Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

2 மாதத்திற்குள்…. கோவை மாநகரில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள்…. போலீஸ் கமிஷனரின் தகவல்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், முக்கிய சாலை சந்திப்புகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பொருத்தப்படும் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீசார் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கின்றனர். தற்போது பெரும்பாலான பகுதிகளில் இருக்கும் கேமராக்கள் பழுதடைந்து காணப்படுவதால் முக்கிய ஆதாரங்களை சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, கோவை மாநகரில் 5400 […]

Categories

Tech |