Categories
தேசிய செய்திகள்

கொரோனா நிவாரணம்: ரூ.20 ஆயிரம் கோடி – கேரள அரசு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கொரோனா தடுப்பு பணிகளுக்காக பல கோடி ரூபாய் செலவில் நிதி ஒதுக்கி உள்ளது. அந்தவகையில் கேரளாவில் கொரோனா நிவாரணங்களுக்கு ரூபாய் 20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்த தொகையில் கடன்களுக்கான வட்டி மானியமாக ரூ.8,300 கோடி, அவசர மருத்துவ பணிகளுக்கு ரூ.2,800 […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த 5 நாட்களுக்கு… கேரளாவில் மஞ்சள் எச்சரிக்கை…!!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் உள்ள காரணத்தினால் அடுத்த 5 நாட்களுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை காலம். அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவமழை காலம். இந்த இரண்டு காலகட்டத்தில்தான் நாட்டிற்குத் தேவையான மழை பெருமளவு கிடைக்கும்.  இந்தியாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்க உள்ளது. இந்த ஆண்டு சிறிது முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது என்று வானிலை […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி சான்றிதழ் – கேரள அரசு அறிவிப்பு…!!!

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என்று கூறும் நாடுகளில் பணிபுரிவோர், கல்வி கற்போர் ஆகியோருக்காக பாஸ்போர்ட்டுடன் தடுப்பூசி பெயர் ஆகியவை அடங்கிய சான்றிதழ் வழங்கப்படும் என கேரள […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் ஜூன் 9 வரை ஊரடங்கு நீட்டிப்பு…. முதல்வர் அதிரடி உத்தரவு….!!!!

இந்தியா முழுவதிலும் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு ஆகிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவில் ஜூன் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு, அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன்-9 வரை ஊரடங்கு நீட்டிப்பு…. கேரள முதல்வர் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில தினங்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கேரளா மாநிலத்தில் ஏற்கனவே மே-22 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மே 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து தற்போது அமலில் உள்ள முழு ஊரடங்கு ஜுன் 9ம் […]

Categories
தேசிய செய்திகள்

முழு ஊரடங்கு ஜூன் 9ம் தேதி வரை நீட்டிப்பு… கேரள முதல்வர் அதிரடி…!!!

கேரள மாநிலத்தில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு ஜூன் 9ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றின் இரண்டாம் அலை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் பல மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகி வருகின்றது. மேலும் இந்து ஊரடங்கு காரணமாக இந்தியாவில் பல மாநிலங்களில் தொற்று பாதிப்பின் எண்ணிக்கை சற்று குறைந்து கொண்டு வருவது மகிழ்ச்சியை அளிக்கின்றது. ஆனால் கேரள மாநிலத்தில் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் […]

Categories
தேசிய செய்திகள்

முன்கூட்டியே தொடங்கப் போகும் தென்மேற்கு பருவமழை… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்த முறை மே 31-ஆம் தேதி தொடங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தென் மேற்கு மற்றும் வடமேற்கு அரபிக்கடல், தென் மேற்கு மற்றும் வட மேற்கு வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் கமொரின் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

முழு ஊரடங்கில் புதிய தளர்வுகள்…. கேரள அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியா முழுவதிலும் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு ஆகிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள சில மாநிலங்களில் ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளா அரசு ரூ.3 லட்சம் நிதி உதவி….. அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா இரண்டாம் அலை அதி வேகமாக பரவி வருகிறது. இந்தியா மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் கொரோனா இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளது. அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கையும் ஏராளம். இருந்தாலும் நாள்தோறும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். கொரோனா  பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனாவும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அதனால் […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு…. தலா ரூ.3 லட்சம், மாதம் ரூ.2000 – கேரள முதல்வர் அதிரடி…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து வருகின்றது. இதனால் நாளுக்கு நாள், இறப்பு விகிதங்களும், பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவே ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. இதற்கு மத்தியில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகளும் உயிரிழந்து வருகின்றனர். இதனால் மக்கள் தங்களுடைய உறவுகளையும், அன்பானவர்களையும் இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் அரசுகள் பல்வேறு சலுகைகளை […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் ஜூன்-1 முதல்…. பள்ளி மாணவர்களுக்கு வகுப்பு…. வெளியான அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் முதல் கொரோனா பரவல் வேகமெடுத்து வந்ததன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்படி கேரளாவிலும் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. மேலும் 10, 12 மாணவர்களை தவிர அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலமாக தேர்வு நடத்தப்பட்டு நடத்தப்பட்டது. இதற்கு மத்தியில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. எனவே பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை […]

Categories
தேசிய செய்திகள்

“எனது ஆட்டோவில் வந்த பலருக்கு கொரோனா பாசிட்டிவ் தான்”… ஆட்டோ ஓட்டுநரின் உன்னத சேவை…!!

கொரோனா தொற்று பரவ ஆரம்பித்ததில் இருந்து தற்போது வரை 500க்கும் மேற்பட்ட கொரோனா அறிகுறிகளுடன் உள்ளவர்களை மருத்துவமனையில் சேர்த்து உதவிக்கரம் நீட்டியுள்ளார் கேரளா மாநிலத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோன்று கேரளா மாநிலத்திலும் கொரோனா தீவிரமாக பரவி கொண்டு உள்ளது. அவசர தேவை உள்ள மக்களுக்கு அரசு உதவி செய்தாலும், […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் எதிர்க்கட்சித் தலைவராக… காங்கிரசை சேர்ந்த வி.டி.சதீசன் நியமனம்…!!!

கேரள மாநிலத்தில் எதிர்க்கட்சி தலைவராக வீட்டில் வி.டி.சதீசன் என்பவர் நியமனம் செய்யப்பட்டார். கேரளாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. கேரளாவின் முதல்வராக பினராய் விஜயன் நேற்று முன்தினம் பதவியேற்றார். இதைதொடர்ந்து 20 அமைச்சர்களும் பதவியேற்றனர். இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவராக காங்கிரசை சேர்ந்த வி.டி.சதீசனை காங்கிரஸ் தலைமை நியமனம் செய்துள்ளது. ஏற்கனவே எதிர்க்கட்சித் தலைவராக ரமேஷ் சென்னிதலா இருந்த நிலையில் தற்போது இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.எதிர்க்கட்சித் தலைவராக வி.டி.சதீசன் […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் மே-30 வரை ஊரடங்கு நீட்டிப்பு…. கேரள அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில தினங்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கேரளா மாநிலத்தில் ஏற்கனவே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில் மே-22 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மீண்டும் தற்போது கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மே 30 ஆம் தேதி வரை ஊரடங்கை நீடிப்பதாக கேரளா முதல்வர் பினராயி […]

Categories
தேசிய செய்திகள்

2வது முறையாக முதல்வராக பொறுப்பேற்ற…. பினராயி விஜயனுக்கு சீமான் வாழ்த்து…!!!

கேரள சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்குப்பதிவுகள் எண்ணபட்டு முடிவு மே இரண்டாம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் இடது சாரிகள் கட்சி 99 தொகுதிகளில் வெற்றியை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. இதையடுத்து பினராயி விஜயன் இன்று இரண்டாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றார். அவரைத்தொடர்ந்து 21 அமைச்சர்களும் பதவியேற்றனர். திருவனந்தபுரத்திலுள்ள சென்ட்ரல் விளையாட்டு அரங்கில் நடைற்ற இந்த பதவியேற்பு விழாவில் ஆளுநர் ஆரிப் முகமது கான், பினராயி விஜயனுக்கு பதவிப் […]

Categories
தேசிய செய்திகள்

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு…. சீமான் வாழ்த்து….!!!!

கேரளாவில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான ஆளும் இடதுசாரிகள் கட்சி 99 தொகுதிகளில் வெற்றியை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில் பினராயி  விஜயன் இன்று மீண்டும் இரண்டாவது முறையாக கேரள முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேடியத்தின் ஆளுநர் ஆரிப் முகமது கான் பினராயி விஜயனுக்கு முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதல்வரை தொடர்ந்து 20 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில் கேரளாவில் […]

Categories
தேசிய செய்திகள்

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு…. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து….!!!!

கேரளாவில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான ஆளும் இடதுசாரிகள் கட்சி 99 தொகுதிகளில் வெற்றியை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில் பினராயி  விஜயன் இன்று மீண்டும் இரண்டாவது முறையாக கேரள முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேடியத்தின் ஆளுநர் ஆரிப் முகமது கான் பினராயி விஜயனுக்கு முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதல்வரை தொடர்ந்து 20 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். மேலும் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

கேரள முதலமைச்சராக 2வது முறையாக பதவியேற்றார்…. பினராயி விஜயன்…!!

கேரளாவில் இரண்டாவது முறையாக முதலமைச்சராக பினராய் விஜயன் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். கேரளாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நேற்று திருவனந்தபுரத்தில் முதலமைச்சர் பிரணாய் விஜயன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பதவியேற்கும் 21 அமைச்சர்களுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதை தொடர்ந்து இன்று திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேடியத்தில் ஆளுநர் ஆரிப் முகமது கான் பினராய் விஜயனுக்கு இரண்டாவது முறை […]

Categories
தேசிய செய்திகள்

கேரள முதல்வர் பதவியேற்பு விழாவில்…. தமிழக அமைச்சர் பங்கேற்பு…!!!

கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி கேரள சட்டமன்ற தேர்தல் 140 தொகுதிகளில் நடைபெற்றது. இதற்கான வாக்குப்பதிவுகள் எண்ணபட்டு முடிவு மே 2 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான ஆளும் இடது சாரிகள் கட்சி 99 தொகுதிகளில் வெற்றியை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடித்தது. இந்நிலையில் பினராயி விஜயன் இன்று மீண்டும் இரண்டாவது முறையாக கேரளா முதல்வராக பொறுப்பேற்றார். இதையடுத்து அவருடன் 21 அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர். இந்த பதவியேற்பு விழாவானது திருவனந்தபுரத்திலுள்ள சென்ட்ரல் விளையாட்டு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

சைலஜா டீச்சர் நீக்கப்பட்டதற்கு…. காரணம் இது தான்…. உண்மையை உடைத்த பினராயி விஜயன்…!!!

கேரளாவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் இடதுசாரி கூட்டணி கட்சி வெற்றியை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடித்தது. பினராயி விஜயன் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இந்த சூழ்நிலையில் அமைச்சரவையில் அமைச்சர்கள் முழுவதுமாக நீக்கப்பட்டு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் முக்கியமாக சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சைலாஜா டீச்சர் நீக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த வருடம் கொரோனா பேரிடர் காலத்தில் திறம்பட செயலாற்றி வந்ததற்காக பெரும் பாராட்டுகளை பெற்றவர். உலக சுகாதார நிறுவனத்தால் பாராட்டப்பட்டவர். எனவே இவர் அமைச்சர் பதவியிலிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள்…. பரபரப்பு…..!!!!

கேரளாவின் முதல்வராக இரண்டாவது முறையாக பினராயி விஜயன் வருகின்ற 20ஆம் தேதி பதவியேற்க உள்ளார். அவருடன் சேர்ந்து 21 உறுப்பினர்கள் கொண்ட அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர். அதில் இடதுசாரி ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் கேரளாவின் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான புதிய அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் நடந்து உள்ளது. தற்போதைய சுகாதார அமைச்சர் கே.கே.சைலஜா உட்பட ஏற்கனவே இருந்த எந்த அமைச்சருக்கும் புதிய அமைச்சரவையில் இடம் இல்லை. கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் 4 மாவட்டங்களில்…. கடும் கட்டுப்பாடு அமல்…. அரசு திடீர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஒரு சில  மாநிலங்களில் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடுமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். தற்போது ஒரு சில மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளாவில் […]

Categories
தேசிய செய்திகள்

பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடு…. ஊரடங்கு நீட்டிப்பு – அரசு புதிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஒரு சில  மாநிலங்களில் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடுமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். தற்போது ஒரு சில மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளாவில் […]

Categories
தேசிய செய்திகள்

ஊர் மக்களின் மாஸ்டர் பிளான்…” இதுவரைக்கும் யாருக்குமே கொரோனா பாதிப்பு இல்லை”… ஆச்சரியமளிக்கும் கிராமம்..!!

கொரோனா கோரத் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கேரளாவில் ஒரு கிராமத்தில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பது ஆச்சரியமளிக்கும் விஷயமாக உள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. அதேபோல் கேரளா மாநிலத்திலும் நாளொன்றுக்கு 40 ஆயிரத்துக்கும் மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது. அப்படிப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

மனைவி பிள்ளைகளை பார்க்க வேண்டும்…. பேருந்தை திருடி கொண்டு கிளம்பிய இளைஞன்… அதிரவைத்த சம்பவம்…!!

கேரளாவில் ஊரடங்கு காரணமாக மனைவி மற்றும் குழந்தைகளை சந்திக்க வேண்டும் என்ற காரணத்திற்காக இளைஞர் ஒருவர் தனியார் பேருந்து ஒன்றை திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே உள்ள திருவல்லாவை சேர்ந்த பினுப் என்பவர் வேலைக்காக வேறு இடத்தில் தங்கி வந்துள்ளார். இதையடுத்து கேரளாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மனைவி மற்றும் பிள்ளைகளை காண முடியாமல் தவித்து வந்துள்ளார். அவர் சொந்த ஊர் செல்வதற்கு நான்கு மாவட்டங்கள் தாண்டி செல்ல […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இது இல்லாம போக முடியாது…. பலத்த போலீஸ் பாதுகாப்பு…. தீவிர கட்டுப்பாடு நடவடிக்கைகள்.!!

கன்னியாகுமரி எல்லைக்குள் வரும் வெளிமாநில வாகனங்களுக்கு இ- பாஸ் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. எனவே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து குமரிக்கு வரும் வாகனங்களுக்கு இ- பாஸ் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் கேரள எல்லையான களியக்காவிளை சோதனைச் சாவடியில் […]

Categories
தேசிய செய்திகள்

மிக முக்கிய பிரபலம் காலமானார்…. கண்ணீர்…. பெரும் சோகம்….!!!!

கேரள அரசியல்வாதி கேஆர் கௌரி அம்மா காலமானார். அவருக்கு வயது 102. இவர் ஈஎம்எஸ் நம்பூதிரிபாட் தலைமையில் அமைந்த முதல் கேரள அரசில் நிதி அமைச்சராக இருந்தவர். கேரள கம்யூனிஸ்ட் அரசு கொண்டு வந்த நில சீர்திருத்த திட்டம் உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றியவர். தன்னால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்து வந்தார். இந்நிலையில் அவர் இன்று உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அந்த இடத்திற்கு போகணும்னா…. இது இருந்தால் தான் அனுமதி…. காவல்துறையினரின் தீவிர சோதனை….!!

தமிழ்நாட்டு வாகனங்கள் கேரளா எல்லைக்குள் நுழைவதற்கு இ-பாஸ் முறை கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகின்றது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் 16ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து கன்னியாகுமரி- கேரள எல்லைப்பகுதியான களியக்காவிளை, செங்கவிளை, கோழிவிளை,  ஊரம்பு, புலியூர்சாலை, பளுகள், செறியகொல்லா போன்ற 30க்கும் மேற்பட்ட இடங்களில் கேரள மற்றும் தமிழ்நாடு காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத்தொடர்ந்து களியக்காவிளை மீன்சந்தை, காய்கறி […]

Categories
தேசிய செய்திகள்

“யாரும் பட்டினியாக இருக்கக் கூடாது”… புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் இலவச உணவு… கேரளா அரசு அதிரடி..!!

கேரளாவில் பொது முடக்கம் அமலுக்கு வந்துள்ள காரணத்தினால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் இலவச உணவு வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு என்று அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்திய அளவில் கொரோனா  பாதித்த மாநிலங்களில் கேரளா மூன்றாவது இடத்தில் உள்ளது. இங்கு தினசரி தொற்று […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவ ஆக்சிஜனை பதுக்கினால் கடும் நடவடிக்கை… கேரள அரசு அதிரடி..!!

கேரளா மாநிலத்தில் சட்டத்திற்கு புறம்பான முறையில் மருத்துவ ஆக்சிஜனை பதுக்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் எச்சரித்துள்ளார். கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகின்றது. மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகரித்து வருகின்றது. ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கி வைப்பது அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்து வருகின்றன. இது காரணமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் கேரள தலைமைச்செயலாளர் ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கி வைத்து அதற்கு பற்றாக்குறை ஏற்படும்போது கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை […]

Categories
தேசிய செய்திகள்

“அந்த மனசு இருக்கே… அதுதான் கடவுள்”… கேரளாவில் போலீசாருக்கு உணவு விநியோகிக்கும் பாட்டி..!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பாட்டி ஒருவர் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினருக்கு  உணவுகளை விநியோகம் செய்து வருகிறார். அந்த புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. கேரள மாநிலத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காவல் துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த 89 வயதான பாட்டி தனது காரில் இருந்தபடி உணவு பொட்டலங்களை அங்கு பணியாற்றி வரும் காவல்துறையினருக்கு விநியோகம் செய்து வருகின்றார் . இதையடுத்து அந்த […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் 9 நாட்களுக்கு முழு ஊரடங்கு…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

யாரும் பட்டினியாய் இருக்க மாட்டார்கள்… பினராய் விஜயன்…!!

கேரளாவில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் யாரையும் பட்டினியாக இருக்க விட மாட்டோம் என்று பினராய் விஜயன் தெரிவித்துள்ளார். கேரளா மாநிலத்தில் நான் நாளை முதல் 16 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதாக அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்திருந்தார். இதையடுத்து முழு ஊரடங்கு சாமானியர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சத்தை பலரும் எழுப்பியுள்ள நிலையில், முதல்வர் பினராய் விஜயன் அதற்கு பதில் அளித்துள்ளார். உணவு தேவைப்படும் அனைவருக்கும் அரசாங்கம் […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் 9 நாட்களுக்கு முழு ஊரடங்கு…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சாக்குமூட்டைக்குள் இதுதான் இருந்துச்சு…. வசமா சிக்கிய வாலிபர்கள்…. பறிமுதல் செய்த காவல்த்துறையினர்….!!

கன்னியாகுமரியில் இருந்து கேரளாவுக்கு மதுபாட்டில்களை கடத்த முயன்ற இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கேரளாவில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால் மது விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கேரளாவிலிருந்து சிலர் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்து டாஸ்மாக் கடைகளில் இருக்கும் மது பாட்டில்களை கடத்திச் சென்று அதிக விலைக்கு விற்று வந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மார்தாண்டம் காந்தி மைதானம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது அந்த பகுதியில் ஒருவர் […]

Categories
தேசிய செய்திகள்

நாளை மறுநாள் முதல் முழு ஊரடங்கு அமல்…. முதல்வர் திடீர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: 9 நாட்களுக்கு முழு ஊரடங்கு – அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]

Categories
தேசிய செய்திகள்

மே-8 முதல் 16 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு…. முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]

Categories
தேசிய செய்திகள்

கேரளா: இடதுசாரி கூட்டணி அமோக வெற்றி…. உற்சாகமுடன் மக்களுக்கு நன்றி….!!

கேரள சட்டசபை தேர்தலில் மீண்டும் இடதுசாரி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த உற்சாகத்தில் கேரள வாக்காளர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தனது நன்றியை தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டு மே 2-ம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டது. அதில் கேரள சட்டசபை தேர்தலில் இடதுசாரி கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்து உற்சாகம் அடைந்துள்ளனர். இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் […]

Categories
தேசிய செய்திகள்

10 மணி நிலவரப்படி… கேரளாவில் முன்னணி வகிக்கும் கம்யூனிஸ்ட்… அதிர்ச்சியில் காங்கிரஸ்..!!

கேரளா மாநிலத்தில் 10 மணி நிலவரப்படி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சியின் இடையே கடும் போட்டி நிலவி வருகின்றது. கம்யூனிஸ்ட் கட்சி 91 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி  46 தொகுதிகளிலும், பாஜக மூன்று இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது கடந்த மார்ச் 27ம் தேதி முதல் தேர்தல் தொடங்கியது. கேரளாவில் 140 சட்டசபை தொகுதிகளிலும், ஏப்ரல் 6-ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் இடையே தொடரும் போட்டி… இந்தமுறை யாருக்கு ஆட்சி…!!

கேரளா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சியின் இடையே கடும் போட்டி நிலவி வருகின்றது. கம்யூனிஸ்ட் கட்சி 42 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 36 தொகுதிகளிலும், பாஜக மூன்று இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது கடந்த மார்ச் 27ம் தேதி முதல் தேர்தல் தொடங்கியது. கேரளாவில் 140 சட்டசபை தொகுதிகளிலும், ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் […]

Categories
மாநில செய்திகள்

கேரளாவில் நடந்த ஆச்சரியம்…. 72 வயது பாட்டிக்கு குழந்தை பிறந்த சம்பவம்….!!

கேரளாவில் 72 வயது பாட்டி குழந்தை பெற்றுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளா கொல்லம் மாவட்டம் ராமாபுரத்தில் சுரேந்திரன் மற்றும் சுதர்மா (72) என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன் சுரேந்தர்(35) இருந்த நிலையில் உடல்நலக்குறைவால் இறந்துள்ளார். மகன் இறந்த வேதனையில் இருந்த பெற்றோர்கள் தங்களுக்கு ஒரு குழந்தை வேண்டும் என முடிவு செய்தனர். இதுகுறித்து ஆலப்புழா அரசு மருத்துவமனை சமருத்துவர்களை சந்தித்து தங்களின் ஆசையை கூறினர். ஆனால் மருத்துவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் […]

Categories
மாநில செய்திகள்

தனியாக பயணம் செய்த இளம்பெண்…. ரயிலில் பெண்ணுக்கு நடந்த சோகம்…. தன்னை காத்துக்கொள்ள பெண் எடுத்த முடிவு…..!!

கேரளாவில் பெண் ஒருவர் தன்னை காப்பாற்றிக்கொள்ள ஓடும் ரயிலில் இருந்து குதித்துள்ளார். கேரளா எர்ணாகுளம மாவட்டத்தில் Mulanthuruthy  ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட குருவாயூர் எக்ஸ்பிரஸில் பெண் ஒருவர் ஏறியுள்ளார். அவர் வேலை செய்வதால் ஆலப்புழா செல்வதற்காக ரயிலில் பயணம் செய்துள்ளார். இந்நிலையில் ரயில் பெட்டியில் இருந்த ஒரு ஆண் பெண் தனியாக இருப்பதை அறிந்து அவரை கழிவறைக்குள் தள்ளி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். மேலும் அவரின் தங்க நகைகளையும் பறிக்க முயற்சி செய்துள்ளார். இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

“என்ன கொடூரம்..!” ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை.. கற்பை காக்க கீழே குதித்த பெண்..!!

கேரளாவில் பாலியல் துன்புறுத்தலிலிருந்து தப்பிக்க ஒரு பெண் ஓடும் ரயிலிலிருந்து கீழே குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கேரளாவில் கடந்த புதன்கிழமை அன்று, எர்ணாகுளம் மாவட்டத்தின் Mulanthuruthy ரயில் நிலையத்திலிருந்து குருவாயூர்-புனலூர் எக்ஸ்பிரஸ் புறப்பட்டுள்ளது. இதில் 31 வயது பெண்மணி ஒருவர் பணிக்கு செல்வதற்காக பயணித்துள்ளார். அப்போது அவர் இருந்த பெட்டியில் ஒரு நபரும் இருந்துள்ளார். இவர்கள் இருவர் மட்டும் தனியாக அந்த பெட்டியில் இருந்துள்ளனர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த நபர், திடீரென்று […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் மீண்டும் வாங்குவேன்…. வேலை இழந்த நபருக்கு அடித்த அதிர்ஷ்டம்….!!

கொரோனாவால் வேலை இழந்த நபருக்கு லாட்டரி சீட்டு பரிசு விழுந்துள்ளது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த Afsal Khalid என்பவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா சுழல் காரணமாக வேலை இல்லாததால் தனது சொந்த மாநிலமான கேரளாவுக்கு வந்துள்ளார். இந்நிலையில் துபாயில் டிஜிட்டல் லாட்டரி குழுக்கள் கடந்த 22ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் குழுக்களில் இருந்த பெயர்களில் இவரின் பெயரும் இருந்த நிலையில் அவருக்கு 300000 லட்சம் திர்ஹாம் விழுந்துள்ளது. இதுகுறித்து Afsal […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் ஆட்சியமைக்க போவது யார்…? – வெளியான கருத்துக்கணிப்பு…!!!

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றது. அந்தவகையில் தமிழகத்தில் திமுக கட்சியும், புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் கட்சியும், கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியும், மேற்கு வங்கத்தில் முதன்முறையாக காங்கிரஸ் கட்சியும் ஆட்சி அமைக்கும் என ரிபப்ளிக் தொலைக்காட்சி கருத்துக்கணிப்பில் வெளியாகியுள்ளது. அந்தவகையில் ரிபப்ளிக் தொலைக்காட்சி கருத்துக்கணிப்பில் கருத்துக்கணிப்பில், சிபிஎம் கூட்டணி 72-80 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 58-64 தொகுதிகளிலும், பாஜக கூட்டணி 1 -5 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக வெளியிட்டுள்ளது.

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

செம ட்ரெண்ட்…. கேரள போலீஸ் வழி எப்போதும் தனி வழி…. ‘என்ஜாய் என்ஜாமி’ பாடல் வைத்து விழிப்புணர்வு…!!!

  கேரள போலீஸார் வெளியிட்டுள்ள கொரோனா விழிப்புணர்வு வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இந்தியா முழுவதும் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக வீசி வருகிறது. இதனால் ஏற்படும் பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு சில கட்டுப்பாடு விதிமுறைகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கமும் கொரோனா விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், கேரள மாநில போலீசார் வித்தியாசமான முறையில் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

அதிகபட்சம் 50 பேருக்கு மட்டுமே அனுமதி…. முதல்வர் திடீர் அதிரடி அறிவிப்பு….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
தேசிய செய்திகள்

முதல்வர் நிவாரண நிதிக்கு…. ரூ.850 மட்டும் வைத்துவிட்டு…. ரூ.2,00,000 வழங்கிய மாற்றுத்திறனாளி…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]

Categories
தேசிய செய்திகள்

மணமகனுக்கு கொரோனா பாசிட்டிவ்…. தாலிக்கட்டும் நேரத்தில் ஏற்பட்ட குழப்பம்….பிறகு நடந்தை நீங்களே பாருங்க….!!!

கேரளாவில் இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணமகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக காணப்படுவதால் மக்களுக்கு கடுமையான  கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. ஆகையால் ஊரடங்கு கட்டுப்பாடுக்கு முன்பாக நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் பல தடைப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கேரளாவில் மிகுந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வந்த நிலையில் தம்பதி ஒருவருக்கு இன்று திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அப்பொழுது மணமகனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரை […]

Categories

Tech |