Categories
தேசிய செய்திகள்

“மகள் என்றும் பாராமல் தந்தை செய்த கொடூர செயல்”….. நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு….!!!

மகள் என்றும் பாராமல் பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு கேரள உயர் நீதிமன்றம் சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும் என்று தண்டனை விதித்துள்ளது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்த ஒரு நபர் 13 வயது நிரம்பிய தனது மகளை இரண்டு வருடமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல்துறைக்கு புகார் வந்தது. பள்ளியில் அளிக்கப்பட்ட ஆலோசனையின் போது தனக்கு நேர்ந்த அவலத்தை சிறுமி தெரிவித்தார். இதையடுத்து பள்ளி நிர்வாகிகள் அளித்த புகாரியின் அடிப்படையில் தந்தையை காவல்துறையினர் கைது […]

Categories

Tech |