ரசிகர்கள் மத்தியில் போட்டியை விளையாட மிகவும் ஆர்வத்துடன் இருப்பதாக கொல்கத்தா அணி கேப்டன் மோர்கன் கூறியுள்ளார் . 14 – வது ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் வருகிற 19-ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் போட்டியை காண பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே பார்வையாளர்கள் மத்தியில் போட்டியை விளையாட மிகவும் ஆர்வத்துடன் இருப்பதாக கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன் கூறியுள்ளார் .இதுகுறித்து அவர் கூறுகையில்,” நாங்கள் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் […]
