தலீபான்களிடம் ஒப்படைக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த பெண்ணின் தாய் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இந்தியாவில் உள்ள கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் நிமிஷா பாத்திமா. இவர் தனது கணவருடன் ஐ.எஸ். ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்துள்ளார். இதனை அடுத்து அவரது கணவர் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து நிமிஷா பாத்திமா கடந்த 2019 ஆம் ஆண்டு 400 தீவிரவாதிகளுடன் இருந்த ஆப்கான் படையினரிடம் சரணடைந்தார். இவரை தலீபான்கள் சிறை வைத்திருந்தனர். மேலும் கடந்த ஞாயிறுகிழமை […]
