Categories
தேசிய செய்திகள்

பண்றதையும் பண்ணிட்டு என்னம்மா நடிச்சிருக்காரு… “பாம்பை ஏவி விட்டு மனைவி கொலை”… நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!!

கேரள மாநிலத்தில் தனது மனைவியை பாம்பை வைத்து கடிக்க செய்து கொலை செய்த கணவனை நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பு அளித்துள்ளது. கேரள மாநிலம் அடூரை சேர்ந்த சூரஜ் என்பவர் தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி உத்ரா. இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் நிலையில் ஒரு குழந்தை உள்ளது. திருமணத்தின்போது உத்ராவின் பெற்றோர் அவருக்கு 784 கிராம் தங்க நகைகள் மற்றும் கார் என ஏகப்பட்ட வரதட்சணைகளை வழங்கியுள்ளனர். இந்நிலையில் சூரஜ் இரண்டாவது […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவுக்கு ஆரஞ்ச் அலர்ட்… இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!

கேரளாவில் உள்ள 6 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது. கேரளாவில் உள்ள 6 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது. அதாவது நேற்று மாலை 4 மணி அளவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்ட  இந்திய வானிலை ஆய்வு மையம் கேரளாவின் கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு அக்டோபர் 12,13 மற்றும் 14 ஆகிய மூன்று தினங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக […]

Categories
தேசிய செய்திகள்

அந்த மனசு தான் சார் கடவுள்….”ஏழை பெண்களின் திருமணத்திற்காக இலவச ஆடை வங்கி”… இளைஞரின் நெகிழ்ச்சி செயல்….!!

கேரளாவில் ஏழை பெண்களின் திருமணத்திற்காக இலவச ஆடை வங்கி தொடங்கிய இளைஞருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. கேரள மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த நாசர் தூதா என்ற வாலிபர் ஏழை பெண்களின் திருமணத்திற்காக இலவச ஆடை வங்கி ஒன்றை தொடங்கியுள்ளார். இதற்காக இந்த வாலிபர் தனது மனைவி மற்றும் உறவினர்களிடம் பேசி அவர்கள் திருமணத்தின் போது அணிந்த ஆடையை வாங்கி அதனை ஏழை பெண்களின் திருமணத்திற்காக கொடுக்க முடிவு செய்துள்ளார். கேரளா மாநிலம் மாமல்லபுரம் -பாலக்காடு […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் பள்ளிகள் திறப்பு… புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மாநில அரசு….!!

கேரளாவில் நவம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுவதை தொடர்ந்து புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன.  இதனைத் தொடர்ந்து தற்போது கொரோனா கட்டுக்குள் வந்ததை கருத்தில் கொண்டு மீண்டும் பள்ளிகளை திறக்க கேரளா அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி நவம்பர் 1ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அரசு […]

Categories
தேசிய செய்திகள்

10 ரூபாய்க்கு மதிய உணவு… மாநில அரசின் சூப்பர் டூப்பர் திட்டம்….!!!

கேரளாவில் பத்து ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை அம்மாநில அரசு தொடங்கியுள்ளது கேரள முதல்வர் பிரனாய் விஜயன் ‘பசியில்லா என் கேரளம்’ என்ற திட்டத்தின் மூலம் 10 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை கொச்சி நகரில் அண்மையில் தொடங்க உத்தரவு பிறப்பித்தார். கொச்சி மாநகராட்சி மேயர் அனில் குமார் தலைமையில் திரைப்பட நடிகை மஞ்சுவாரியார் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தை தொடங்கிவைத்து பேசிய கொச்சி மேயர் அனில் குமார் கூறியதாவது, கொச்சி மாநகரத்தில் 10 […]

Categories
தேசிய செய்திகள்

“தந்தைக்கு மட்டுமல்ல நாட்டிற்கே பெருமை”… பெட்ரோல் பங்க் ஊழியரின் மகள் செய்த சாதனை… குவியும் பாராட்டு…!!

கேரளாவில் பெட்ரோல் பங்கில் வேலை செய்பவரின் மகள் ஐஐடி கான்பூரில் படிப்பதற்கு தேர்வு செய்யப்பட்டதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கேரளா மாநிலம் பையனூரில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவன பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் நபர் ராஜகோபாலன். இவரின் மகள் ஆர்யா. இவர் தற்போது ஐஐடியில் தேர்வாகியுள்ளார். இதற்கு இணையத்தில் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து செய்தியை அறிந்த மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி ஹர்தீப் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் ஐஐடியில் ஆர்யா தேர்வானது […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் குழந்தை பெறும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு…. திடுக்கிட வைக்கும் அதிர்ச்சி ரிப்போர்ட்….!!

கேரளாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக 15 முதல் 19 வயதுக்குட்பட்ட சிறுமிகள் கர்ப்பம் தரிக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது. கேரள மாநிலத்தில் 2018ஆம் ஆண்டு முதல் திருமண வயதிற்கு வராத சிறுமிகள் அதாவது 15 முதல் 19 வயதிற்கு இடைப்பட்ட வயதுள்ள சிறுமிகள் 10 ஆயிரத்து 613 பேர் பிரசவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 5742 பிரசவம் கிராமப் பகுதியில் பதிவாகியுள்ளது. மேலும் 5239 க்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு ஆபரேஷன் செய்யப்பட்டு குழந்தைகள் பிறந்துள்ளன. இவ்வாறு […]

Categories
மாநில செய்திகள்

6 வயது குழந்தைக்கு உடல் முழுக்க சூடு போட்ட தாய்…. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்….!!!!

கேரளா மாநிலத்தில் கோழிகூடு அருகிலுள்ள குமரமங்கலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் 6 வயது குழந்தை உடலில் தீக்காயங்களுடன் கடு சிகிச்சைக்கு கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் குழந்தைக்கு சிகிச்சை அளித்த டாக்டர் இதுகுறித்து குமாரமங்கலம் காவல்  நிலையம் மற்றும் குழந்தைகள் நல அதிகாரி ஆகியோரிடம் புகார் அளித்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸ் மற்றும் குழந்தை நல அதிகாரிகள் உடனடியாக குழந்தையிடம் விசாரணை நடத்திபோது அந்த குழந்தையை  தன் தாய் தன் உடலில் கரண்டியால் சூடு போட்டார் […]

Categories
தேசிய செய்திகள்

மனைவியின் 22வது பிறந்தநாளுக்கு… ரூ. 3 கோடி செலவு செய்த கணவர்… அப்படி என்ன கிப்ட் தெரியுமா…??

துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கேரளாவில் உள்ள தனது மனைவியின் பிறந்தநாளுக்கு 3 கோடி மதிப்புள்ள ரோஸ் ராயல்ஸ் காரை பரிசாக அளித்துள்ளார். கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த அம்ஜத் சித்தாரா, என்பவர் துபாயில் மிகப்பெரிய தொழில் அதிபராக உள்ளார். இவருக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் மார்ஜன்னா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்குத் திருமணம் முடிந்து தற்போது ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணம் செய்த பொழுது ஊரடங்கு என்பதால் கோலாகலமாகத் திருமணத்தை செய்ய […]

Categories
தேசிய செய்திகள்

நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு…. அரசு புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு….!!!!

கேரளாவின் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து நவம்பர் 1 முதல் 1-7 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படாத அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் தொடங்குகின்றன. 8,9,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 15ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும். இந்நிலையில் பள்ளிகளில் ஏற்படுத்த வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வந்தனர். 1 முதல் 7-ஆம் வகுப்புகளில் அதிக பட்சமாக 10 மாணவர்களையும், 8 […]

Categories
தேசிய செய்திகள்

மதியத்துக்கு அப்புறம் ஸ்கூல் லீவ்…. அரசின் அறிவிப்பால் மாணவர்கள் மகிழ்ச்சி….!!!!

பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பிற்பகல் வரை மட்டுமே பள்ளிகளை நடத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது. உலகம் முழுவதும் ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. இதனையடுத்து தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் பள்ளி கல்லூரிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது. வரும் நவம்பர் 1ம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக […]

Categories
தேசிய செய்திகள்

அப்பாடா குறைஞ்சிருச்சி…! நவ-1 முதல் பள்ளிகள் திறப்பு…. கேரள அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கமானது படிப்படியாக குறைந்து வரும் நிலையில் தமிழகம், புதுச்சேரி டெல்லி, போன்ற மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலன் கருத்தில் கொண்டு பள்ளி,கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையால் அதிகமாக பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்தில் கடந்த சில தினங்களாக நோய்த்தொற்று பறவல் குறைந்து வருகிறது. அதனால் அம்மாநில அரசு பல்வேறு தளர்வுகளை அளித்துள்ளது. அதனையடுத்து பள்ளி, கல்லூரிகளை திறக்க அனுமதித்துள்ளது. இதுகுறித்து கேரள மாநில […]

Categories
தேசிய செய்திகள்

டீ கடை நடத்தும் தம்பதி…. 25 நாடுகள் சுற்றியாச்சு…. அடுத்த பயணம் பேரனுடன்…!!

கேரளாவில் டீக்கடை நடத்தி வரும் வயதான தம்பதி வெளிநாடுகளுக்கு சுற்றுப் பணம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். கேரளாவில் டீக்கடை நடத்தி வருபவர் கேஆர் விஜயன் மற்றும் இவருடைய மனைவி மோகனா. இந்த ஜோடி அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று வருகின்றனர். இவர்கள் இதுவரை 25 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளதாக தெரிகிறது. அதோடு வருகிற 21ம் முதல் 28ம் வரை ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக கூறுகின்றனர். அப்போது அவர்களுடைய பேரனையும் அழைத்து செல்கிறார்களாம். கே ஆர் விஜயன் […]

Categories
தேசிய செய்திகள்

வேலை கிடைக்கல… சாப்பாட்டுக்கு வழியில்லை… வாலிபர் செய்த காரியம்… விசாரணையில் அதிர்ச்சி தகவல்…!!!

கேரளாவில் வேலையில்லாத் திண்டாட்டத்தில் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் வாலிபர் ஜெயிலுக்கு போன பரிதாப நிலைமை ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலம், அய்லம் பகுதியைச் சேர்ந்தவர் 29 வயது வாலிபர் பிஜு.இவர் கடந்த சில நாட்களாக பல இடங்களில் தேடியும் வேலை கிடைக்காமல் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் விரக்தியின் உச்சத்திற்கு தள்ளப்பட்ட வாலிபர் ஒரு போலீஸ் நிலையத்தில் நின்றுக்கொண்டிருந்த ஜீப் மீது கல்வீசி உள்ளார். இதனால் போலீசார் அவரை கைது செய்து மூன்று மாதம் சிறையில் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

இனி பூனை வளர்க்க ரூ.100, நாய் வளர்க்க ரூ.500 கட்டணம்…. அரசின் புதிய திட்டம்…..!!!!

கேரளா மாநிலத்தில் அதிக அளவில் நாய் மற்றும் பூனை குடியிருப்பு பகுதிகளில் நடமாடி வருகிறது. இதுகுறித்து கொச்சி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரணை செய்த கோர்ட் கேரளா மாநிலத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் செல்லப்பிராணி மற்றும் கால்நடைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் செல்லப் பிராணி வளர்ப்பதற்கு கட்டணம் செலுத்திப் லைசென்ஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து ஐகோர்ட் உத்தரவை முதற்கட்டமாக செயல்படுத்திய கோழிக்கோடு மாநகராட்சி நாய் வளர்க்கும் உரிமையாளர் ரூ.500 கட்டணம் செலுத்தி […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

1இல்ல….2இல்ல…. 100அமைப்புகள்…!”மாநிலம் முழுவதும் முடக்கம்” – பெரும் பரபரப்பு …!!

மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றன. இந்த போராட்டம் 300 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கும் நிலையில் விவசாயிகள் போராட்டத்திற்கு பல மாநில அரசு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் செப்டம்பர் 27ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டம் அறிவித்துள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக கேரளாவில் முழு அடைப்பு நடைபெறும் என ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. அன்றைய தினம் மத்திய அரசின் போக்கை […]

Categories
தேசிய செய்திகள்

“பள்ளிகளில் மதிய உணவிற்கு பதிலாக பணம் வழங்கப்படும்”…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

கேரள பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்பட மாட்டாது என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கேரளாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது கொரோனா தொற்று குறைந்த நிலையில் பள்ளி கல்லூரிகளை திறக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி வரும் நவம்பர் 1ஆம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் பிரனாய் விஜயன் அறிவித்துள்ளார். இதையடுத்து பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பின்பற்றப்பட வேண்டிய சில நடைமுறைகள் குறித்தும் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் கட்டட விபத்து… 2 தமிழர்கள் பரிதாப பலி!!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கட்டுமான பணியின்போது கட்டடம் சரிந்து விழுந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் என்பவரும், மற்றொருவரும் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்துள்ள நிலையில், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்..

Categories
தேசிய செய்திகள்

சிவனேனு தான உட்கார்ந்து இருந்தே… பாகனை தூக்கி வீசிய யானை… வைரலாகும் வீடியோ…!!!

கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் வில்வாத்ரிநாதர் கோவிலில் யானை மீது அமர்ந்திருந்த பாகனை யானை தூக்கி வீசிய வீடியோ வைரலாகி வருகிறது. கேரள மாநிலத்தில் கோவில்களில் தினமும் பூஜை வழிபாடு என நடைபெற்றிருக்கும். அங்கு யானைகள் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படும். அதேபோன்றுதான் கடந்த வியாழக்கிழமை வில்வாத்ரிநாதர் கோவிலில் நடந்த திருவிழாவின்போது யானை அலங்கரிக்கப்பட்டு அதன் மீது பாகன் ஏறி அமர்ந்து இருந்தார். கோவிலில் திருவிழா என்பதால் மேளதாளங்கள் என்று சத்தம் அதிக அளவில் இருந்தது. இதனால் கோபமடைந்த […]

Categories
தேசிய செய்திகள்

நாளை மாநிலம் முழுவதும் முடக்கம் – அதிரடி அறிவிப்பு …!!

மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றன. இந்த போராட்டம் 300 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கும் நிலையில் விவசாயிகள் போராட்டத்திற்கு பல மாநில அரசு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் செப்டம்பர் 27ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டம் அறிவித்துள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக கேரளாவில் முழு அடைப்பு நடைபெறும் என ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. அன்றைய தினம் மத்திய அரசின் போக்கை எதிர்த்து […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைனில் ரூ.1.14 லட்சம் மதிப்புள்ள லேப்டாப் புக்கிங்… கிடைத்ததோ பேப்பர் கட்டு… அதிர்ச்சியில் உறைந்த மாணவி..!!!

கேரளாவைச் சேர்ந்த மாணவி ஒருவர் ஆன்லைனில் லேப்டாப் ஆர்டர் செய்தார். ஆனால் அவருக்கு ஒரு மூட்டை கழிவு காகிதம் டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தை சேர்ந்த மாணவி ஒருவர் கடந்த ஜூன் மாதம் அமேசான் மூலம் மடிக்கணினி ஒன்றை முன்பதிவு செய்தார். இதில் தாயின் வங்கி கணக்கில் இருந்து பணம் செலுத்தப்பட்டது. பார்சல் ஒரு வாரத்திற்குள் வந்தது. மாணவி பார்சலை திறந்தபோது கழித்தாள் மட்டுமே இருந்ததால் பெரும் அதிர்ச்சி அடைந்தார். பார்சலை […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி கல்லூரிகள் திறப்பு….. கேரள அரசு எடுத்த முக்கிய முடிவு….!!!!

கேரளாவில் பள்ளிகள் திறக்க இருப்பதால் சுகாதாரத்துறை மற்றும் கல்வித் துறை செயலாளர்கள் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளனர். கேரளாவில் கொரோனா பரவல் குறைந்து வரத் தொடங்கியுள்ளது. தினசரி தொற்று 20 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. நேற்று மட்டும் பலி எண்ணிக்கை 152 ஆக உள்ளது. நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 87 ஆக உள்ளது. இதையடுத்து பள்ளிகள் திறக்கும் பணியில் அரசு மும்முரம் காட்டி வருகிறது. இதுதொடர்பாக கடந்த 22ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

ஒருநாள் மாநிலம் முழுவதும் முழுமுடக்கம்…. அதிரடி அறிவிப்பு…!!!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் செப்டம்பர் 27ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு பல்வேறு மாநிலங்களும் ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் செப்டம்பர் 27ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் அறிவித்துள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக, கேரளாவில் முழு அடைப்பு நடைபெறும் என ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் அறிவித்துள்ளது. அன்றைய தினம் மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

இதுல கையெழுத்து போட்டுவிட்டு கல்லூரியில் சேருங்கள்…. கேரளப் பல்கலைக்கழகத்தின் அதிரடி அறிவிப்பு…!!!

கேரளாவில் சமீப நாட்களாக வரதட்சணை கொடுமைகள் மற்றும் இதனால் ஏற்படும் மரணங்கள் தலைதூக்கியுள்ளன. இதனை கட்டுப்படுத்த கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கேரளாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் வரதட்சனை கொடுமையால் 34 பேர் கொடூரமாக இறந்துள்ளனர். இதில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அர்ச்சனா என்ற இளம்பெண் தீக்குளித்து இறந்தார். ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டார். இதனால் வரதட்சனை மரணங்களை கட்டுப்படுத்த கேரள அரசு ஒரு வழிவகை செய்துள்ளது. அதன்படி கேரளா மாநிலம் கோழிக்கோடு பல்கலைக்கழகம் […]

Categories
தேசிய செய்திகள்

“மனிதர்களையே மதிக்காத இந்த சமூகத்தில்” நாய்களுக்கு கோலாக திருமணம்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் நடன பள்ளியை சேர்ந்த ஆகாஷ் மற்றும் அர்ஜுன் என்பவர்கள் ஆசிடு என்ற நாயை வளர்த்து வந்துள்ளனர். தங்களது செல்லப்பிராணியான ஆசிட்டிர்க்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திருமணம் செய்து வைக்க எண்ணி  துணையை தேடி அடைந்துள்ள நிலையில் ஜான்வி  என்ற நாயை புன்னையூர் குளம் என்ற பகுதியில் நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் ஒருவரிடம் அவர்கள் விலை கொடுத்து வாங்கி உள்ளனர். அதன்பின்னர் மனிதர்களுக்கு நடக்கும் திருமணத்தை போல திருமணத்தை நடத்த எண்ணிய ஆகாஷ் […]

Categories
தேசிய செய்திகள்

“வரதட்சணை வாங்க மாட்டேன்” கையெழுத்து போட்டால் தான்…. பட்டதாரி சான்றிதழ்…. சூப்பர் அறிவிப்பு…!!!

கேரள மாநிலத்தில் வரதட்சணை கொடுமையின் காரணமாக அடுத்தடுத்து திருமணமான இளம்பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து வரதட்சணை யாரும் வாங்க கூடாது, கொடுக்கவும் கூடாது என்று பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் புதிய விதிமுறை ஒன்று அமல்படுத்தப்பட்டுள்ளது. வரதட்சணை வாங்கமாட்டேன் என்று உறுதிமொழி படிவத்தில் கையெழுத்து போட்ட பிறகு தான் மாணவர்களுக்கு பட்டதாரி சான்றிதழ் கொடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி எதிர்காலத்தில் வரதட்சணை வருவதாக புகார்கள் எழுந்தால் பட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

இதுவல்லவா அதிர்ஷ்டம்…. ஒரே நாளில் கோடீஸ்வரரான ஆட்டோ டிரைவர்…. கேரளாவில் ருசிகரம்…!!!

கேரள மாநிலத்தில் லாட்டரி விற்பனை சட்டபூர்வமாக அளிக்கப்படுகிறது. இதனால் அங்கு லாட்டரி விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் ஓணம் பண்டிகையையொட்டி பம்பர் லாட்டரி டிக்கெட் குலுக்கல் நடைபெற்றது. இதில் முதல் பரிசு தொகை 12 கோடி ரூபாய்  ஆகும். இந்த பரிசுத்தொகை குழுக்கல் நிகழ்ச்சியில் கேரள மாநில நிதி அமைச்சர் கே.என் பாலகோபால் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களை தேர்ந்தெடுத்தார். அதில் கேரள மாநிலம் கொச்சி மாவட்டம் மரடு என்ற பகுதியை […]

Categories
தேசிய செய்திகள்

ரூ. 12 கோடி…. லாட்டரி டிக்கெட்டில்… ஆட்டோ டிரைவருக்கு அடித்த அதிஷ்டம்…. குஷியில் இளைஞர்…!!!!!

கேரளாவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவருக்கு ஓணம் பம்பர் லாட்டரி ரூபாய் 12 கோடி பரிசாக கிடைத்துள்ளது. கேரளாவில் லாட்டரி டிக்கெட்டுகள் புழக்கத்தில் உள்ள நிலையில் கடந்த ஓணத்தை முன்னிட்டு லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனைக்கு வந்தன. இந்த டிக்கெட்டின் முதல் பரிசு தொகை 12 கோடி ஆகும். இந்நிலையில் கேரள நிதி மந்திரி கே. என் கோபால் கலந்துகொண்டு அதிஷ்டசாலிகளை தேர்வு செய்தார். இந்நிலையில் முதல் பரிசு விழுந்த அதிர்ஷ்டசாலி ஒரு ஆட்டோ டிரைவர் என்பதும், அவர் கேரள […]

Categories
தேசிய செய்திகள்

90 சதவீத மக்களுக்கு முதற்கட்ட தடுப்பூசி… அமைச்சர் வீணா ஜார்ஜ் தகவல்…!!!

கேரளாவில் 90 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் மற்ற மாநிலங்களை காட்டிலும் கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இதன்காரணமாகவே அம்மாநிலத்தில் தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகின்றது. இதுவரை 90 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது: கேரளாவில் 75 சதவீதம் […]

Categories
தேசிய செய்திகள்

பொண்ணு பார்த்து… மண்டபம் பார்த்து… சொந்தக்காரங்க கூப்பிட்டு… “பிரியாணியோட தடபுடலாக நடந்த நாய்களின் திருமணம்…!!!

கேரளாவில் ஆன்லைனில் ஜோடி தேடி நாய்களுக்கு திருமணம் செய்து வைத்த வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது கேரளாவில் உள்ள திருச்சூர் அருகே உள்ள புன்னையூர் குளம் அருகே வசித்து வருகிறார் செல்வி. இவருக்கு அர்ஜுன் ஆகாஷ் என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் தங்களது வீட்டில் குட்டப்பு என்ற ஆண் நாயை வளர்த்து வருகின்றனர். ஒரு வயதான அந்த நாய்க்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதற்காக பல இடங்களில் பெண் நாய் ஒன்றை தேடியும் கிடைக்கவில்லை. […]

Categories
தேசிய செய்திகள்

நவம்பர் 1 முதல் பள்ளிகளை திறக்க முடிவு…. கேரள முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

பள்ளிகளை திறக்க முடிவு செய்து தேதியை அறிவித்தார் கேரள முதல்வர் பிரனாய் விஜயன். கொரோனாவின் கோரத் தாண்டவத்தால் உலகம் முழுவதும் ஸ்தம்பித்த நிலையில் தற்பொழுது மெல்ல இயல்புநிலை திரும்பி வருகிறது. இதனைத்தொடர்ந்து கேரளாவில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்ததை தொடர்ந்து அங்கு பள்ளி கல்லூரிகளை நவம்பர் 1 முதல் திறக்க முடிவு செய்து உத்தரவிட்டுள்ளார் கேரள முதல்வர். முதல் கட்டமாக நவம்பர் 1ஆம் தேதி முதல் ஒன்று முதல் ஏழாம் வகுப்பு வரை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு…. இந்த சலுகைகள் எல்லாம் குறைப்பு…. கேரளா அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

கேரளாவில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை அம்மாநில அரசு குறைத்து    உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் தடுப்பு நடவடிக்கையில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டிருந்தன. அதன்படி  தொற்று பாதித்தவர்களுடன் நேரடி தொடர்பில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு 14 நாட்கள் சம்பளத்துடன் சிறப்பு விடுமுறை தரப்பட்டிருந்தது. அதோடு கொரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு சிகிச்சை பெறும் காலம் முதல் முழு சம்பளத்துடன் விடுப்பு அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கேரள அரசு தற்போது அரசு ஊழியர்களுக்கான இந்த சலுகைகளை குறைக்க […]

Categories
தேசிய செய்திகள்

11 ஆண்டுகால ரகசிய வாழ்க்கை…. காதலனை கரம் பிடித்த இளம்பெண்… கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்..!!!!

கேரளாவில் 11 ஆண்டுகால ரகசிய வாழ்க்கைக்கு பின் இளம்பெண் ஒருவர் தன் காதலரை கரம் பிடித்துள்ளார். கேரள மாநிலம் பாலக்காடு அருகே கில்லி பட பாணியில் தன் காதலியை தன் அறைக்குள்ளேயே 11 ஆண்டு காலமாக ரகசியமாக மறைத்து வைத்து வாழ்ந்து வந்துள்ளார் ஒரு இளைஞர். இதுகுறித்த தகவல் பின்வருமாறு, கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள அய்யலூரை சேர்ந்தவர் வேலாயுதம் இவரது மகள் சஜிதா. இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு திடீரென்று மாயமானார். இதனை […]

Categories
தேசிய செய்திகள்

1 ஆம் வகுப்பு முதல் பள்ளிகள் திறப்பு… முதல்வர் அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வரும் நிலையில்,பெரும்பாலான மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவில் நவம்பர் மாதம் 1 ஆம் வகுப்பு முதல் 7 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், 1 முதல் 7-ஆம் வகுப்பு வரை மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

ஏழை, எளிய மாணவிகளுக்கு இலவச வீடு…. அசத்தும் ஆசிரியர்கள்…. குவியும் பாராட்டு…..!!!!

கேரளாவில், வீடு இல்லாத ஏழை எளிய மாணவிகளுக்கு, இரண்டு ஆசிரியர்கள் சேர்ந்து இலவசமாக வீடு கட்டி கொடுக்கிறார்கள். இந்த சமூகப் பணிக்கு பல தரப்பினரிடமிருந்து பாராட்டுகள் குவிகின்றன. கடந்த 2014ஆம் ஆண்டு தந்தையை இழந்த ஒரு மாணவிக்கு வீடு கட்ட தொடங்கி, இன்று வரை அந்த பணியானது தொடர்ந்து நடைபெறுகிறது.தற்போது வரை மாணவிகளுக்காக 150 வீடுகள் கட்டி கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள். வீடு கட்டிக் கொடுக்கும் பணிக்காக இந்த ஆசிரியர்கள் நன்கொடைகள் மூலம் நிதி திரட்டுகின்றனர். இதனைப்பற்றி அந்த […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் திடீர் குறைப்பு….அரசு அதிரடி அறிவிப்பு

கேரளாவில் கொரோனோ தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பில் இருக்கும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பல சலுகைகள் வழங்கப்பட்டிருந்தது.  அதன்படி 14 நாட்கள்  சம்பளத்துடன் கூடிய சிறப்பு விடுமுறைகள் அளிக்கப்பட்டிருந்தது.                                                                […]

Categories
தேசிய செய்திகள்

அதிஷ்டம் இப்படி கூட வருமா…? கடனுக்கு வாங்கிய லாட்டரி சீட்டு… ரூ.6 கோடி பரிசு… இளம்பெண் செய்த நெகழ்ச்சி செயல்…!!!

கடனுக்கு வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 6 கோடி பரிசு விழுந்ததை வாக்கு மாறாமல் பின் வியாபாரி ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், கொச்சியை சேர்ந்த ஸ்மிதா என்பவர் ஒரு சீட்டு கடையில் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் கேரள அரசின் சம்மர் பம்பர் லாட்டரி சீட்டு விற்பனைக்கு வந்திருந்தது. குழுக்கள் நடைபெற்ற அன்று பம்பர் லாட்டரி சீட்டுகள் சில மீதம் இருந்தது. அந்த சீட்டுகளை தனது நிரந்தர வாடிக்கையாளரான […]

Categories
தேசிய செய்திகள்

கோழிக்கோடு விமான விபத்திற்கு என்ன காரணம்…? விசாரணையில் திடுக்கிடும் தகவல்…!!!

கடந்த ஆண்டு கேரள மாநிலம் கோழிக்கோடு விமானம் விபத்துக்குள்ளானது தொடர்பான காரணம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டு 7ஆம் தேதி கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் விமானம் தரை இறங்கிய போது ஏற்பட்ட விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பான அறிக்கையை விமான விபத்து விசாரணை அமைப்பு தாக்கல் செய்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டு 7ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் […]

Categories
மாநில செய்திகள்

பேருந்து போக்குவரத்திற்கு தடை, கடும் ஊரடங்கு… முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் திருவிழா, அரசியல், சமூகம், மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அக்டோபர் 31-ஆம் தேதி வரை தடை நீடிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். பொது போக்குவரத்தினை அவசியத்திற்கு மட்டுமே மக்கள் பயன்படுத்த வேண்டும். பொதுமக்கள் பண்டிகைகளை தங்கள் இல்லங்களிலேயே கொண்டாட வேண்டும். தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள காரணத்தினால் கேரளாவுடனான […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே! அக்-4 முதல் கல்லூரிகள் திறப்பு…. கேரள அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா படிப்படியாக குறைந்து வரும் நிலையில், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகிறது. ஆனால் கேரளாவில் மட்டும் நோய்த்தொற்றின் தீவிரம் குறையாததால், கடந்த ஒரு வாரமாக இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை அம்மாநில அரசு அமல்படுத்தியது. இதன் விளைவாக தற்போது பாதிப்பு சில நாட்களாகவே சற்று குறைந்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு ஆகியவை திரும்பப் பெறப்பட்டது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்த இடத்தில “சார், மேடம்” வார்த்தைய பயன்படுத்த தடை… பஞ்சாயத்து நிர்வாகம் அதிரடி அறிவிப்பு…!!!

சார், மேடம் என்ற வார்த்தைகளை பயன்படுத்துவதற்கு கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு பஞ்சாயத்து நிர்வாகம் தடைவிதித்துள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகளை சார் மேடம் என்று அழைப்பது வழக்கம். ஆனால் அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களுக்குள்ளேயே இந்த வார்த்தையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நடைமுறையை மாற்றி இருக்கின்றது கேரளா மாநிலத்தின் பாலக்காடு மாவட்டம் ஆத்தூர் பஞ்சாயத்து அலுவலகம். இந்த பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் அதன் வளாகத்தில் யாரும் சார் மேடம் […]

Categories
மாநில செய்திகள்

நிபா வைரஸ் எதிரொலி: தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்…!!!

இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களை விட கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதிலிருந்தே இன்னும் மீளாத நிலையில், கோழிக்கோட்டில் 12 வயது சிறுவன் ஒருவர் நிபா வைரஸ் தொற்று பாதிப்பால் உயிரிழந்தார். இதையடுத்து சிறுவனுடைய குடும்பத்தினருக்கும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் நிபா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் அவர்களுக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதியானது. எனவே மக்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம் என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் .இவ்வாறு கேரளாவில் மீண்டும் நிபா […]

Categories
தேசிய செய்திகள்

இனி முழு ஊரடங்கு கிடையாது…. பினராயி விஜயன் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் பல மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் கேரளாவில் மட்டும் தொற்று தீவிரம் அதிகரித்து வருகிறது. ஓணம் பண்டிகைக்கு பின்னர் தொற்று இன்னும் தீவிரமடைந்துள்ளது. கொரோனா முதல் அலையை சிறப்பாகக் கையாண்ட கேரள அரசு, இரண்டாவது அலையை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. இதனால் இரவு ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கை அம்மாநில அரசு அமல்படுத்தி உள்ளது. மேலும் கடும் கட்டுப்பாடுகளும் அங்கு விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவில் இனி முழு […]

Categories
தேசிய செய்திகள்

“ஒரே ஒரு போர்டு” உள்ளூர் முதல் வெளிநாடு வரை…. பிரபலமான வரன் தேடும் மாப்பிள்ளை…!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் மேட்ரிமோனி வழியாகவே வரன் பார்க்கப்பட்டு திருமணம் நடைபெறுகிறது. இந்நிலையில் விளம்பர பலகை ஒன்றின் மூலம் உள்ளூர் முதல் வெளிநாடு வரை வரன் தொடர்பான அழைப்புகளை நபர் ஒருவர் பெறுகிறார். கேரளாவைச் சேர்ந்த தேனீர் கடை நடத்தி வரும் உன்னிகிருஷ்ணன் என்பவர் திருமணத்திற்கு நீண்ட நாட்களாக வரன் தேடி வந்துள்ளார். ஆனால் பல காலங்களாக அவருக்கு சரியான வரன் அமையவில்லை என்பதனால் ஒரு முடிவெடுத்த அவர், “எனக்கு வரன் தேவை. சாதி, மதம், பேதம் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் அடங்க மறுக்கும் கொரோனா….ஊரடங்கு கட்டாயம் தேவை…. மத்திய அரசு தகவல்…!!!

நாடு முழுவதும் பல மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் கேரளாவில் மட்டும் தொற்று தீவிரம் அதிகரித்து வருகிறது. ஓணம் பண்டிகைக்கு பின்னர் தொற்று இன்னும் தீவிரமடைந்துள்ளது. கொரோனா முதல் அலையை சிறப்பாகக் கையாண்ட கேரள அரசு, இரண்டாவது அலையை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. இதனால் இரவு ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கை அம்மாநில அரசு அமல்படுத்தி உள்ளது. மேலும் கடும் கட்டுப்பாடுகளும் அங்கு விதிக்கப்பட்டு வருகிறது. அங்க தொற்று தீவிரம் 20 […]

Categories
தேசிய செய்திகள்

“கேரளாவில் எகிறும் பாதிப்பு” தமிழ்நாடு, கர்நாடகாவுக்கு அலெர்ட்…!!!

நாடு முழுவதும் பல மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் கேரளாவில் மட்டும் தொற்று தீவிரம் அதிகரித்து வருகிறது. ஓணம் பண்டிகைக்கு பின்னர் தொற்று இன்னும் தீவிரமடைந்துள்ளது. கொரோனா முதல் அலையை சிறப்பாகக் கையாண்ட கேரள அரசு, இரண்டாவது அலையை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. இதனால் இரவு ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கை அம்மாநில அரசு அமல்படுத்தி உள்ளது. மேலும் கடும் கட்டுப்பாடுகளும் அங்கு விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவில் பாதிப்பு உயர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்…. மாநில அரசு அறிவிப்பு…!!!

கேரளாவில் கொரோனா பரவல் சிறிது குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. நாட்டிலேயே கேரளாவில் தான் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடைகள், நிறுவனங்களுக்கு அம்மாநில அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் மீண்டும் நேற்று முதல் ஞாயிறு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முழு ஊரடங்கு அமல்…. கடைகள் அடைப்பு….கேரள அரசு அறிவிப்பு….!!!!

கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது.ஓணம் உள்ளிட்ட பண்டிகைகள் வந்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதனால் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மீண்டும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ் இல்லாமல் வீட்டை விட்டு யாரும் வெளியே வரக்கூடாது என்று மாநில […]

Categories
தேசிய செய்திகள்

திங்கள் முதல் இரவு நேர ஊரடங்கு அமல்…. மாநில அரசு திடீர் அறிவிப்பு…!!!

கேரளாவில் கொரோனா பரவல் சிறிது குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. நாட்டிலேயே கேரளாவில் தான் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடைகள், நிறுவனங்களுக்கு அம்மாநில அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் மீண்டும் நாளை முதல் ஞாயிறு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், வரும் திங்கள் முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் தீவிரமடையும் தொற்று… நாளை முழு ஊரடங்கு… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

கேரளாவில் நாளை முழு ஊரடங்கு அமல் படுத்தப்படுவதாக மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மிக தீவிரமாக பரவி வந்தது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டன. இதன் விளைவாக பல மாநிலங்களில் தொற்று குறைந்துள்ளது. இருப்பினும் கேரளா மாநிலத்தில் கொரோனா தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. அதுவும் ஓணம் பண்டிகைக்கு பிறகு தொற்றின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. இதனால் அங்கு கடும் கட்டுப்பாடுகள் […]

Categories

Tech |