தி விற்பனை செய்ய முயன்ற கணவன், மனைவியை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இடுக்கி மாவட்டம் மறையூர் வனப்பகுதியில் விறகு சேகரிப்பதற்காக சென்ற முருகன் , கவிதா இணையர், அங்கு அறிய வகை பெண் நட்சத்திர ஆமை யை கண்டு எடுத்துள்ளனர் . பின்னர் அதனை எடுத்து வந்து தங்களது வீட்டில் மறைத்து வைத்து இருந்ததாக தெரிகிறது . இதையடுத்து நட்சத்திர ஆமையை விற்பனை செய்ய பலரிடமும் ஆலோசனை கேட்டு வந்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

“அரசு பஸ்ஸை அபேஸ் செய்த மர்ம நபர்”… கேரள போலீசார் வலை..!!

கேரளா மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் கொட்டாரக்கரா என்ற இடத்தில் கேரள அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பஸ் நிலையம் மற்றும் பஸ் டிப்போ உள்ளது. நேற்று இரவு அங்கு வந்த ஒரு விரைவு பஸ் ஒன்று ஓட்டம் முடிந்து பஸ் நிலையம் அருகில் நிறுத்தப்பட்டிருந்தது. இரவில் டிப்போ பணியாளர்கள் டோக்கன் அடிப்படையில் பஸ்சை சர்வீஸ் செய்வதற்காக எடுக்க சென்றனர். ஆனால் பஸ் நிறுத்தி இருந்த இடத்தில் இருந்து மாயமாகி இருந்தது. பல மணி நேரம் தேடியும் கிடைக்காத […]

Categories
தேசிய செய்திகள்

கடவுள் கேட்டார் கொடுத்துட்டேன்…… மகனை கொன்ற தாய்….. கேரளாவில் கொடூரம்….!!

கேரள மாநிலத்தில் ஆறு வயது மகனை தாயே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் பாலக்காடு என்ற பகுதியில் சாகிஷா என்பவர் தனது மூன்றாவது மகன் ஆமில் என்பவரை கழிவறையில் வைத்து கொலை செய்துள்ளார். சமையலறையில் உள்ள கத்தியால் சிறுவனை கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடந்துள்ளது. அதன்பிறகு […]

Categories
தேசிய செய்திகள்

பெற்ற பிள்ளையை கத்தியால்…. கழுத்தை அறுத்து கொன்ற…. கர்ப்பிணி தாயின் கொடூரச்செயல்…!!

கர்ப்பிணி தாய் தனது மகனை கத்தியை வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் வசிப்பவர் ஷாகிதா. மூன்று மாத கர்ப்பிணியான இவருக்கு மூன்றாவதாக ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சமையலறையில் உள்ள கத்தியை எடுத்து ஷாகிதா தன்னுடைய குழந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர் பக்கத்து வீட்டாரிடம் இருந்து காவல்துறையினரின் அவசர அழைப்பு எண்ணை பெற்று காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளார். இந்த சம்பவம் […]

Categories
தேசிய செய்திகள்

மிகப் பிரபல ஆபாசப்பட நடிகை மீது பரபரப்பு புகார்… போலீஸ் விசாரணை…!!!

பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன் 29 லட்சம் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கேரள போலீஸ் விசாரணை நடத்தியுள்ளனர். உலக அளவில் ஆபாச பட நடிகைகளில் மிகவும் பிரபலமானவர் சன்னிலியோன். அவர் தற்போது பாலிவுட் கவர்ச்சிக் கன்னியாக வலம் வருகிறார். மேலும் தமிழ், மலையாளம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளிலும் நடித்துக்கொண்டிருக்கிறார். கொரோனா ஊரடங்கு போது சுற்றுப்பயணம் சென்ற சன்னி லியோன், கேரளாவில் தனது குடும்பத்துடன் சுற்றுலா செய்து வருகிறார். இதனைத் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

“14 ஆண்டுகளாக தம்பியின் உயிரை காக்க போராடும் அண்ணன்”… கண்கலங்க வைக்கும் சம்பவம்..!!

வென்டிலேட்டர் உதவியுடன் கடந்த 14 ஆண்டுகளாக தன் தம்பியை பாதுகாத்துவரும் அண்ணனின் வாழ்க்கையைக் குறித்து இதில் பார்ப்போம். லிஜொவுக்கு தற்போது 33 வயதாகிறது. 16 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை படிக்க கல்லூரிக்கு செல்ல தயாராகும் போது திடீரென்று வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டது. அப்போது அனுமதிக்கப்பட்ட லிஜொ தனது பேச்சு மூச்சை தவிர உடல் ஸ்தம்பித்து செயலற்றதால் திருவனந்தபுரம் ஸ்ரீ சித்திரா மருத்துவமனையில் ஐசியூ- வில் ஒன்றரை ஆண்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சையில் எந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல பாடல் மூலம்… “வேலை வாய்ப்பை இழந்த அட்டப்பாடி நஞ்சம்மா”….!!

பிரபல பாடல் ஒன்றின் மூலம் வேலை வாய்ப்பை இறந்துள்ளார் அடடப்பாடி நஞ்சமா. கேரளாவில் அட்டப்பாடி என்னும் அழகிய கிராமத்தில் வசித்துவரும் நஞ்சமா. பிரபல மலையாள திரைப்படமான ஐயப்பனும் கோசியும் என்ற திரைப்படத்தில் களக்காத்த சந்தன மேரம் என்ற பாடல் மூலம் சமூக வலைதளங்கள் வழியாக பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். இதனை தொடர்ந்து 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலைக்கு சேர்த்தால் அவமானம் என்று கருதி அவருக்கு யாரும் வேலை கொடுக்க மறுக்கின்றனர். இதனால் வறுமையில் […]

Categories
மாநில செய்திகள்

“17 வயது சிறுவனை தாக்கிய மாணவர்கள்”…. ஒருவர் பலி… வைரலாகும் வீடியோ..!!

கேரளாவில் 17 வயது சிறுவனை கும்பலாக மாணவர்கள் சேர்ந்து தாக்கும் காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவினைக் கொண்டு போலீசார் தொடர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் சம்பவம் எர்ணாகுளம் மாவட்டம் களமசேரியில் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இதில், தாக்கப்பட்ட மாணவர், சக மாணவர்களின் குடிபழக்கத்தை வீட்டில் தெரியபடுத்தியதாகவும், இதனால் ஆத்திரமடைந்த அந்த 7 பேரும் அந்த மாணவரைத் தாக்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் தாக்கிய 7 பேரை காவல்துறையினர் கைது செய்து, சிறார் துன்புறுத்தல் […]

Categories
மாநில செய்திகள்

சாப்பிட ஒன்னும் இல்லையா….? சிறுத்தை கொலை…. சமைத்து சாப்பிட்ட 5 பேர் கைது…!!

கேரளாவில் சிறுத்தையை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டதாக 5 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  திருவனந்தபுரத்தில் உள்ள இடுக்கி என்ற மாவட்டத்தில் இருக்கும் முனிவரா என்ற வனப்பகுதியில் சிறுத்தையை வேட்டையாடி சிலர் சமைத்து உண்பதாக வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வனத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுவந்துள்ளனர். அதில் வினோத் என்பவர் தன் வீட்டில் சிறுத்தை இறைச்சியை கிலோ கணக்கில் வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து வனத்துறையினர் வினோத்திடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் வினோத் தான் சிறுத்தையை கொன்று சமைத்து […]

Categories
மாநில செய்திகள்

பக்கத்துல தானடா இருக்கீங்க…! எதுக்கு அடிக்குறீங்க ? தமிழக மீனவர்களை தாக்கிய கேரளா மீனவர்கள்….!!

தமிழக மீனவர்களை கேரள மீனவர்கள் கடுமையாக தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தமிழக மீனவர்களை தொடர்ந்து இலங்கை கடற்படையினர் தாக்கி வந்த நிலையில் தற்போது அண்டை மாநிலமான கேரளா மீனவர்களும் தமிழக மீனவர்களை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தூத்தூர் பகுதியை சேர்ந்த 10 மீனவர்கள் அப்பகுதியை சேர்ந்த பென்சிகர் என்பவருக்கு சொந்தமான மேரி மாதா என்ற விசைப்படகில், கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தொப்பும்படி மீன்பிடித் […]

Categories
தேசிய செய்திகள்

“கூரையை பிச்சிட்டு வந்த அதிஷ்டம்” நேற்று வரை கடனாளி…. இன்று ஓவர் நைட்டில் கோடீஸ்வரர்….!!

நபர் ஒருவர் ஓரே நாள் இரவில் கோடீஸ்வரர் ஆகியுள்ள சம்பவம் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஹர்புதீன் (46) என்பவர் கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் வசித்து வருகிறார். இவர் புறம்போக்கு நிலத்தில் சிறிய வீட்டை கட்டி தான் வசித்து வந்துள்ளார். வளைகுடா நாட்டில் செய்த வேலை செய்த பிறகு இந்தியாவிற்கு வந்த இவர் தன் குடும்பத்தை ஓட்ட நெருக்கடியில் சிக்கித் தவித்து உள்ளார். மேலும் கொரோனாவும் வந்ததால் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

தந்தையை பட்டினி போட்டு கொன்ற மகன்… சோக சம்பவம்…!!!

கேரளாவில் பெற்றோருக்கு உணவு அளிக்காமல் தந்தையை பட்டினி போட்டு மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் ரெஜி என்பவர் வீட்டில் தன் பெற்றோரை தனியாக ஒரு அறையில் வைத்து அழைத்துள்ளார். அதுமட்டுமன்றி பெற்றோர் இருந்த அறை முன்பு நாயை கட்டி வைத்து அவர்களை வெளியே வர விடாமல், உணவும் கொடுக்காமல் கொடுமைப்படுத்தி உள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினரிடம் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவர்களை மீட்டு மருத்துவமனையில் […]

Categories
தேசிய செய்திகள்

“இது முத்தப்பன் அருளால் நடந்தது” ரூ.12 கோடி லாட்டரி விழுந்து…. அதிர்ஷ்டம் அடைந்த தொழிலாளி…!!

தொழிலாளி ஒருவருக்கு கஷ்டமான நேரத்தில் லாட்டரி பரிசு விழுந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கைதாச்சல் கிராமத்தில் வசிப்பவர் ராஜன். இவர் ரப்பர் அறுக்கும் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கிறிஸ்மஸ் பண்டிகையின் போது இவருக்கு லாட்டரியில் ரூ.12 கோடி பரிசு விழுந்துள்ளது. இதற்கு காரணம் தன் வீட்டின் பக்கத்தில் உள்ள முத்தப்பன் சாமி தான் என்று கூறியுள்ளார். இதனால் முத்தப்பன் கோயிலை பெரிதாக எடுத்துக் கட்டுவதற்கு தனக்கு விழுந்த பரிசுத் தொகையில் இருந்து குறிப்பிட்ட தொகையை […]

Categories
தேசிய செய்திகள்

சீக்கிரம் வர மாட்டியா டா ? கொடூரனாக மாறிய காதலன்…. சிறுவனுக்கு நேர்ந்த துயரம்…!!

கேரளாவில் காதலியின் தம்பியை இஸ்திரி பெட்டியால் சூடு வைத்த காதலனின் வெறிச்செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள மரடு பகுதியை சேர்ந்தவர் பிரின்ஸ். இவர் அதே பகுதியை சேர்ந்த 18 வயதுடைய இளம் பெண்ணை காதலித்து வருகிறார். இளம் பெண்ணின் தந்தை சில நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டு படுத்த படுக்கையாகி விட்டார். அவரை கவனித்துக் கொள்வதற்காக அவரது மனைவியும் வேலையை விட்டுவிட்டார். இந்நிலையில் பிரின்ஸ் காதலியின் குடும்பத்தைப் கவனித்து […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு வருசமா இல்லை…! இப்போ வந்துடுச்சு தொல்லை… லட்சத்தீவில் பரபரப்பு …!!

உலகத்திலேயே இதுவரை கொரோனா வைரஸ் பரவாதிருந்த தீவு நகரமான லட்சத்தீவில் தற்போது ஒருவருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில் இந்தியாவின் தீவு நகரமான லட்சத்தீவில் மட்டும் பரவாமல் இருந்தது ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. ஆனால், கடந்த 1 ஆண்டுகளாக லட்சத்தீவில் வராது இருந்த கொரோனா வைரஸ் தற்போது ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது. அவர் கடந்த 3ஆம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் இருந்து லட்சத்தீவுக்கு வந்துள்ளார். அவரை பரிசோதித்ததில் அவருக்கு கொரோனா […]

Categories
கேரளா மாநிலம் தேசிய செய்திகள்

திருமணமான ஒரே மாதத்தில்… இளம்பெண்ணுக்கு கணவர் வீட்டில்… நேர்ந்த சோகம்…!!

இளம்பெண் ஒருவர் திருமணமான ஒரே மாதத்தில் கணவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  திருவனந்தபுரத்தில் உள்ள கலாம்பலம் என்ற பகுதியை சேர்ந்த இளம்பெண் ஆதிரா. இவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஆதிரா, கடந்த வெள்ளிக்கிழமை அன்று அவரது கணவர் வீட்டின் கழிப்பறையில் ரத்தவெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் அவரது கழுத்துப்பகுதி மற்றும் மணிக்கட்டில் கத்தியால் வெட்டப்பட்ட காயங்கள் இருந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. அதில் […]

Categories
மாநில செய்திகள்

யப்பாடி..! இப்பயாவது ஓகே சொன்னாங்களே…! புது உத்தரவால் குஷியில் கேரளா …!!

கேரளாவில் கொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சாலக்குடி-வால்பாறை பேருந்து சேவை மீண்டும் தொடங்கியது. கொரோனா காரணமாக கடந்த 10 மாதமாக அனைத்து போக்குவரத்து சேவைகளும்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.கேரளத்தின் சாலக்குடியில் இருந்து வால்பாறைக்கு செல்லும் இரண்டு பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் சாலக்குடிக்கும்,வால்பாறைக்கும் செல்லமுடியாமல் பொதுமக்கள் தவித்தனர். இந்நிலையில் 10 மாதங்களுக்குப் பிறகு சாலக்குடி-வால்பாறை பேருந்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. பேருந்து சேவை மீண்டும் தொடங்கியதில் வியாபாரிகள்,சுற்றுலா பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பரவும் பறவை காய்ச்சல்…. எங்க ஊருக்கு வந்துருமோ…? பீதியில் மக்கள்…!!

கேரளாவில் மிக விரைவாக பரவி வரும் பறவைக்காய்ச்சல் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பரவிடுமோ என மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். கேரளாவில் இருந்து ராமநாதபுரத்திற்கு மீன் போன்ற பொருட்கள் லாரிகளில் ஏற்றி கொண்டு வரப்படுகிறது. கேரளாவிலிருந்து ஏர்வாடியில் உள்ள தர்காவிற்கு பிரார்த்தனைக்காக பக்தர்கள் ஏராளமானோர் செல்கின்றனர். சுற்றுலா பயணிகளும் பலர் வருகின்றனர். இவர்கள் யாருக்கும் எந்தப் பரிசோதனையும் மேற்கொள்வது இல்லை. இராமநாதபுரம் மக்கள், ஏற்கனவே பன்றி காய்ச்சல் அச்சத்தில் இருந்த நிலையில் தற்போது புதிதாக பறவை காய்ச்சல் வந்து விடுமோ […]

Categories
தேசிய செய்திகள்

தீவிரமடையும் பறவைக்காய்ச்சல்… கேரளாவிற்கு விரையும் மத்தியகுழு…!!!

கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் பரவியுள்ள பறவை காய்ச்சலை கட்டுப்படுத்த மத்திய அரசு உயர்மட்ட நிபுணர் குழுவை அனுப்பியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், தற்போது உருமாறிய கொரோனாவும் பரவிக்கொண்டிருக்கிறது. அதனால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். இதற்கு மத்தியில் கொரோனா விற்கு எதிரான தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் திடீரென காகங்கள் அனைத்தும் செத்து மடிந்தன. அதனை ஆய்வு செய்ததில் பறவை காய்ச்சல் […]

Categories
உலக செய்திகள்

நண்பர்களின் ஒப்பந்தத்தால்… கோடீஸ்வரர்களாக மாறிய… ஆச்சர்ய சம்பவம்…!!

ஒரே நாளில் கிடைத்த அதிர்ஷ்டத்தால் நண்பர்கள் 7 பேர் கோடீஸ்வரர்களாக மாறியுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.   கேரளாவை சேர்ந்த அப்து சலாம் என்பவர் ஓமனில் மனைவியுடன் வசித்து வருகிறார். மேலும் ஓமனில் தொழில்கள் செய்து வருகிறார். இந்நிலையில் அப்து சலாம் மற்றும் அவரது நண்பர்கள் 7 பேர் இணைந்து லாட்டரி டிக்கெட்டுகளை வாங்க முடிவெடுத்துள்ளனர். மேலும் அதில் யாருக்குப் பரிசு விழுகிறதோ அவர் அதனை மற்ற நண்பர்களுடன் சமமாக பிரித்துக் வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து […]

Categories
மாநில செய்திகள்

மக்களே அடுத்த ஆபத்து…பரவி வரும் பறவை காய்ச்சல்… முன்னெச்சரிக்கை நடவடிக்கை தயார்…!!!

பறவை காய்ச்சல் நோய் பரவாமல் இருக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கேரளாவில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தென்காசி, கன்னியாகுமரி, திருப்பூர், தேனி, கோவை, நீலகிரி ஆகிய கேரளாவின் எல்லையோர மாவட்டங்களின் வழியாக கேரளாவில் இருந்தும் வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கோழி வாத்துக்களின் முட்டை, இறைச்சி, தீவனங்களை கொண்டு வரும் வாகனங்களை திருப்பி அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தென்காசி […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்… பதற்றம் தரும் பறவை காய்ச்சல்… பேரிடர் அறிவிப்பு… !!!

கேரளாவில் தீவிரமாக பரவி வரும் பறவை காய்ச்சலால் கேரள மாநிலம் பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளா, ராஜஸ்தான், ஹரியான இமாசல பிரதேஷம் உள்ளிட்ட இந்தியாவின் பல பகுதிகளிலும், பறவைக் காய்ச்சல் பரவி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்பை தொடர்ந்து பறவைக் காய்ச்சல் தீவிரமாக உள்ளதால், மாநில பேரிடராக கேரளா அரசு அறிவித்துள்ளது. கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் நீண்டூர் பகுதியிலும், ஆலப்புழா மாவட்டம் குட்டநாடு பஞ்சாயத்துக்குட்பட்ட , பள்ளிப்பாடு, தாளவாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான […]

Categories
தேசிய செய்திகள்

வேகமெடுக்கும் பறவை காய்ச்சல்…! பேரிடராக அறிவித்த கேரளா… மாநில அரசு நடவடிக்கை …!!

கேரளாவில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருவததைத் தொடர்ந்து, அந்நோயை மாநிலப் பேரிடராக அறிவித்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. கேரளாவின் கோட்டயம், ஆழப்புழா உள்ளிட்ட மாவட்டங்களில் பறவைக்‍ காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து, இப்பகுதிகளில் உள்ள வாத்துகள், கோழிகள் மற்றும் இதர பறவைகளை ஒட்டுமொத்தமாக அழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பறவைக் காய்ச்சல் மாநிலப் பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளதோடு, பறவைகளை அழிக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. நிலைமை கட்டுக்குள் இருந்தாலும், மனிதர்களுக்கு பறவைக்காய்ச்சல் பரவுவதைத் தடுக்க தீவிர நடவடிக்கை […]

Categories
மாநில செய்திகள்

தாத்தா பாட்டிக்கு உணவு கொண்டு சென்ற சகோதரர்கள்… மரத்தில் மோதிய மோட்டார் சைக்கிள்…!!

கேரளாவில் விபத்தில் சகோதரர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆலப்புழா அருகே உள்ள செரியநாடு பகுதியை சேர்ந்த தம்பதியினர்  ஹரிதாஸ் – சுஜிதா. இத்தம்பதியருக்கு சண்முகம்(22) , அப்பு(18) என்கிற இரு மகன்கள் உள்ளனர். சுஜாதாவின் பெற்றோர்  செரியமங்கலத்தில் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு தினமும் சண்முகமும் அப்புவும்  உணவு கொடுப்பது வழக்கம். இதன்படி நேற்று முன்தினம் மாலையில் சகோதரர்கள்  இருவரும் மோட்டார் சைக்கிளில் உணவு கொடுக்க சென்றனர். சண்முகம் மோட்டார் சைக்கிளை ஓட்டியுள்ளார். செரியமங்கலம் அருகே சென்று […]

Categories
மாநில செய்திகள்

“பறவைக் காய்ச்சல் எதிரொலி” கேரளா – தமிழகம் எல்லை கண்காணிப்பு…!!

கேரளாவில் பறவைக்காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் தமிழக எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவிலிருந்தே மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில் உருமாறிய கொரோனா பரவி வருகிறது. இதனால் உலக நாடுகளை அச்சத்தில் உள்ளன. மேலும் கொரோனாவிற்கான தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் திடீரென காகங்கள் செத்து விழுந்துள்ளன. அதை ஆய்வு செய்தபோது பறவைக்காய்ச்சல் இருப்பதாக செய்தி வெளியானது. இதையடுத்து கேரளாவின் ஆலப்புழாவில் இருந்து பறவை காய்ச்சல் பரவி வருகிறது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கு வரலாம் – தமிழக அரசு எச்சரிக்கை …!!

சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 44 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை நாலுபேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு இருக்கின்றது. கேரளா, ஹரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் நேரடியாக கால்நடையை பாதித்தாலும் கூட அது மனிதர்களுக்கு வரலாம் எனவே கால்நடைத்துறை தயார்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறோம். கால்நடை துறையைப் பொருத்தவரை, கேரள எல்லையோர தமிழக ஆறு மாவட்டங்களில் குறிப்பாக […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவுக்கு புது ஆபத்து…. கேரளாவில் வேகமா பரவுது…! தமிழகத்துக்கு கடும் எச்சரிக்கை …!!

ராஜஸ்தான் மாநிலத்தைத் தொடந்து, கேரளாவிலும் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ராஜஸ்தான் மாநிலம் Jhalawar மாவட்டம் மற்றும் ஜெய்ப்பூரில் பறவைக்காய்ச்சல் பரவி வருகிறது. கடந்த 25-ம் தேதி முதல் பறவைக் காய்ச்சலால் காகங்கள் உயிரிழக்கத் தொடங்கின. ஜெய்ப்பூர், ஜோத்பூர், Kota உள்ளிட்ட பல இடங்களில் 200-க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து கிடந்தன. உயிரிழந்த காகங்களில் உடலில் வீரியமிக்க வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் பறவைக்காய்ச்சல் குறித்து சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் உயிரிழந்த […]

Categories
மாநில செய்திகள்

கேரளாவுக்கு வந்துடுச்சு…! தமிழகத்துக்கு அலர்ட்… கண்காணிப்பில் எல்லை பகுதி ..!!

கேரளா மற்றும் ராஜஸ்தானைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேசத்திலும் பறவைக்காய்ச்சல் பரவியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில், ஜெய்ப்பூர், ஜோத்பூர், Kota உள்ளிட்ட பகுதிகளிலும், கேரளாவின் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களிலும், பறவைக் காய்ச்சல் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த பல்லாயிரக்கணக்கான பறவைகள் கொல்லப்பட்டுள்ளன. மத்தியப் பிரதேசத்திலும் பறவைக்காய்ச்சல் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுளது. கடந்த 23-ம் தேதியிலிருந்து, கடந்த 3-ம் தேதி வரை, இந்தூர், மாண்ட்சூர் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான காகங்கள் உயிரிழந்துள்ளதாகவும், இவற்றின் மாதிரிகளை சோதனையிட்டதில், 4 காகங்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

மரத்தை வெட்டாதீங்க…. நல்ல செய்தி இருக்கு…. அரசின் புதிய முயற்சி…!!

மரங்களை வெட்டாமல் வளர்க்கும் விவசாயிகளுக்கு வட்டி இல்லாமல் கடன் வழங்கும் புதிய திட்டம் கேரளாவில் அமல்படுத்தப்பட்டுள்ளது விவசாயிகள் மரங்களை வெட்டாமல் வளர்த்து வந்தால் அவர்களுக்கு வட்டியில்லா கடன் கொடுக்கும் புதிய முயற்சியை கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு மாவட்டத்தில் அமையப்பெற்றுள்ள மீனங்காடி பஞ்சாயத்து முன்னெடுத்துள்ளது. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தனது நிலத்தில் நூற்றுக்கும் அதிகமான மரங்களை வளர்த்தல் மாதவன் என்ற விவசாயிக்கு ஐந்தாயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டது. இந்த பணம் பஞ்சாயத்தில் மரங்களின் வங்கி திட்டத்தின் மூலமாக […]

Categories
தேசிய செய்திகள்

“கேரளாவிலும் பறவைக்காய்ச்சல்”… பீதியில் மக்கள்..!!

கேரளா திருவனந்தபுரத்தில் இரண்டு பகுதிகளில் பறவை காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் மிக வேகமாக பறவை காய்ச்சல் பரவி வருவதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். 200க்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிழந்தது, அப்பகுதி மக்களுக்கு காய்ச்சல் தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் இருந்தனர். அதுமட்டுமின்றி கோழி உள்ளிட்ட அசைவ உணவுகள் உண்பதை தவிர்த்து வருகின்றனர். இதற்கிடையில் உயிரிழந்த பறவைகளின் சடலங்கள் ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க கேரளாவிலும் இரண்டு பகுதிகளில் பறவை காய்ச்சல் தொற்று உறுதி […]

Categories
மாநில செய்திகள்

ஜியோ இன்டர்நெட் சேவைக்கு தடை… வைரலாகும் தகவல்…!!!

கேரளாவில் 2021 ஆம் ஆண்டு முதல் ரிலையன்ஸ் ஜியோ இணைய சேவை நிறுத்தப்படும் என்ற தகவல் வைரலாகி வருகிறது. கேரளாவில் 2021 முதல் ரிலையன்ஸ் ஜியோ சேவைகளை நிறுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் பரவி வருகிறது. அதுமட்டுமின்றி அரசின் நெட்வொர்க் மற்றும் மொபைல் போன்களை ஜியோவை விட மிகக்குறைந்த கட்டணத்தில் கேரள அரசு வழங்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது. வைரலாகும் பதிவுகளில், மோடி மற்றும் அம்பானிக்கு பதிலடி கொடுக்கும் அதிரடி நடவடிக்கையை கேரள அரசு […]

Categories
ஆன்மிகம் இந்து மாநில செய்திகள்

சபரிமலை மகரவிளக்கு பூஜை… வெளியான புதிய அறிவிப்பு… பக்தர்கள் அதிர்ச்சி…!!!

சபரிமலையில் வரும் 14ஆம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெற உள்ளது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். சபரிமலையில் உள்ள ஐய்யப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜைக்காக கடந்த 30 ஆம் தேதி முதல் நடை திறக்கப்பட்டது. 31ஆம் தேதி முதல் பூஜைகள் நடைபெற்று வருகிறது. தற்போது ஆன்லைன் முன்பதிவு மூலம் 5 ஆயிரம் பக்தர்கள் சாமியை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். வருகின்ற 14ஆம் தேதி […]

Categories
Uncategorized

சோகம்! கேரளாவில் விபத்து – 7 பேர் பலி…!!

பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியத்தில் 7 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்திலிருந்து திருமண விழாவிற்காக ஒரு கோஷ்டியினர் பேருந்தில் கேரள மாநிலத்திற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று மதியம் சுமார் 12.30 மணியளவில் காசர்கோடு மாவட்டம் ராசிபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியுள்ளது. மேலும் சாலையை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்த பேருந்து ஒரு வீட்டின் மீது மோதி கவிழ்ந்தது. இந்த பேருந்து விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

2 சிறுவர்கள் கொலை… தந்தை தற்கொலை… வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

திருவனந்தபுரம் அருகே ஆட்டோ டிரைவர் ஒருவர் தன் இரண்டு மகன்களையும் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் அருகே சபீர் என்பவர் ஆட்டோ டிரைவராக வேலை செய்து வாழ்ந்து வந்தார். சபீர்க்கு திருமணமாகி 2 மகன்கள் இருந்தனர். கணவன்,மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனைவி, கணவர் சபீரை விட்டு பிரிந்து தன் சகோதரர் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்றுவிட்டார். இதனால் வீட்டில் சபீர் தனியாக இருந்தார். தன் […]

Categories
தேசிய செய்திகள்

சமையல் செய்ய இனி கேஸ் தேவையில்லை… சுற்றுச்சூழலை பாதிக்காத “புதிய ரக ராக்கெட் அடுப்பு”..!!

கேரளாவை சேர்ந்த ஒரு இளைஞர் சுற்றுச் சூழலுக்கு ஏற்ற வகையில் ஒரு புதிய ரக ராக்கெட் அடுப்பு கண்டுபிடித்துள்ளார். கேரளாவை சேர்ந்த அப்துல் கரீம் என்ற இளைஞர் ராக்கெட் அடுப்பு ஒன்றை வடிவமைத்துள்ளார். இந்த அடுப்பு நகரங்களில் பிரபலமாகி வரும் ஒரு புதிய சமையல் அடுப்பு. இதற்கு திரவ பெட்ரோலிய எரிபொருள் அல்லது மின்சாரம் தேவையில்லை. அடுப்பில் பயன்படுத்தப்படும் எரிபொருள், தேங்காய் நார் மற்றும் கழிவு காகிதம் ஆகியவை போதுமானது. இந்த அடுப்பை பயன்படுத்துவதன் மூலம் இது […]

Categories
தேசிய செய்திகள்

மாற்றம், முன்னேற்றம் – கேரளாவில் மட்டும் தானா…??

தூய்மை பணியாளராக இருந்த பெண் ஒருவர் தற்போது பஞ்சாயத்து தலைவராக பதவியேற்றுள்ளார். கேரளா மாநிலம் பத்னாபுரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக தூய்மை பணியாளராக பணியாற்றியவர் ஆனந்தவள்ளி. இவர் தற்போது அதே அலுவலகத்தில் பஞ்சாயத்து தலைவராக பதவியேற்றுள்ளார். சி.பி.எம் கட்சியை சேர்ந்த இவர் கொல்லம் மாவட்டம் பத்னாபுரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் பகுதிநேர தூய்மை பணியாளராக பணியாற்றிய போது அவருக்கு ரூ.6 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளாவில்தற்போது  நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் அவருடைய வாழ்க்கையைமாற்றியுள்ளது […]

Categories
தேசிய செய்திகள்

“உன் தாலிக்கு 90 நாள் தான் டைம்” மகளை மிரட்டிய அப்பா…. பின்னர் நடந்த கொடூரம்…!!

வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்த இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் வசித்து வருபவர் அனிஷ்(27). இவர் அந்த பகுதியை சேர்ந்த ஹரிதா என்பவரை படிக்கும்போது காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் வேறு வேறு சமூகத்தினர் என்பதால், இவர்களுடைய காதலுக்கு ஹரிதா வீட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இவர்களுடைய காதல் விவகாரம் தொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் இடையே பலதடவை பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 90 நாட்களுக்கு முன்பு […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டின் இளம் வயது மேயர்…. ஆர்யா ராஜேந்திரன்…. இன்று பதவியேற்றார்…!!

நாட்டின் இளைய மேயராக 21 வயதான ஆர்யா ராஜேந்திரன் இன்று மேயராக பதவியேற்றுள்ளார். கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஆர்யா ராஜேந்திரன்(21). அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி கைப்பற்றியது. இந்நிலையில் இங்குள்ள முடவன்முகல் வார்டில் மார்க்சிஸ்ட் வேட்பாளராக 21 வயதான ஆர்யா ராஜேந்திரன் போட்டியிட்டார். இதையடுத்து ஆர்யா இராஜேந்திரன் வெற்றிபெற்று மாநகராட்சி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரை மேயராக்க அக்கட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி இன்று ஆர்யா ராஜேந்திரன் […]

Categories
தேசிய செய்திகள்

“வயது வித்தியாச திருமணம்” 51 வயது மனைவியை…. 28 வயது கணவரின் வெறிச்செயல்…!!

28 வயதான கணவர் ஒருவர் தனது 51 வயது மனைவியை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியில் வசித்துவந்த காதல் ஜோடிகள் ஹஹாகுமாரி(51) – அருண்(28). இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே வயது வித்தியாசம் பெரிய அளவில் இருந்துள்ளது. இருப்பினும் 51 வயதான ஹஹாகுமாரிக்கும், 28 வயதான அருணுக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து இருவரும் கணவன் […]

Categories
தேசிய செய்திகள்

புதிய வகை வைரஸ்…! கேரளாவுக்கு வந்துட்டு…. தமிழகத்துக்கு எச்சரிக்கை …!!

கேரளாவில் மரபணு மாற்றமடைந்த கரோனா தொற்று பரவல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, அம்மாநில சுகாதாரத்துறைத் தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட பரிசோதனையில், கரோனா வைரஸில் மரபணு மாற்றம் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.ஆனால் இந்த உருமாற்றமடைந்த வைரஸ், பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ள வீரியம்மிக்க கரோனா வைரஸ் கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா கூறுகையில், கேரளாவில் கரோனா வைரஸில் மரபணு மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த ஆய்வு கோழிக்கோடு ஆராய்ச்சி […]

Categories
தேசிய செய்திகள்

காதல் திருமணம் செய்த அனீஷ்…. தொடர்ந்து மிரட்டிய பெண் வீட்டார்… இறுதியில் நடந்த கொடூரம் ..!!

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில், காதல் திருமணம் செய்த இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஆணவக் கொலையாக இருக்கலாம் என காவல்துறையினர் கருதுகின்றனர். கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த அனீஷ்(29) என்பவர், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த மாற்று சாதிப் பெண்ணை காதலித்து திருமணம் முடித்துள்ளார். இந்தத் திருமணத்திற்கு அந்தப் பெண்ணின் வீட்டார்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். தொடர்ச்சியாக, அனீஷுக்கு பெண் […]

Categories
கேரளா மாநிலம் மாநில செய்திகள்

ஜாதி வெறி… மூன்று மாதத்தில் முடிவுக்கு வந்த… காதல் திருமணம்..!!

காதல் திருமணம் செய்த வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் அனீஷ். இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னதாக அதே பகுதியை சேர்ந்த மாற்று சாதி பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.  மேலும் பெண்ணின் உறவினர்கள் தொடர்ச்சியாக அனிஷ்க்கு கொலை மிரட்டல் விடுத்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை அனிஷ்  சரமாரியாக […]

Categories
தேசிய செய்திகள்

பாடகர் வீரமணி ராஜுவுக்கு கேரள அரசின் உயரிய விருது ….!!

ஐயப்பன் பக்தி பாடல்கள் மூலம் பிரபலமான பாடகர் எம்.ஆர். வீரமணி ராஜுவுக்கு கேரள அரசு உயரிய ‘ஹரிவராசனம்’ விருது வழங்கி கௌரவித்துள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் ஆயிரக்கணக்கான பக்திப் பாடல்களை வீரமணி ராஜு பாடியுள்ளார். பாடல்கள் மூலம் நாட்டு மக்களிடையே மதநல்லிணக்கம், சமத்துவம், சகோதரத்துவம் உருவாக ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி 2021-ஆம் ஆண்டுக்கான ஹரிவராசனம் விருது வீரமணி ராஜுவுக்கு அளிக்கப்படுவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. இந்த விருதில் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், பாராட்டுப் பத்திரம் […]

Categories
தேசிய செய்திகள்

இது நல்லதுக்கில்ல…! மத்திய அரசை பகைக்காதீங்க… கேரள அரசுக்கு அமைச்சர் எச்சரிக்கை ..!!

கேரளாவிற்கு தொடர்பில்லாத விவகாரங்களில் மாநில அரசு தலையிட வேண்டாம் என மத்திய அமைச்சர் திரு.வி.முரளிதரன் தெரிவித்துள்ளார். வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க, கேரள சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடருக்கு அனுமதி வழங்கும்படி, முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவை இரண்டாவது முறையாக ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளது.இது குறித்து பேட்டியளித்த மத்திய அமைச்சர் திரு. வி.முரளிதரன், கேரளாவின் கொரோனா இறப்பு விகிதம் நாட்டின் இறப்பு விகிதத்தை விட அதிகமாக உள்ளதாகவும், கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மாநில அரசு தீவிரம் காட்ட […]

Categories
தேசிய செய்திகள்

இணையத்தில் வைரலாகும்… 4 காதுகள் கொண்ட பூனை…!!!

கேரள மாநிலத்தில் தம்பதியினர் வளர்த்து வரும் பூனைக்கு நான்கு காதுகள் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் மனோகரன் சர்மிளா தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்கள் தங்கள் வீட்டில் செல்லப் பிராணியான பூனை ஒன்றை வளர்த்து வந்துள்ளனர். அந்த பூனைக்கு மாலூட்டி என்று பெயர் சூட்டியுள்ளனர். அவ்வாறு வளர்த்த வந்த அந்த செல்லப்பிராணியான பூனைக்கு நான்கு காதுகள் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்தப் பூனைக்கு இரண்டு பெரிய காதுகளும், அதன் பக்கத்தில் இரண்டு […]

Categories

Tech |