தேனி மாவட்டத்தில் மனைவி மீது சந்தேகம் கொண்ட கணவர், மனைவியை வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், தேவாரம் அருகே உள்ள மீனாட்சிபுரத்தில் சந்திரன்(49) மற்றும் அவரது மனைவி முனியம்மாள்(42) வசித்துவந்தனர். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளார்கள். குடும்ப சூழ்நிலையின் காரணமாக அவரின் மனைவி முனியம்மாள், கேரளா மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் ஏலக்காய் தோட்டங்களுக்கு வேலைக்கு சென்று வருகிறார். அதனை பொருட்படுத்தாத அவளின் கணவன் சந்தேகப்பட்டு வேலைக்கு போக வேண்டாம் என்று கூறி […]
