Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மருந்து கடைக்கு சென்ற நபர்…. மர்ம நபர்கள் கைவரிசை…. கேமராவில் பதிவான காட்சிகள்….!!

இருசக்கர வாகனத்தில் இருந்த 1 லட்சம் ரூபாயை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் லத்துவாடி மேல் ஈச்சவாரி பகுதியில் சிங்கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் சிங்கண்ணன் மோகனூர் சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் ஒரு லட்சம் ரூபாய் எடுத்துக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். அப்போது அப்பகுதியில் உள்ள மருந்து கடை முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மருந்து வாங்குவதற்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கடைக்காரருக்கு காத்திருந்த அதிர்ச்சி… கேமராவில் பதிவான கட்சிகள்… மர்ம நபருக்கு வலைவீச்சு…!!

பேன்சி ஸ்டோரின் பூட்டை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தேனி வருகின்றனர். தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பகுதியில் பாலன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் பேன்சி ஸ்டோர் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் விற்பனையை முடித்து விட்டு பாலன் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து நேற்று காலையில் வழக்கம்போல கடையை திறப்பதற்காக சென்றுள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 60,000 ரூபாய் திருடு போயிருந்துள்ளது. […]

Categories

Tech |