Categories
மாநில செய்திகள்

குறித்த நேரத்தில் திருமணம் நடக்க வேண்டும்…. கொரோனா வார்டில் வைத்து நடந்த திருமணம்…. வைரலாகும் புகைப்படங்கள்….!!

கொரோனா வார்டில் வைத்து நடைபெற்ற திருமணத்தின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரான்ஸிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. மேலும் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை மூன்று […]

Categories
தேசிய செய்திகள்

கேரளா மாநிலம்: இன்று மற்றும் நாளை முழு ஊரடங்கு… இன்று முதல் அமல்… எச்சரிக்கை….!!

கேரளா மாநிலத்தில் கொரோனா நோய் பரவல் அதிக அளவில் பரவி வருவதால் அதனை கட்டுக்குள் கொண்டுவர இன்று மற்றும்  நாளை கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. உலக நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நோய் பரவி நிரம்பியுள்ளது. நாளுக்கு நாள் இதனின் வேகம் அதிகரித்துக் கொண்டே போகின்றது. அதிலும் கேரளாவில் நாளொன்றுக்கு 25 ஆயிரம் பேர் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இரண்டாவது அலையின் வேகத்தை கண்டு மக்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர். இதனை கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் மாநில அரசு […]

Categories
தேசிய செய்திகள்

அரசு அனுமதி வழங்கிய திருமணங்கள் மட்டுமே நடைபெறும்….குருவாயூர் கோயில் நிர்வாகம் அறிவிப்பு….!!!

கேரளாவில் அதிகரித்துக்கொண்டு வரும் கொரோனா தொற்றின் காரணமாக கடுமையான கட்டுப்பாடுகளும் ஊரடங்கும் விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா அச்சுறுத்தல் மிக அதிகமாக காணப்படுவதால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பை  கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மாநில அரசு இரவு நேர ஊரடங்கு விதித்துள்ளது. தற்போது இன்று மற்றும் நாளை கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்துவதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஏற்கனவே நிச்சயக்கப்பட்ட திருமணம் புதுமனை புகுவிழா போன்ற விழாக்களுக்கு தடை எதுவும் இல்லை என்று மாநில அரசு அறிவித்திருக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை…. திருமணம் நடத்த தடை….. வெளியான அறிவிப்பு…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோன நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் பல மாநிலங்களிலும் கடும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்நிலையில் கேரள மாநிலம் குருவாயூர் […]

Categories
தேசிய செய்திகள்

Wonderful ” சூப்பர், கிரியேட்டிவ் வொர்க்”…. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு..!!

கேரளாவை சேர்ந்து சிறுவன் ஒருவன் ரஜினிகாந்தின் புகைப்படத்தை 300 கியூப் கொண்டு உருவாக்கியுள்ளார். இதன் மூலம் சூப்பர் ஸ்டாரின் பாராட்டை அந்த சிறுவன் பெற்றுள்ளான். கேரளாவை சேர்ந்த 10 வயது சிறுவன் அத்வைத். இவர் ரஜினிகாந்தின் முகத்தை 300 கியூப் கொண்டு வரைந்துள்ளார். இதனை புகைப்படமாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இதைப் இந்த ஓவியத்தைப் பார்த்த ரஜினிகாந்த் அந்த சிறுவனுக்கு பாராட்டை தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் ” சூப்பர் கிரியேட்டிவ் ஒர்க்” என ஆடியோ மூலம் […]

Categories
தேசிய செய்திகள்

சூரிய ஒளி தகடு மோசடி வழக்கு… சரிதா நாயர் மீண்டும் கைது..!!

கேரளாவில் சூரிய ஒளி தகடு மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான சரிதா நாயர் இன்று கைது செய்யப்பட்டார். கேரளாவில் சரிதா நாயர் என்பவர் தனியார் நிறுவனம் ஒன்று இடம் சூரிய ஒளி தகடு பொருத்தி தருவதாக கூறி 42 லட்சம் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இதில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்தவர் சரிதா நாயர். இவர் இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் கேரளாவில் சில முக்கிய அரசியல் தலைவர்களின் மீது பாலியல் […]

Categories
தேசிய செய்திகள்

அனைவருக்கும் தடுப்பூசி இலவசம்… கேரளா முதல்வர் அறிவிப்பு..!!

கேரளாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் பல பகுதிகளில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை முன்புற படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கேரளாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் அறிவித்துள்ளார். கொரோனாவால் மாநிலங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழக மக்களுக்கு இனி கட்டாயம்…. அரசு திடீர் அதிரடி உத்தரவு….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
கேரளா மாநிலம் மாநில செய்திகள்

வளர்ப்பு நாயை வண்டியில் கட்டி இழுத்து சென்ற கொடூரம்.. இரத்தம் வடிய அலறிய பரிதாபம்..!!

கேரளாவில் இளைஞர்கள் இருவர் தங்கள் வளர்ப்பு நாயை வண்டியில் கட்டி இரத்தம் வழிய கொடூரமாக ரோட்டில் இழுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கேரளாவில் உள்ள மலப்புரம் மாவட்டத்தில் உள்ள எடகரை என்ற பகுதியில் இளைஞர்கள் இருவர் தங்கள் ஸ்கூட்டரின் பின் அவர்களது வளர்ப்பு நாயை கட்டி இழுத்து சென்றுள்ளனர். இதில் அந்த நாய் கீழே விழுந்துள்ளது. மேலும் அதனை இழுத்து சென்று கொண்டே சென்றதால் உடல் முழுக்க  காயமடைந்து நாயின் கால்களில் ரத்தம் சொட்ட சொட்ட […]

Categories
தேசிய செய்திகள்

“இந்த மூன்று செயல்பாடுகளும் கொரோனாவைக் கட்டுப்படுத்தும்” – பினராயி விஜயன் நம்பிக்கை..!!

கேரளா மாநிலத்தில் ஏப்ரல் 16 மற்றும் 17 ஆகிய இரு நாட்களில் 2.5 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கேரள முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்றும், கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றும், தடுப்பூசி தீவிரப்படுத்த வேண்டும் என்ற மூன்று முக்கிய முடிவுகள் […]

Categories
தேசிய செய்திகள்

முன்விரோதத்தால் ஏற்பட்ட விளைவு…. 10ஆம் வகுப்பு மாணவன் கொலை…. மர்ம நபர்களை தேடும் போலீஸ்…!!

கோவில் திருவிழாவில் பத்தாம் வகுப்பு மாணவன் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் வன்னி கொன்னு பகுதியில் அம்புலிகுமாரின் குடும்பம் வசித்து வருகின்றனர். இவரது மகன் அபிமன்யு அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று அப்பகுதியில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. திருவிழாவில் கலந்துகொண்டு சாமியை தரிசனம் செய்துவிட்டு தனது நண்பர்களுடன் அபிமன்யு அங்கு சுற்றித் திரிந்து விளையாடிக் கொண்டிருந்தார். […]

Categories
தேசிய செய்திகள்

கேரளா: நடுக்கடலில் படகு மீது கப்பல் மோதி 3 மீனவர்கள் பலி….!!

நடுகடலில் 14 மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக படகில் கப்பல் மோதி படகு கவிழ்ந்து 3 மீனவர்கள் பரிதாபமாக உயிரிழதுள்ளனர். கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் பேபூர் என்ற இடத்தில் இருந்து மீனவர்கள் 14 பேர் நேற்றிரவு மீன்பிடிக்க சென்றுள்ளனர். மங்களூர் பகுதியில் ஆட் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த படகு மீது அந்த வழியாக சென்ற கப்பல் திடீரென மீனவர்களின் படகில் மோதியது. அதில் 3 மீனவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இரண்டு பேர் மீட்பு பணி குழுவால் […]

Categories
தேசிய செய்திகள்

தொழில்நுட்ப பிரச்சனை… புதரில் தரையிறங்கிய தொழிலதிபரின் ஹெலிகாப்டர்…!!!

கேரளாவிற்கு தனது உறவினர்களை பார்ப்பதற்கு வந்த ஐக்கிய அரபு அமீரகத்தின் தொழிலதிபர் ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானது. 1973 ஆம் ஆண்டு கேரளாவில் வசித்து வந்த யூசுப் அலி என்பவர் மாமாவின் தொழிலை மேம்படுத்துவதற்காக அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் அவர் தற்போது “லூ லூ  குரூப் “என்ற மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யத்தையே உருவாக்கியுள்ளார். இவரின் சொத்து மதிப்பு 4.8 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 35000 கோடி ஆகும். மேலும் இவருக்கு பல நாடுகளில் ஹைப்பர் […]

Categories
தேசிய செய்திகள்

பரவும் புதிய வைரஸ் – அடுத்த புதிய அதிர்ச்சி OMG…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளாவில் ஷிகெல்லா என்னும் புதிய வைரஸ் […]

Categories
உலக செய்திகள்

இத்தனை கோடியா..? அதிர்ஷ்டம்னா இது தான்.. இந்தியருக்கு வெளிநாட்டில் காத்திருந்த இன்ப அதிர்ச்சி..!!

கேரளாவை சேர்ந்தவருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் லாட்டரியில் 10 கோடி ரூபாய் பரிசுத்தொகை விழுந்துள்ளது.  கேரளாவில் உள்ள கொச்சின் பகுதியில் வசிப்பவர் ஆன்டனி ஜாய்(39). இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஓமனுக்கு கடந்த 16 வருடங்களுக்கு முன்பே குடியேறியிருக்கிறார். அங்குள்ள கட்டுமான நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுனராக பணிபுரிந்து வரும் இவருக்கு மாதம் 3,000 திர்ஹாம் ஊதியமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிறுவனம் நடத்தும் Mahzooz என்ற லாட்டரியில் கடந்த புதன் கிழமை அன்று […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரவலால் திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு… புதிய விதிமுறைகள் அமல்…!!

கொரோனா மீண்டும் அதிக அளவில் பரவி வருவதால்திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு புதிய விதி முறைகள் விதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தி வருகின்றனர். உலக நாடுகள் அனைத்தும் கடந்த ஒரு வருட காலமாக கொரோனா வைரஸின் பாதிப்பு அதிக அளவில் பரவி இருந்தது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதிலும் முழு ஊரடங்கு உத்தரவினை அமுல்படுத்தி கொரோனா வைரஸின் பரவலை கட்டுப்படுத்தி வந்தனர். அதன்பின் கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. அதிலும் ஆந்திர மாநிலத்தில் இரண்டாவது அலையாக கொரோனாவின்  தாக்கம் […]

Categories
தேசிய செய்திகள்

இனி மீனவர்களுக்கும் ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்….. ராஜ்நாத் சிங் அறிக்கை….!!

விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ரூ 6 ஆயிரம் உதவித்தொகை இனி மீனவர்களுக்கும் வழங்கப்படும் என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். கேரளா மாநிலத்தில் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். அதில் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ 6 ஆயிரம் உதவித்தொகையாக மத்திய அரசு விவசாய மக்களுக்கு வழங்கிவருகின்றது. இந்தப் பணம் ஒவ்வொரு விவசாயிகளுக்கும் நேரடியாக அவர்களுடைய வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டு வருகின்றன. இதுபோலவே மீனவர்களுக்கும் இத்திட்டத்தை அமுல் படுத்தி நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

மாடியிலிருந்து திடீரென்று மயங்கி விழுந்த நபர்… நூலிழையில் காப்பாற்றிய இளைஞர்… வைரலாகும் வீடியோ..!!

மாடியிலிருந்து தவறி விழுந்த நபரை கண்ணிமைக்கும் நேரத்தில் இளைஞர் ஒருவர் காப்பாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பரபரப்பான பால்கனியில் நின்றுகொண்டிருந்த வாடிக்கையாளர் பினு (38)  திடீரென்று மயக்கம் அடைந்ததால் பின்னே சாய்ந்தார். இதை கண்ட அருகில் இருந்த பாபு என்ற இளைஞர் உடனடியாக அவரின் காலை இறுக்கமாக பிடித்துக் கொண்டார். மற்ற வாடிக்கையாளர்களின் உதவியுடன் அவர் மீட்கப்பட்டார். அவர்  நூலிழையில் உயிர் தப்பினார். இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் […]

Categories
மாநில செய்திகள்

பூங்கா பராமரிப்பாளர் லாட்டரியில் அடித்த அதிஷ்டம்…. தன் வசமிருந்த சீட்டை பரிசாக கொடுத்த பெண்….!!!

கேரளாவில் கோடைகால பம்பர் பரிசாக ரூ .6 கோடி ரூபாய் பரிசுத்தொகையை தட்டிச் சென்ற சந்திரன் என்ற பூங்கா பராமரிப்பாளர். கேரளா எர்ணாகுளம் அருகே பட்டிமட்டம்  என்ற கிராமத்தில் பாக்கியலட்சுமி என்ற  லாட்டரி ஏஜென்சி ஒன்று நடந்து வருகிறது. ஸ்மிதா மோகன் என்பவர் டிக்கெட்களை வாங்கி விற்பனை செய்து வருகிறார். அதில் அவருக்கு பூங்கா பராமரிக்கும்  பணியாற்றிவரும் சந்திரன் என்ற வாடிக்கையாளர் உள்ளார். அவர் தனக்கு கோடைகால பம்பர் பரிசு லாட்டரி டிக்கட்டை கடனாக வாங்குமாறு ஸ்மிதா […]

Categories
தேசிய செய்திகள்

படித்த மக்கள் இருப்பதால் பாஜகவால் வளர முடியவில்லை… பாஜக எம்எல்ஏ வருத்தம்…!!!

கேரளாவில் படித்த மக்கள் அதிகம் இருப்பதால் பாஜகவால் வளர முடியவில்லை என பாஜக எம்எல்ஏ ராஜகோபால் கூறியுள்ளார். தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரச்சாரம் செய்து […]

Categories
தேசிய செய்திகள்

போனில் புக் செய்தவருக்கு அடித்த அதிர்ஷ்டம்…. நேர்மையுடன் நடந்துகொண்ட ஏழை பெண்…. கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த நபர்…!!

கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் லாட்டரி டிக்கெடிற்கு விழுந்த பரிசு தொகையை உரிய நபரிடம் ஒப்படைத்த நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவை சேர்ந்தவர் ஸ்மிஜா மோகன். இவர் அப்பகுதியில் லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்யும் வேலை செய்து வருகின்றார். இவருக்கு உடல்நலம் பாதித்த இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.  இந்நிலையில் இவரிடம் தினசரி வாடிக்கையாளராக சந்திரன் என்பவர் கடனுக்கு லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கி வந்துள்ளார். இவ்வாறாக ஒரு நாள் கோடைகால பம்பர் பரிசு லாட்டரி டிக்கெட்டுகளை வாங்குவதற்காக […]

Categories
மாநில செய்திகள்

திடீரென மாடியிலிருந்து கீழே விழுந்த நபர்… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த அதிசயம்…!!!

கேரளாவில் முதல் மாடியில் உள்ள வங்கியில்  பணம் செலுத்த சென்ற நபருக்கு தலைசுற்றல் ஏற்பட்டு  தீடிர் விபத்திலிருந்து காப்பாற்றிய நபரை மக்கள் பாராட்டியுள்ளனர்  . கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே வடகரை பகுதியில் ஒரு கட்டிடத்தின் முதல் மாடியில் மாவட்ட கூட்டுறவு வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. தற்போது வங்கிகள் செயல்பட்டு வரும் நிலையில் சனிக்கிழமையன்று வாடிக்கையாளர்கள் வழக்கம் போல் வந்த வண்ண இருந்தனர். அப்போது அங்கே பினு என்ற கூலித் தொழிலாளி தனது வருங்கால வைப்புத்தொகையை […]

Categories
தேசிய செய்திகள்

சுட சுட தோசையில்…” கட்சி சின்னம், வேட்பாளர் சித்திரம்”… வைரலாகும் கேரளாவின் தோசை கடை..!!

கேரள மாநிலத்தில் ஒரு கடையில் கட்சி சின்னத்தை கொண்டு தோசை சுட்ட சம்பவம் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கடந்த தேர்தலில் முகக் கவசங்களில் கட்சியின் சின்னங்கள் பொறிக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டது வைரலானது. இதேபோன்ற சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் சின்னங்கள், வேட்பாளரின் சித்திரங்கள் ஆகியவற்றை சுடச்சுட தோசையில் போட்டு வினியோகம் செய்தது பலரையும் கவர்ந்துள்ளது. கொல்லம் மாவட்டம் பகுதியில் உள்ள ஒரு கடையில் தக்காளி சாஸ், கேரட் ஆகியவற்றை கொண்டு அரிவாள், சுத்தி, நட்சத்திரம் போன்ற […]

Categories
தேசிய செய்திகள்

இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2,000… கேரளாவில் கெத்து காட்டிய காங்கிரஸ் அறிக்கை..!!

கேரளா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. கேரளாவில் அடுத்த மாதம் ஆறாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆட்சியை தக்கவைக்க இடதுசாரி ஜனநாயக முன்னணியும், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸும் போட்டிபோட்டுக்கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி நேற்று தனது அறிக்கையை வெளியிட்டது. மக்கள் தேர்தல் அறிக்கை என்ற பெயரில் வெளியிடப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் தீவிரமாக களமிறங்கும் பாஜக… போட்டி போடும் இடதுசாரி கட்சி… சூடுபிடிக்கும் தேர்தல் களம்…!!!

கேரளாவில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணி மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட  பல மாநிலங்களிலும் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.அதன்படி  கேரளாவில் உள்ள 140 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. கேரளா மாநிலத்தை பொறுத்தவரை ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையில் இடதுசாரி […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் மீண்டும் கம்யூனிஸ்ட் ஆட்சி – கருத்து கணிப்பு…!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் தேர்தலுக்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுகவினர் மற்றும் திமுகவினர் குறை கூறிக்கொண்டு விமர்சனம் செய்து மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அதிமுகவில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீட்டித்து வருகின்றது. இந்நிலையில் கேரள சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று மார்க்சிஸ்ட் கூட்டணி மீண்டும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கோலி நம்பரில் இருந்து வந்த மெசேஜ்…. பார்த்ததும் ஆடிபோன புது முக வீரர் …!!

ஐபிஎல் ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடும் கேரள மாநில வீரர் முகமது அசாருதீனுக்கு கோலி மெசேஜ் செய்துள்ளார். 2021 ஐபிஎல் தொடர் நடைபெறவிருக்கும் நிலையில் அதற்கான ஏலம் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. அதில் ஆல்ரவுண்டர் மற்றும் பந்துவீச்சாளர்கள் அதிக ஏலத்திற்கு எடுக்கப்பட்டனர். இதனால் ரசிகர்கள் அனைவரும் ஐபிஎல் தொடருக்காக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதில் கேரளா மாநிலத்தை சேர்ந்த முகமது அசாருதீன் செய்யது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் மும்பைக்கு எதிராக ஆடிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கிறிஸ்தவர்களே நம்ம ஓட்டு…. பாஜகவுக்கு தான் போடணும்…. வேண்டுகோள் வைத்த சர்ச்…!!

கேரளாவில் உள்ள ஒரு தேவாலயம் கிறிஸ்தவர்கள் அனைவரும் பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது. கேரளாவில் 1000ம் ஆண்டு பழமையான செயின்ட் ஜார்ஜ் ஆர்த்தோடக்ஸ் தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தில் 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 47 சுவர் ஓவியங்கள் உள்ளன. மேலும் அப்பகுதியில் சாலை விரிவாக்கம் பணி நடைபெறும் போது சாலையோரம் உள்ள இந்த தேவாலயத்தை இடிக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தேவாலய நிர்வாகம் இதற்காக பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

கஷ்டமா இருக்குது…. எனக்கு மட்டும் கல்யாணம் ஆகல…. வாலிபரின் விபரீத முடிவு…!!

திருமணம் ஆகாததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்லங்கோடு பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் ராஜேஷ் (வயது 31). இவர் தென்னை மரம் ஏறும் தொழில் செய்து வருகின்றார். இவருக்கு இரண்டு தங்கைகள் உள்ளனர். அவர்கள் இருவருக்கும் ராஜேஷ்தான் திருமணம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில் தாயுடன் வசித்து வரும் ராஜேஷ் நமக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையே என்று அடிக்கடி மன உளைச்சலில் இருந்துள்ளார். அதுமட்டுமின்றி 2 முறை தற்கொலை செய்யவும் முயற்சி செய்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

கேரள தங்க கடத்தல் வழக்கு…! பெயிலை ரத்து செய்ய முடியாது… நீதிபதி திட்டவட்டம் …!!

சிவசங்கரியின் பெயிலை ரத்து செய்யக்கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கேரளாவில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை தூதரகத்தின் பெயரில் கோடிக்கணக்கான ரூபாய்க்கான தங்க கடத்தல் நடத்தப்பட்ட வழக்கில் தகவல் தொழில்நுட்ப அலுவலராக பணியாற்றி வந்த ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டார். மேலும் மூத்த ஐஏஎஸ் அலுவலரும், முதலமைச்சர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளருமான சிவசங்கரனும் இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கினை சுங்கத் துறை, அமலாக்கத்துறை மற்றும் தேசிய […]

Categories
கேரளா மாநிலம்

ஆம்..! முதல்வருக்கும் தொடர்பு… மாட்டிக்கொண்ட பினராயி விஜயன்…. வசமாக சிக்கிய கம்யூனிஸ்ட் அரசு…!!

தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கேரள உயர் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான சுவப்னா சுரேசை சுங்க சட்டம் 108 படி கேரள உயர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட்  முன்பு ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முந்தைய தூதரகம் மற்றும் சட்ட விரோத நாணய […]

Categories
மாநில செய்திகள்

சாப்பாட்டுக்கே வழியில்ல்லை…! லாட்டரியால் லட்சாதிபதி… மகிழ்ச்சியில் கேரள தொழிலாளி …!!

இந்தியாவில் கட்டிட தொழிலாளி ஒருவருக்கு 80 லட்ச ரூபாய் லாட்டரி அடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த பிரதீபா மண்டல் என்பவர் திருவனந்தபுரம் அருகே உள்ள மருதங்குழி  எனும் பகுதியில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். தனக்கு கிடைக்கும் பணத்தை வீட்டிற்கு பாதியும் தனக்கும் எடுத்துக்கொண்டு செலவு செய்வார். இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் லாட்டரி சீட் ஒன்று வாங்கிய நிலையில் இன்று அவருக்கு 80 லட்சம் ரூபாய் அதில்  விழுந்துள்ளது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இவர் தான் பாஜக முதல்வர் வேட்பாளர் – அதிரடி அறிவிப்பு…!!

தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பணியை விரைவாக செய்து வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றது. மேலும் ஒரு சில கட்சியில் கூட்டணி குறித்த குழப்பம் நீடித்து வருகிறது. இந்நிலையில் கேரளாவில் பாஜக முதல்வர் வேட்பாளராக மெட்ரோ மேன் ஸ்ரீதரன் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் டெல்லியில் முதல்முறையாக மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தி புகழ்பெற்றவர் […]

Categories
தேசிய செய்திகள்

கட்சி பேரணியின் போது…. இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்…. கேரளாவில் பரிதாப சம்பவம்…!!

கேரளா கட்சி பேரணியில் நடைபெற்ற மோதலில் ஆர்எஸ்எஸ் கட்சியின் தொண்டர் நந்து கிருஷ்ணன் பலியாகியுள்ளார். கேரள மாநிலத்தில் அவ்வபோது அரசியல் கட்சியினர் இடையே மோதல்கள் ஏற்படுவது வழக்கம். இந்த மோதலின் போது ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வர். அதன்படி தற்போது கேரளாவில் நடைபெற்ற கட்சி மோதலில் ஆர்எஸ்எஸ் தொண்டர் நந்து கிருஷ்ணன் (22 வயது) என்ற இளைஞர் கொல்லப்பட்டுள்ளார். கேரளாவில் மாநில பாஜக சார்பில் காசர்கோடிலிருந்து திருவனந்தபுரம் வரை விஜய் யாத்திரை நடைபெற்றுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து […]

Categories
தேசிய செய்திகள்

தற்கொலை செய்ய முடிவெடுத்து… ஐஸ்கிரீமில் விஷம்…”தங்கை மற்றும் மகனை பலிகொடுத்த பெண்”…!!

விஷம் கலந்த ஐஸ்கிரீம் சாப்பிட்ட 5 வயது சிறுவன் உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரளாவின் காசராகோடு மாவட்டத்தில் உள்ள வர்ஷா (25)  என்ற ஒரு பெண் தனது உயிரை மாய்த்துக்கொள்வதற்காக ஐஸ்கிரீமில் எலி விஷத்தை கலந்து வைத்துள்ளார். அப்போது பாதி ஐஸ்கிரீமை சாப்பிட்ட பிறகு அவர் மயக்க நிலையில், அறைக்குச் சென்றார். மீதி இருந்த ஐஸ்கிரீமை அங்கேயே வைத்துவிட்டு சென்றுவிட்டார். அந்த ஐஸ்கிரீமை பார்த்த வர்ஷாவின் சகோதரி(19) மற்றும் 5 […]

Categories
தேசிய செய்திகள்

“தமிழகத்துடன் புதுச்சேரி, கேரளாவிற்கும் ஒரே கட்டமாக தேர்தல்”… வேட்புமனு தாக்கல் உள்ளிட்ட முழு விவரம்….!!

தமிழகத்துடன் புதுச்சேரி கேரளாவில் இருக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டது. இந்திய தேர்தல் ஆணைய தலைமை ஆணையர் சுனில் அராரோ தேதியை அறிவித்தார்., தமிழ்நாடு , கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், மே இரண்டாம் தேதி வாக்குகள் எண்ணப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மார்ச் 12ஆம் தேதி வேட்புமனு தாக்கல் […]

Categories
தேசிய செய்திகள்

ஐஸ் கிரீமில் விஷம் கலந்த தாய்..! பிறகு நடந்த விபரீதம்… பரிதாபமாக பலியான குழந்தை, தங்கை …!!

கேரளாவில் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்வதற்காக வைத்திருந்த விஷம் கலந்த ஐஸ்கிரீமை அறியாமல் அவரின் தங்கையும் ,மகனும் உட்கொண்டு பரிதாபமாக உயிர் இழந்துள்ளார்கள். கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள கன்ஹங்கட் பகுதியை சேர்ந்த 25 வயதான வர்ஷா என்ற பெண் கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். இதனால் அவர் ஐஸ்க்ரீமில் எலி மருந்தை கலந்து உயிரை மாய்த்துக்கொள்ளும் முயற்சியில் சிறிதளவு உட்கொண்டுள்ளார். பிறகு அதனை அப்படியே மேசை மீது வைத்துவிட்டு அறைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் தொடர்ந்து அதிகரிக்கும் தொற்று… இன்று 3,677 பேருக்கு தொற்று உறுதி..!!

கேரளத்தில் இன்று மேலும் 3, 677 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், மாநிலத்தில் இன்று புதிதாக 3677 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி 51, 879 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனாலிருந்து இன்று 4, 652 பேர் குணமடைந்தனர். இதுவரை 9, 92, 372 பேர் குணமடைந்து வீடு திரும்பிள்ளனர். அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 14 பேர் பலியானார்கள். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 4, […]

Categories
தேசிய செய்திகள்

விரக்தியில் இருந்த தாய்…. ஐஸ்கிரீமில் எலிமருந்து…. சாப்பிட்ட குழந்தை பரிதாப பலி…!!

கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் வசிப்பவர் வர்ஷா(25). இவர் மன உளைச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வர்ஷா ஐஸ்கிரீமில் எலி மருந்து கலந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் மயக்கமடைந்த அவர் தன்னுடைய படுக்கை அறைக்கு சென்றுள்ளார். பின்னர் மீதி ஐஸ் கிரீமை அப்படியே வைத்து விட்டு சென்றுள்ளார். இதைப் பார்த்த அவருடைய ஐந்து வயது மகன் அதை எடுத்து சாப்பிட்டுள்ளார். இதையடுத்து வர்ஷாவின் தங்கையும் இதை எடுத்து சாப்பிட்டுள்ளார் . இதையடுத்து இருவரும் பிரியாணி சாப்பிட்டுவிட்டு உறங்கச் […]

Categories
தேசிய செய்திகள்

அந்த குழந்தை என்ன பாவம் பண்ணுச்சு… கொடூரத்தின் உச்சம்… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!!

கேரளாவில் ஐஸ்கிரீமில் விஷம் கலந்து சாப்பிட்ட 5 வயது குழந்தை மற்றும் இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் உள்ள கான்கண்காட் பகுதியில் வசித்து வரும் வர்ஷா (25) என்பவர் மன உளைச்சலில் இருந்து உள்ளார். அதனால் ஐஸ்கிரீமில் எலி மருந்தை கலந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். அப்போது பாதி ஐஸ்கிரீமை சாப்பிட்ட பிறகு அவர் மயக்க நிலையில், அறைக்குச் சென்றார். மீதி இருந்த ஐஸ்கிரீமை அங்கேயே வைத்துவிட்டு சென்றுவிட்டார். அந்த ஐஸ்கிரீமை […]

Categories
மாநில செய்திகள்

“திடீரென வானத்தில் வட்டமிட்ட போர் விமானங்கள்”…. கொடைக்கானல் பகுதியில் பரபரப்பு..!!

மேற்கு தொடர்ச்சி மலை கொடைக்கானல் பகுதியில் போர் விமானங்கள் ஒரே நேரத்தில் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக மற்றும் கேரள மாநில எல்லைப் பகுதியான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் குடியிருக்கும் பகுதிகளின் வீட்டின் மேல்தளத்தில் மிக அருகில் கூட்டாக போர் விமானங்கள் அதிவேகமாக வந்தன. அப்போது அதனை வேடிக்கை பார்க்க மொட்டை மாடிக்கு சென்ற மாணவிகள் 2 பேர் கீழே விழுந்து தலையில் அடிபட்டதால் தலைமை அரசு […]

Categories
மாநில செய்திகள்

இந்த மாநிலத்தில் இருந்து வந்தால்…”ஏழு நாள் கட்டாயம் தனிமைப்படுத்த வேண்டும்”… தமிழக அரசு அதிரடி..!!

கேரளா மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வருபவர்கள் கட்டாயம் ஏழு நாட்களில் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்கள் ஏழு நாட்கள் வீட்டில் தனிமைப் படுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. கொரோனா அறிகுறி  தென்பட்டால் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாவட்டங்களில், சில நாடுகளில் கொரோனா அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்க தமிழக அரசு […]

Categories
தேசிய செய்திகள்

FlashNews: கொரோனாவால் மீண்டும் இனி… வெளியான அதிரடி உத்தரவு…!!!

கேரளாவில் இருந்து இனி வருபவர்களுக்கு இ பாஸ் கட்டாயம் என அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியதால், இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டு, வெளி மாநிலங்களில் இருந்து வரும் மக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமன்றி முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடை பிடிப்பது போன்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிகில் பட வில்லனுக்கு…”கேரளா காவல்துறையில் பதவி உயர்வு”….!!

பிகில் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் ஐ.எம் விஜயனுக்கு கேரளா காவல்துறை பதவி உயர்வு வழங்கி உள்ளது. முன்னாள் இந்திய கால்பந்து வீரரான இவர் இந்திய அணியின் கேப்டனாக இருந்துள்ளார். கால்பந்து ஆட்டத்திலும் ஓய்வுபெற்ற இவர் கேரளா காவல்துறையில் பணியாற்றி வருகிறார். இதேபோல் திரைப்படங்களிலும் நடித்து வரும் ஐ.எம் விஜயன் தமிழில் திமிரு, கொம்பன், பிகில் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கேரள காவல்துறை தனக்கு உதவி கமாண்டன்ட் ஆக பதவி உயர்வு வழங்கியதாக தனது […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளிக்கு சென்ற மாணவி…. நெஞ்சில் கத்தியால் குத்தி…. முட்புதரில் கிடந்த பரிதாபம்…!!

பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பாத நிலையில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். அவருடைய மகன் ரேஷ்மா(17) . இவர் இடுக்கி மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதையடுத்து சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரை தேடுதல் வேட்டையில் சிறுமி நெஞ்சில் கத்தியால் குத்தி […]

Categories
தேசிய செய்திகள்

உஷார்… விளையாட்டு விபரீதம்…. பப்ஜி கேம்மில் தொடங்கி பாலியலில் முடிந்த நட்பு… வசமாக மாட்டிக் கொண்ட இளம்பெண்…!!!

கேரளாவில் பப்ஜி கேம் மூலம் இளைஞரிடம் ஏமாந்து வங்கி மேலாளர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அங்குள்ள வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். அவர் பணிமுடிந்து வீட்டுக்கு சென்றவுடன் இரவு நேரத்தில் பப்ஜி கேம் விளையாடுவது வழக்கம். அந்த கேம் தற்போது இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விளையாடுகிறார்கள். இவ்வாறு அவர் கேம் விளையாடிக் கொண்டிருக்கும்போது ஒரு வாலிபருடன் பழக்கம் […]

Categories
தேசிய செய்திகள்

“கொடூரம்”…! பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய மாணவிக்கு நேர்ந்த சோகம்… மார்பில் கத்திக்குத்து வாங்கி உயிரிழப்பு…!

கேரளாவில் பள்ளி மாணவியை மார்பில் கத்தியால் குத்தி கொன்று தப்பிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல் பகுதியில் வசித்து வருபவர் ராஜேஷ் என்பவர். இவருக்கு 17 வயதில் ரேஷ்மா என்ற மகள் இருந்தார்.ரேஷ்மா இடுக்கி சண் வாலி மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் பள்ளிக்கு சென்ற ரேஷ்மா நெடுநேரமாகியும் வீட்டிற்கு வராததால் பதற்றமடைந்த பெற்றோர்கள் இடிக்கி வெள்ளதூவல் காவல் நிலையத்தில் புகார் […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் கேம் மூலம் ஏற்பட்ட பழக்கம்…. காதலனை நம்பிச் சென்ற கேரள பெண்…. கோவையில் அரங்கேறிய கொடுமை..!!

ஆன்லைன் விளையாட்டு மூலம் பழகிய பெண்ணை கேரளாவில் இருந்து கோவைக்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் அடுத்த கொட்டாரக்கரா என்ற பகுதியை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் என்பவரின் மகள் தேவிகா.  இவர் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த ஹரிஷ் என்பவருக்கும்,இவருக்கும்  ஆன்லைன் விளையாட்டு மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி பழகி வந்துள்ளனர். 2019ஆம் ஆண்டு […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் டிஜிட்டல் பல்கலைக்கழகம்… இந்தியாவில் மிகப்பெரிய சாதனை…!!!

நாட்டிலேயே முதல்முறையாக டிஜிட்டல் பல்கலைக் கழகத்தை உருவாக்கி கேரள மாநிலம் சாதனை படைத்துள்ளது. நாட்டிலேயே முதல் முறையாக தொழில்நுட்ப கல்வியை முன்னேற்றம் செய்யும் வகையில் கேரளா மாநிலம் டிஜிட்டல் பல்கலைகழகத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. தலைநகர் திருவனந்தபுரம் அடுத்துள்ள மங்கல புரத்தில் இயங்குகின்ற ஐ.ஐ .டி யை மேம்படுத்தி இந்த டிஜிட்டல் பல்கலைக்கழக உருவாக்கி உள்ளார்கள். நேற்று காணொலிக் காட்சி மூலம்  இந்த டிஜிட்டல்  பல்கலைக்கழக தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியவர் முதல்-மந்திரி பினராய் […]

Categories
தேசிய செய்திகள்

கவர்னர் பதவி வேண்டாம்… முதல்வர் பதவி ஓகே!… என்ன ஒரு பெருந்தன்மை?…!!!

கேரளாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் முதல்வர் பதவி வகிக்க தயார் என்று மெட்ரோ மேன் ஸ்ரீதரன் அறிவித்துள்ளார். இந்தியாவில் சில மாநிலங்களில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இன்னும் தேர்தல் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால் அடுத்த வாரத்தில் தேர்தல் தேதி […]

Categories

Tech |