Categories
உலக செய்திகள்

மீண்டும் பரவும்…. வெஸ்ட் நைல் காய்ச்சல்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

கேரளாவில் வெஸ்ட் நைல் காய்ச்சலினால்  ஒருவர் உயிரிழந்துள்ளார்.  கேரளா நாட்டில் திரிச்சூரி என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் 47 வயதுடைய நபர் ஒருவருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இந்த காய்ச்சலினால் அவர்  கடந்த வாரம் உயிரிழந்துள்ளார். இது கொசுவால் பரப்பப்படும் வியாதியாகும். கேரளாவில் இது 2வது மரணமாகும். இதற்கு முன் 2019ம் ஆண்டில்  இந்த நோயினால் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த வைரசால் பாதிக்கப்பட்ட கொசு ஒரு நபரை கடிக்கும்போது வியாதி பரவுகிறது. ஜிகா, டெங்கு […]

Categories
தேசிய செய்திகள்

கேரளா: இடதுசாரி கூட்டணி 84 இடங்களில் முன்னிலை…!!

கேரள மாநிலத்தில் 140 தொகுதிகளுக்கும் நடத்தப்பட்ட சட்டசபை தேர்தலில் 84 இடங்களில் இடதுசாரி கூட்டணி முன்னிலை வகிக்கின்றது. இந்தியாவின் தென்மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் ஏப்ரல் 6-ஆம் தேதி 140 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டது. கேரளாவில் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணிக்கும் எதிரெதிரே கடுமையான போட்டி ஏற்பட்டது. அதற்கிடையே பாஜக தனித்து இயங்கி போட்டியிட்டது. கேரளாவில் கடந்த 2016ஆம் ஆண்டு நடத்தப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் கொரோனா தடுப்பூசி முகாமில் திரண்ட பொதுமக்கள்… நாளொன்றுக்கு 1000 டோக்கன் மட்டுமே…!!

கேரளாவில் கோட்டயம் மாநிலத்தில் உள்ள பேக்கர் நினைவு பள்ளியில், நடைபெற்று வரும் மாபெரும் தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் திரண்டுள்ளனர். கேரள மாநிலத்தில் கொரோனா நோய் பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மக்கள்  விழிப்புணர்வுடன் தடுப்பூசி முகாம்களுக்கு தாமாகவே முன்வந்து போட்டுக் கொள்கின்றனர். இதனால் முகாம்களுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன் ஒரு பகுதியான கோட்டையம் மாநிலத்தில் உள்ள பேக்கர் நினைவு பள்ளியில், நடைபெற்று வரும் மாபெரும் தடுப்பூசி […]

Categories
தேசிய செய்திகள்

பிரியங்கா காந்தி – கேரளாவில் இரண்டு நாட்களுக்கு தேர்தல் பிரசாரம்…..!!

கேரளாவில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரியங்கா காந்தி இன்றும், நாளையும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளப் போகிறார். இந்தியாவின் தென்மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் வருகின்ற 6-ந் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றார். அதன்பின் பிரியங்கா காந்தி இன்றும், நாளையும் பிரசாரம் செய்து,  டெல்லியில் இருந்து இன்று  திருவனந்தபுரம் வந்தடைகிறார். […]

Categories

Tech |